புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகர் கவிதைகள் – குமுதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:04 am

-
பொம்மைகளுக்கும்
மம்மு ஊட்டச் சொல்லி குழந்தைகள்
அடம் பிடிக்கும்போது
அம்மா திணறுவதை
பொம்மையும் ரசிக்கிறது!
-
-----------------------

-
வாசகர் கவிதைகள் – குமுதம் X519n56USgmoyC292AoR+1
-
டெடிபேரைக் கட்டிக் கொண்டு
உறங்கும் குழந்தை
நள்ளிரவில் அம்மா கைப்பிடித்து
கழிப்பறைக்குள் நுழையும் போது
தப்பாமல் சொல்கிறது,
“டெடியையும் அழைச்சிட்டு வாம்மா!
இல்லேன்னா மெத்தை நனைஞ்சு போயிடும்!”
-

-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:11 am


வாசகர் கவிதைகள் – குமுதம் UknmmqS7QzKOfG7ZmBr4+11

-
தன் கனவில் அழகாய்ச்
சிரிக்கும் குழந்தைக்கு
அம்மா சோறூட்டும்
வேளையில் பசிக்கு
அழ நினைக்கும்
அவள் குழந்தை
திருப்தியுடன் புரண்டு
தூங்குகிறது!
-
----------------------
வாசகர் கவிதைகள் – குமுதம் LELkbkFqTbmxs9c6kiBQ+12

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ?
என் யோசனைத் தகர்த்தபடி
பதில் சொல்லிப் போகிறது
ஒரு குழந்தை
தன் அழகுப் புன்னகையால்!.
-
---------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:44 am


வாசகர் கவிதைகள் – குமுதம் BFk3FRVASiqXJPsGGJxI+14
--

எந்த அகட விகடமும் இல்லை
என்ற போதும்
எப்போதும் சிரிப்புச் சாரல்,
குழந்தையின் மழலை!
-
-------------------------------
-வாசகர் கவிதைகள் – குமுதம் ZQvA1IEuRUusKSUUFwYk+13
-

மழைக்கு கட்டியமாய் மண்வாசம்;
மழலைக்குக் கட்டியமாய்ப் பால்வாசம்!
-
-----------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:58 am


சுண்ணாம்பு பெயர்ந்த சுவர்களும்
சடுதியில் அழகாகி விடுகின்றன,
ஒரு குழந்தையின் படத்தை
மாட்டிடும் போது!
-
வாசகர் கவிதைகள் – குமுதம் G1tmVLuoRSS40pTUbP0S+15
-----------------------------
-
மதங்களைக் கடந்து கொண்டாடுகிறாள்
ஒவ்வொரு கர்ப்பிணியும் இறைவனின்
திருவருகைக் காலத்தை தன் குழந்தைக்
குறித்தத் கனவுகளுடன்!
-
------------------------------

அம்மாவுக்குத் தெரியாமல் சாக்லேட்டை
ஒளித்து வைத்தது குழந்தை!

படையெடுக்கும் எறும்புகளைக் கண்டதும்
அவசரமாய்ப் பேப்பரை பிரித்து மிட்டாயை
வைத்தது!
“எறும்புக்குக் கை இல்லியே!”
-
---------------------------------

பிறந்த நாள் விழா,
நிறைவுற்று வீடு போகும்
முன்னமே யோசிக்கிறது குழந்தை:
“அடுத்த பர்த்டே எப்போ வரும்?”
-
-----------------------------

தன் சிலையைக் கடத்தும் போதும்
கம்மென்றிருக்கும் கடவுள்;
எந்தக் குழந்தை அவர் மேல்
கால் போட்டபடி விரல் சப்பித்
தூங்குகிறதோ தன் கனவில்!
-
------------------------------

--priyamanangoththi
நன்றி: கூகுள் படங்கள்
குமுதம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 06, 2016 11:23 am

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ?
என் யோசனைத் தகர்த்தபடி
பதில் சொல்லிப் போகிறது
ஒரு குழந்தை
தன் அழகுப் புன்னகையால்!.
-

ரசித்தேன் .
படங்களும் அருமையான தேர்வு .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:41 pm

அனைத்தும் அருமை. சூப்பருங்க



வாசகர் கவிதைகள் – குமுதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாசகர் கவிதைகள் – குமுதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாசகர் கவிதைகள் – குமுதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக