ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

3 posters

Go down

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Empty அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

Post by Guest Fri Sep 02, 2016 8:49 pm

ஒருவரை அடையாளம்காண இன்று பல வழிகள் பயன்படுத்த்ப்படுகின்றன. கைரேகை,முகத்தை அடையாளம் காணுதல், டி.என்.ஏ. ,கருவிழித்திரை-Iris- முறை, குரல், ஒருவரின் நடை,உள்ளங்கை,விழித்திரை-retina-,எழுதும்/தட்டச்சு செய்யும் விதம், கையெழுத்து  என பல பயன்படுத்தப்படுகின்றன.ஆனாலும் உயிரியளவுகளில் (Biometrics )
ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கருவிழித்திரை முறை அடையாள அட்டை,ஆதார் அட்டை போன்றவற்றுக்கும், நிறுவனங்களில்,மருத்துவ நிலையங்களில் வேலைசெய்வோர் அடையாளம் காணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Retina-scan_2220769k

கருவிழித்திரை-iris- முறையில், அகச்சிவப்பு ஒளி -infrared light- கண்களை பாதிக்காத வண்ணம் டிஜிட்டல் கமெராவில் படம் பிடித்து பயன்படுத்தப்படுகிறது.முதல் பதிவின் போது (enrollment ) எடுக்கப்பட்ட படத்தை கணினி மென்பொருள் மூலம் கண்களில் கண்ணிமை போன்ற தேவையற்றவற்ற பகுதிகளை நீக்கி,512 டிஜிட்டல் இலக்க icode முறையில் (252 பிட்ஸ்) பெயர்,முகவரி போன்ற விபரங்களுடன் கணினியில் சேமிக்கப்படுகிறது.முதல் பதிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரமும்,அங்கீகாரத்திற்கு இரண்டு வினாடிகளும் போதுமானதாகும்.
கைபேசிகளிலும் சாதாரணமாக கருவிழித்திரை ஸ்கான் செய்யும் வசதி உள்ளது.

டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட கருவிழித்திரை விபரங்களை, ஆள் அடையாளம் காணும் சந்தர்ப்பங்களில்,  iCAM -Iris Camera – வீடியோ டிஜிட்டல் படப்பிடிப்பு கருவி போல் கருவிழித்திரையை படம் பிடித்து கணினியில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் கமெரா முறையில் கருவிழித்திரை படம் பிடிக்கப்படுவதால், லாசர் ஒளிக்கதிர்கள் கண்களுக்குள் ஊடுருவதில்லை.அத்துடன் சிறிய தூரத்தில் இருந்தும் ஸ்கான் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

கருவிழித்திரை கண்மணியின் அளவை சரிசெய்து, அதனால் ஒளி விழித்திரையை அடைய வழி செய்கிறது.கருவிழித்திரையின் நிறம்-Eye color- ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது.ஒளியின் அளவு கண்ணில் விழும் போது கருவிழித்திரையின் தசை நார்கள் விரிவடைந்து அல்லது சுருங்கி செயல்படுகிறது. பெரிதாக கண்மணி-pupil) இருக்கும் போது அதிக ஒளி செல்லும்.
இந்த முறை 1994 இல் ஜோன் டௌக்மன் அறிமுகப்படுத்திய காரணத்தால் தற்போதய முறையை கண்டு பிடித்தவராக அவர் கருதப்படுகிறார்.இதில் கணிதமுறை பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Biometric-1

சிலர் கருவிழித்திரையையும்-iris recognition- விழித்திரையையும்-retinal scanning - குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டின் நடைமுறையும் வெவ்வேறானவை ஆகும். பொதுவாக விழித்திரை ஸ்கான் முறை துல்லியமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் உயர்பாதுகாப்பு நிலைகளில் இந்த உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதற்கான வன்பொருள் அதிக விலை உள்ளவையாக இருக்கிறது.

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. ?u=https%3A%2F%2Ftse2.mm.bing.net%2Fth%3Fid%3DOIP.M504d246bffa54a6ad1d8f49b879d0143o0%26pid%3D15

விழித்திரை-Retina- ஸ்கான் என்பது, லேசர் ஒளிக்கதிரை கண்களுக்குள் ஊடுருவ செலுத்தி ரெடினா பகுதியை படம் பிடிக்கும் முறையாகும். ரெட்டினா ஸ்கானின் போது குருதி நரம்புகளை-optical nerves- படம் பிடிக்கப்படுகிறது.இந்த நரம்புகள் ஒவ்வொருவருக்கும் இரட்டையர்களாக இருந்தாலும் கூட வேறுபடுகிறது.ஆனாலும் குளுகோமா,டயபிடிஸ் போன்ற சில நோய்கள் காரணமாக இந்த நரம்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஸ்கான் செய்யும் போது மிக அருகில், மைக்ரொஸ்கோப் பாவிப்பது போல், இருக்க வேண்டும்.

avatar
Guest
Guest


Back to top Go down

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Empty Re: அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

Post by T.N.Balasubramanian Fri Sep 02, 2016 9:19 pm

அருமையான தகவல் ,நன்றி singai

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Empty Re: அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

Post by Hari Prasath Fri Sep 02, 2016 9:47 pm

நல்ல தகவல்.அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 3838410834அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 1571444738



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Empty Re: அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

Post by ChitraGanesan Sat Sep 03, 2016 9:57 am

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. GAbl3h2TvWXP17NndN9M+imgres
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Empty Re: அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum