புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபாலி
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
டாஸ்மாக்கில் கபாலி , மூச்சு முட்டக் குடித்துவிட்டு டேபிளின்மீது சரிந்து கிடந்தான் .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கபால் கபாலி கபளீகரம் பண்ணிட்டான் .
அருமை Jagadeesan .
ரமணியன்
அருமை Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|