புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
61 Posts - 45%
heezulia
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
4 Posts - 3%
prajai
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
21 Posts - 5%
prajai
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
5 Posts - 1%
mruthun
மீசையும் பேராசையும் Poll_c10மீசையும் பேராசையும் Poll_m10மீசையும் பேராசையும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசையும் பேராசையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2016 12:58 pm


நானும் பட்டதாரி
அவரும் பட்டதாரி
நானும் அரசு ஊழியர்
அவரும் அரசு ஊழியர்
எனக்கும் ஊதியம் ஆயிரம்
அவருக்கும் ஊதியம் ஆயிரம்
யார் சொன்னது
பெண்ணுக்கு சம உரிமை இல்லை என்று?

சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று
மார்தட்டிக் கொள்கிறேன்
ஆனால் தட்சணை கேட்கிறார்
எதற்கு தட்சணை
என்னிடம் இல்லாதது எது
அவரிடம் இருக்கிறது
இருக்கிறது, இருக்கிறது
மீசையும் பேராசையும்..!!

————————–

-பிளாரன்ஸ் வில்லியம்
குறிப்பு:
மீண்டும் மீண்டும் –
கவிதை தொகுப்பிலிருந்து

ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களால்
இத்தொகுப்பு வெளியான ஆண்டு 1981
எனவே ஊதியம் ஆயிரம் என்பதை
திருத்தி வாசித்துக் கொள்ளலாம்…!!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 2:46 pm

மீசையும் பேராசையும் அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை அரசு ஊழியராக இருந்தும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 02, 2016 2:56 pm

டாக்டர் : நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க ! நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும் ; நல்லா தூங்கணும் ! சொல்றது புரியுதா?

ஆண் : சரிங்க டாக்டர் ! நாளையிலிருந்து நான் ஆபீசுக்குப் போறேன் !

இதுதான் ஆண்கள் வேலைசெய்யும் லட்சணம் ! அப்புறம் எதுக்குத் தனியாக ஒன்பது மாதம் லீவு ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 02, 2016 3:17 pm

......இருக்கிறது, இருக்கிறது
மீசையும் பேராசையும்..!!
சூப்பருங்க சூப்பருங்க



மீசையும் பேராசையும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமீசையும் பேராசையும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மீசையும் பேராசையும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 6:22 pm

M.Jagadeesan wrote:டாக்டர் : நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க ! நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும் ; நல்லா தூங்கணும் ! சொல்றது புரியுதா?

ஆண் : சரிங்க டாக்டர் ! நாளையிலிருந்து நான் ஆபீசுக்குப் போறேன் !

இதுதான் ஆண்கள் வேலைசெய்யும் லட்சணம் ! அப்புறம் எதுக்குத் தனியாக ஒன்பது மாதம் லீவு ?
மேற்கோள் செய்த பதிவு: 1220739

நீங்கள் சொல்லுகின்ற தமாஷ் நன்றாக இருக்கிறது .
நான் சொல்லுவது அரசாணை .

ரமணியன் புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2016 6:24 pm

மீசையும் பேராசையும் 3838410834 மீசையும் பேராசையும் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2016 6:41 pm

T.N.Balasubramanian wrote:மீசையும்   பேராசையும்  அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை  அரசு ஊழியராக இருந்தும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220734

அதுக்கு தான் வரதட்சணை கேக்குறாங்களா?
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 1:24 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:மீசையும்   பேராசையும்  அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை  அரசு ஊழியராக இருந்தும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220734

அதுக்கு தான் வரதட்சணை கேக்குறாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1220778

வரதட்சிணை  ---நாம் அறிகிறோம்
இஸ்லாமிய முறை திருமணங்களில் பிள்ளை வீட்டார் ,
பெண்ணுக்கு  மஹர் என்று ஏதோ குறிப்பிட்ட தொகையை கூறுவார்கள்
என கேள்விப்பட்டுள்ளேன் .
மஹர் சரியான பெயரா அல்லது வேறு பெயர் உண்டா ?
ஒரு வித காப்பீட்டு தொகை என ஞாபகம் .
மேல் விவரங்கள் அறிய ஆவல் ,பானு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2016 2:41 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:மீசையும்   பேராசையும்  அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை  அரசு ஊழியராக இருந்தும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220734

அதுக்கு தான் வரதட்சணை கேக்குறாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1220778

வரதட்சிணை  ---நாம் அறிகிறோம்
இஸ்லாமிய முறை திருமணங்களில் பிள்ளை வீட்டார் ,
பெண்ணுக்கு  மஹர் என்று ஏதோ குறிப்பிட்ட தொகையை கூறுவார்கள்
என கேள்விப்பட்டுள்ளேன் .
மஹர் சரியான பெயரா அல்லது வேறு பெயர் உண்டா ?
ஒரு வித காப்பீட்டு தொகை என ஞாபகம் .
மேல் விவரங்கள் அறிய ஆவல் ,பானு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220825

ஆஹா சரியாதான் சொல்றிங்க ஐயா சூப்பருங்க

பொண்ணு வீட்டாருக்குக் குறிப்பிட்ட தொகை குடுப்பார்கள் ஆனால் அவரவர் தகுதிக்கு ஏற்ப குடுப்பாங்க ஐயா . 2 பேரிச்சம் பழமிருந்தால் அதில் ஒன்றை குடுத்து பொண்ணை கட்டனும்.பெண் வீட்டிலிருந்து எதுவும் வாங்கக் கூடாது. கல்யாணம்கூட ஆண் தான் செலவு செய்து நடத்தணும் இது ஒவ்வொரு ஆணுக்கும்  கடமை ஐயா.

இப்போது நிறைய பேர் திருந்தி விட்டார்கள் .வரதட்சனையாக வாங்கியதை திரும்ப குடுக்கனும் . அப்படி குடுக்க வசதி இல்லாதவர்கள் ஆண்டவனுக்காக பொறுத்துக் கொள் என மனைவியிடம் சொல்லனும் . இல்லையென்றால் மறுமையில் கடனாளியாக எழுப்பப்படுவான்.

மஹர்(மணக் கொடை)

லிங்க் கிளீக் செய்ங்க ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 4:45 pm

நன்றி பானு தகவலுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக