புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம்
Page 1 of 1 •
-
தமிழில் ஓர் உலக சினிமா’ என்கிற பின்னொட்டுடன்
விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும்
போலித்தனமான சுயபெருமிதத்துடனும், சந்தைப்படுத்தும்
உத்தியின் தந்திரத்துடனும் மட்டுமே இருந்திருப்பதைக்
கவனிக்கிறேன்.
அவ்வாறல்லாமல் உண்மையாகவே உலக சினிமாவின் தரத்தை
நோக்கி நகர முயலும் அசலான படைப்பாளியாக இயக்குநர்
மணிகண்டனைப் பார்க்க முடிகிறது.
இரானியத் திரைப்படங்களின் எளிமையின் அழகியலை
நினைவுப்படுத்தும் ‘காக்கா முட்டை’யும் ஹிட்ச்காக்கின் சஸ்பென்ஸ்
மற்றும் டோரண்டினோவின் அவல நகைச்சுவை வகையின் கலவை
முயற்சியில் உருவாகியிருக்கும் ‘குற்றமே தண்டனை’யும் அவ்வாறான
நம்பிக்கையைத் தருகின்றன.
சர்வதேசத் திரைவிழாக்களில் திரையிடப்படும் ஒரு சிறந்த படைப்பை
பார்த்துக் கொண்டிருக்கும் தோரயமான உணர்வைத் தருகிறது
‘குற்றமே தண்டனை’.
ஒரு குற்றத்துக்குப் பின் நிலைநாட்டப்படவேண்டிய நீதி என்னும்
கருத்தாக்கம், நடைமுறையில் அவ்வாறு அல்லாமல் குற்றம் என்பது
எவ்வாறு சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களாலும் தனி நபர்களாலும்
பொருளியல் ரீதியாக லாபம் ஈட்ட முனையும் நோக்குடன் ஒரு பண்டமாக,
சந்தர்ப்பமாக உருமாற்றப்படுகிறது என்பதை இத்திரைப்படம்
அபாரமாகப் பதிவு செய்திருக்கிறது.
‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’ என்கிற ஆதாரமான நீதி
பழமையானதாக இருந்தாலும் அது காலத்தாலும் எவராலும் மாற்றப்பட
முடியாத அறத்தின் அடையாளமாக நீடிப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
சட்டம், நீதி என்கிற நடைமுறைகளிலிருந்து ஒருவன் சாமர்த்தியமாகத்
தப்பித்தாலும், அவனுடைய அகத்தில் பொருந்தியிருக்கும்
நீதிமன்றத்திலிருந்து எந்நாளும் அவன் தப்பிக்க முடியாது என்பதையும்
சரியாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.
***
--
ரவி என்கிற இளைஞன் Tunnel Vision என்கிற பார்வைக் குறை
பாட்டினால் அவதியுறுகிறான். இயல்பான பார்வையுடைய ஒருவர்,
பைப்பின் வழியாக ஒன்றைப் பார்த்தால் எப்படித் தெரியுமோ, அப்படிப்பட்ட
குறுகிய எல்லையை மட்டுமே அவனுடைய இயல்பில் பார்க்க முடியும்.
மருத்துவமனைக்குச் சென்றால் மூன்று லட்சத்து இருபதாயிரம்
செலவாகும் என்கிறார்கள். இல்லையென்றால் சிறிது சிறிதாக அந்த
எல்லை குறைந்து ஒரு கட்டத்தில் பார்வையே போய்விடும் என்கிறார்கள்.
அவனுடைய சாதாரண பணியின் மூலம் அத்தனை பெரிய பணத்தைப்
புரட்ட முடியாது. என்ன செய்வது என அவன் தவித்துக் கொண்டிருக்கும்
போது ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது.
எதிர்வீட்டில் வசிக்கும் ஓர் இளம்பெண்ணை ரகசியமாகத் தொடர்ந்து
பார்த்துக்கொண்டிருப்பது இவனுடைய வழக்கம். அவ்வாறான ஒரு
தருணத்தில் சந்தேகப்படும் விதமாக அந்த வீட்டில் ஏதோ தெரியவே
விரைந்து சென்று பார்க்கிறான்.
அவ்வப்போது அங்கு வந்து செல்லும் ஒரு பணக்கார ஆசாமி வீட்டின்
உள்ளே திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
இளம்பெண் கொலை செய்யப்பட்டு ரத்தச்சகதியில் இருப்பதையும்
பார்க்கிறான். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு
தன்னுடைய மருத்துச் செலவை பணக்கார ஆசாமியிடமிருந்து கறக்க
முயல்கிறான்.
இதில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றையும்
சாமர்த்தியமாக மீறுகிறான்.
அவனுடைய நோக்கம் நிறைவேறியதா, பணம் கிடைத்ததா,
கண்பார்வை சரியானதா என்கிற விஷயங்களைப் பரமபத ஏணி,
பாம்பு விளையாட்டின கதையாக மீதக்காட்சிகள் நிதானமாக நகரும்
சஸ்பென்ஸூடன் விவரிக்கின்றன.
***
பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், அதிரடி சண்டைகள் போன்ற
வழக்கமான செயற்கைத் திணிப்புகள் இல்லாமல் இருந்தாலே
ஒரு தமிழ் சினிமாவை ‘வித்தியாசமான திரைப்படம்’ என்று கருதிக்
கொள்வது நம் வழக்கம். அவ்வாறான போலி முயற்சிகளும் சில
இருக்கின்றன. ஆனால் இவ்வாறான அலைபாய்தல்களையும் தவிர்த்து
விட்டதோடு மட்டுமல்லாமல், நூல் பிடித்தாற் போல ஒரு நேர்மையான
திரைக்கதையுடன், நேரான கதைகூறல் முறையைப் பின்பற்றியிருக்கிறார்
இயக்குநர்.
சினிமா என்பது காட்சி ஊடகம் என்கிற அடிப்படையை இயக்குநர்
சரியாகப் புரிந்து கொண்டிருப்பதால் குறைவான வசனங்களோடு
காட்சிபூர்வமாகவே பெரும்பாலான படம் நகர்கிறது.
இதைப் போலவே அநாவசியமான காட்சிகளும் படத்தில் இல்லை.
கச்சிதமான 90 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. சில நெருடல்கள்
தோன்றினாலும் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த முழுமையைத்
தருகிறது ‘குற்றமே தண்டனை’.
படத்தின் நாயகன் விதார்த் மிக அடக்கமாக நடித்திருக்கிறார்.
மிகப் பெரிய மருத்துவ செலவை எதிர்கொள்ள நேரும் ஒரு சராசரி நபரின்
அகம் சார்ந்த தத்தளிப்புகளை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் பூஜா தேவரியா. விதார்த்தின் மேலுள்ள
தன் காதலை அபாரமான முகபாவங்களின் வழியாகவே அவர்
வெளிப்படுத்தும் விதம் அத்தனை அழகாக இருக்கிறது.
இவர்கள் பணிபுரியும் எளிய கால்சென்டரின் உட்புறக் காட்சிகளும்
இயல்பாக பதிவாகியிருக்கின்றன. பணக்காரத் தோரணையுடன் இருக்கும்
ரஹ்மான் அந்தப் பாத்திரத்துக்கு அசலாகப் பொருந்துகிறார்.
சாட்சியைத் தங்களின் சார்பாக வளைக்க முயலும் ஜூனியர் வக்கீலாக
சோமசுந்தரம் அசத்தியிருக்கிறார். விதார்த்திடம் முதலில் சாமர்த்தியமாக
பேரம் பேச முயன்று பின்பு அசடு வழிவதும் ‘நீங்க செஞ்சதுதான்ஜி கரெக்ட்டு’
என்று பின்பு சேம் சைட் கோல் போடுவதும் என சிறிது நேரமே வந்தாலும்
அசத்தல். இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து உள்ளிட்ட இதர பாத்திரங்களும்
இயல்பான ஒழுங்கில் இயங்குகின்றன.
ஒரு திரைப்படத்தின் அடிப்படையான விதிகளுடன் கதைகூறல் முறையை
நிகழ்த்த வேண்டும் என்கிற இயக்குநரின் நேர்மையான பிடிவாதத்தை
ஒருபுறம் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்றாலும் இன்னொருபுறம்
இந்த திரைக்கதையில் நாம் உணர்கிற நெருடல்கள் படத்துடன் முழுவதும்
ஒன்ற முடியாமல் சங்கடப்படுத்துகின்றன.
பாத்திரத்தின் வடிவமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நம்பகத்தன்மை
என்னும் விஷயம் இன்னமும் மேம்பட்டிருக்கவேண்டும்.
–
—————————————-
தினமணி
விகடன் விமரிசனம்
-----
டத்தின் இரண்டு ப்ளஸ் இசையும், ஒளிப்பதிவும்.
பாடல்கள் இல்லை. டைட்டில் கார்டில் ஆரம்பித்து,
ஒவ்வொரு காட்சியிலும் வெரைட்டியான பின்னணி
இசையில் படத்துடன் நம்மை இணைக்கிறார்
இளையராஜா.
க்ரைம் சீன், விதார்த்தின் எண்ணங்கள் அலைபாய்வது,
ரகுமானின் குழப்பங்கள் என்று ஒவ்வொன்றையும்
இசையில் கடத்துகிறார்.
அவரது பெஸ்ட் இல்லையென்றாலும், படத்தின் பெரிய பலமாய்
இசை இருக்கிறது.
-
ஒளிப்பதிவாளராக மணிகண்டன் ஒவ்வொரு காட்சியிலும்
மிளிர்கிறார். ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை ஒவ்வொரு ஃ
ப்ரேமும் க்ளாஸ்!
--
-----
டத்தின் இரண்டு ப்ளஸ் இசையும், ஒளிப்பதிவும்.
பாடல்கள் இல்லை. டைட்டில் கார்டில் ஆரம்பித்து,
ஒவ்வொரு காட்சியிலும் வெரைட்டியான பின்னணி
இசையில் படத்துடன் நம்மை இணைக்கிறார்
இளையராஜா.
க்ரைம் சீன், விதார்த்தின் எண்ணங்கள் அலைபாய்வது,
ரகுமானின் குழப்பங்கள் என்று ஒவ்வொன்றையும்
இசையில் கடத்துகிறார்.
அவரது பெஸ்ட் இல்லையென்றாலும், படத்தின் பெரிய பலமாய்
இசை இருக்கிறது.
-
ஒளிப்பதிவாளராக மணிகண்டன் ஒவ்வொரு காட்சியிலும்
மிளிர்கிறார். ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை ஒவ்வொரு ஃ
ப்ரேமும் க்ளாஸ்!
--
படம் நன்றாக இருப்பதாக அனைவரும் எழுதியுள்ளனர்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
டோரன்ட் ல வந்த பிறகா....? இங்க டோரன்ட்டே வரலையே....ராஜா wrote:அதெல்லாம் நம்ப முடியாது , torrent ல வந்தப்புறம் பார்த்துட்டு தான் நாங்க நம்புவோம்சிவா wrote:படம் நன்றாக இருப்பதாக அனைவரும் எழுதியுள்ளனர்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|