புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.
Page 1 of 1 •
- GuestGuest
ஒருவரை அடையாளம்காண இன்று பல வழிகள் பயன்படுத்த்ப்படுகின்றன. கைரேகை,முகத்தை அடையாளம் காணுதல், டி.என்.ஏ. ,கருவிழித்திரை-Iris- முறை, குரல், ஒருவரின் நடை,உள்ளங்கை,விழித்திரை-retina-,எழுதும்/தட்டச்சு செய்யும் விதம், கையெழுத்து என பல பயன்படுத்தப்படுகின்றன.ஆனாலும் உயிரியளவுகளில் (Biometrics )
ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தற்போது கருவிழித்திரை முறை அடையாள அட்டை,ஆதார் அட்டை போன்றவற்றுக்கும், நிறுவனங்களில்,மருத்துவ நிலையங்களில் வேலைசெய்வோர் அடையாளம் காணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
கருவிழித்திரை-iris- முறையில், அகச்சிவப்பு ஒளி -infrared light- கண்களை பாதிக்காத வண்ணம் டிஜிட்டல் கமெராவில் படம் பிடித்து பயன்படுத்தப்படுகிறது.முதல் பதிவின் போது (enrollment ) எடுக்கப்பட்ட படத்தை கணினி மென்பொருள் மூலம் கண்களில் கண்ணிமை போன்ற தேவையற்றவற்ற பகுதிகளை நீக்கி,512 டிஜிட்டல் இலக்க icode முறையில் (252 பிட்ஸ்) பெயர்,முகவரி போன்ற விபரங்களுடன் கணினியில் சேமிக்கப்படுகிறது.முதல் பதிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரமும்,அங்கீகாரத்திற்கு இரண்டு வினாடிகளும் போதுமானதாகும்.
கைபேசிகளிலும் சாதாரணமாக கருவிழித்திரை ஸ்கான் செய்யும் வசதி உள்ளது.
டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட கருவிழித்திரை விபரங்களை, ஆள் அடையாளம் காணும் சந்தர்ப்பங்களில், iCAM -Iris Camera – வீடியோ டிஜிட்டல் படப்பிடிப்பு கருவி போல் கருவிழித்திரையை படம் பிடித்து கணினியில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் கமெரா முறையில் கருவிழித்திரை படம் பிடிக்கப்படுவதால், லாசர் ஒளிக்கதிர்கள் கண்களுக்குள் ஊடுருவதில்லை.அத்துடன் சிறிய தூரத்தில் இருந்தும் ஸ்கான் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
கருவிழித்திரை கண்மணியின் அளவை சரிசெய்து, அதனால் ஒளி விழித்திரையை அடைய வழி செய்கிறது.கருவிழித்திரையின் நிறம்-Eye color- ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது.ஒளியின் அளவு கண்ணில் விழும் போது கருவிழித்திரையின் தசை நார்கள் விரிவடைந்து அல்லது சுருங்கி செயல்படுகிறது. பெரிதாக கண்மணி-pupil) இருக்கும் போது அதிக ஒளி செல்லும்.
இந்த முறை 1994 இல் ஜோன் டௌக்மன் அறிமுகப்படுத்திய காரணத்தால் தற்போதய முறையை கண்டு பிடித்தவராக அவர் கருதப்படுகிறார்.இதில் கணிதமுறை பயன்படுத்தப்படுகிறது.
சிலர் கருவிழித்திரையையும்-iris recognition- விழித்திரையையும்-retinal scanning - குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டின் நடைமுறையும் வெவ்வேறானவை ஆகும். பொதுவாக விழித்திரை ஸ்கான் முறை துல்லியமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் உயர்பாதுகாப்பு நிலைகளில் இந்த உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதற்கான வன்பொருள் அதிக விலை உள்ளவையாக இருக்கிறது.
விழித்திரை-Retina- ஸ்கான் என்பது, லேசர் ஒளிக்கதிரை கண்களுக்குள் ஊடுருவ செலுத்தி ரெடினா பகுதியை படம் பிடிக்கும் முறையாகும். ரெட்டினா ஸ்கானின் போது குருதி நரம்புகளை-optical nerves- படம் பிடிக்கப்படுகிறது.இந்த நரம்புகள் ஒவ்வொருவருக்கும் இரட்டையர்களாக இருந்தாலும் கூட வேறுபடுகிறது.ஆனாலும் குளுகோமா,டயபிடிஸ் போன்ற சில நோய்கள் காரணமாக இந்த நரம்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஸ்கான் செய்யும் போது மிக அருகில், மைக்ரொஸ்கோப் பாவிப்பது போல், இருக்க வேண்டும்.
ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தற்போது கருவிழித்திரை முறை அடையாள அட்டை,ஆதார் அட்டை போன்றவற்றுக்கும், நிறுவனங்களில்,மருத்துவ நிலையங்களில் வேலைசெய்வோர் அடையாளம் காணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
கருவிழித்திரை-iris- முறையில், அகச்சிவப்பு ஒளி -infrared light- கண்களை பாதிக்காத வண்ணம் டிஜிட்டல் கமெராவில் படம் பிடித்து பயன்படுத்தப்படுகிறது.முதல் பதிவின் போது (enrollment ) எடுக்கப்பட்ட படத்தை கணினி மென்பொருள் மூலம் கண்களில் கண்ணிமை போன்ற தேவையற்றவற்ற பகுதிகளை நீக்கி,512 டிஜிட்டல் இலக்க icode முறையில் (252 பிட்ஸ்) பெயர்,முகவரி போன்ற விபரங்களுடன் கணினியில் சேமிக்கப்படுகிறது.முதல் பதிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரமும்,அங்கீகாரத்திற்கு இரண்டு வினாடிகளும் போதுமானதாகும்.
கைபேசிகளிலும் சாதாரணமாக கருவிழித்திரை ஸ்கான் செய்யும் வசதி உள்ளது.
டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட கருவிழித்திரை விபரங்களை, ஆள் அடையாளம் காணும் சந்தர்ப்பங்களில், iCAM -Iris Camera – வீடியோ டிஜிட்டல் படப்பிடிப்பு கருவி போல் கருவிழித்திரையை படம் பிடித்து கணினியில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் கமெரா முறையில் கருவிழித்திரை படம் பிடிக்கப்படுவதால், லாசர் ஒளிக்கதிர்கள் கண்களுக்குள் ஊடுருவதில்லை.அத்துடன் சிறிய தூரத்தில் இருந்தும் ஸ்கான் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
கருவிழித்திரை கண்மணியின் அளவை சரிசெய்து, அதனால் ஒளி விழித்திரையை அடைய வழி செய்கிறது.கருவிழித்திரையின் நிறம்-Eye color- ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது.ஒளியின் அளவு கண்ணில் விழும் போது கருவிழித்திரையின் தசை நார்கள் விரிவடைந்து அல்லது சுருங்கி செயல்படுகிறது. பெரிதாக கண்மணி-pupil) இருக்கும் போது அதிக ஒளி செல்லும்.
இந்த முறை 1994 இல் ஜோன் டௌக்மன் அறிமுகப்படுத்திய காரணத்தால் தற்போதய முறையை கண்டு பிடித்தவராக அவர் கருதப்படுகிறார்.இதில் கணிதமுறை பயன்படுத்தப்படுகிறது.
சிலர் கருவிழித்திரையையும்-iris recognition- விழித்திரையையும்-retinal scanning - குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டின் நடைமுறையும் வெவ்வேறானவை ஆகும். பொதுவாக விழித்திரை ஸ்கான் முறை துல்லியமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் உயர்பாதுகாப்பு நிலைகளில் இந்த உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதற்கான வன்பொருள் அதிக விலை உள்ளவையாக இருக்கிறது.
விழித்திரை-Retina- ஸ்கான் என்பது, லேசர் ஒளிக்கதிரை கண்களுக்குள் ஊடுருவ செலுத்தி ரெடினா பகுதியை படம் பிடிக்கும் முறையாகும். ரெட்டினா ஸ்கானின் போது குருதி நரம்புகளை-optical nerves- படம் பிடிக்கப்படுகிறது.இந்த நரம்புகள் ஒவ்வொருவருக்கும் இரட்டையர்களாக இருந்தாலும் கூட வேறுபடுகிறது.ஆனாலும் குளுகோமா,டயபிடிஸ் போன்ற சில நோய்கள் காரணமாக இந்த நரம்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஸ்கான் செய்யும் போது மிக அருகில், மைக்ரொஸ்கோப் பாவிப்பது போல், இருக்க வேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான தகவல் ,நன்றி singai
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நல்ல தகவல்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|