Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
3 posters
Page 1 of 1
சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல்
கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை
குறைக்கப்பட்டுள்ளது.
=
தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்,
3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய
கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச்
சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை
ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன.
-
சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த
அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு
உரிமை தரப்பட்டுள்ளது. சாலை விரி வாக்க பணிக்கு
செலவிட்ட பணத்தை பெறும் வரை, ஆண்டுக்கு, 10 சதவீதம்
கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
தனியார் நிறுவனம், செலவுத் தொகையை வசூலித்து விட்டால்,
அதன்பின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
பல நிறுவனங்கள், முதலீட்டு தொகையை வசூலித்த பிறகும்,
கட்டணத்தை குறைக்க வில்லை. இது சர்ச்சையை
ஏற்படுத்தியது. ஏப்., மாதம், தமிழகத்தில், 21 சுங்கச்சாவடிகளில்,
10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.
இதற்கு, அரசியல் கட்சிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள்,
பஸ் உரிமையாளர்கள் உட்படபலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
மீதமுள்ள, சென்னை - கோல்கட்டா; கரூர் - திண்டுக்கல்; மதுரை -
துாத்துக்குடி; நாமக்கல் - கரூர், புதுச்சேரி - திண்டிவனம்; தஞ்சாவூர் -
திருச்சி; திருச்சி - கரூர் உட்பட, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல்,
கட்டண நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை,
கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், தேசிய நெடுஞ்சாலை
ஆணையம், தமிழகத்தில், முதல் முறையாக கட்டண குறைப்பு
நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
தினமலர்
கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை
குறைக்கப்பட்டுள்ளது.
=
தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்,
3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய
கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச்
சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை
ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன.
-
சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த
அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு
உரிமை தரப்பட்டுள்ளது. சாலை விரி வாக்க பணிக்கு
செலவிட்ட பணத்தை பெறும் வரை, ஆண்டுக்கு, 10 சதவீதம்
கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
தனியார் நிறுவனம், செலவுத் தொகையை வசூலித்து விட்டால்,
அதன்பின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
பல நிறுவனங்கள், முதலீட்டு தொகையை வசூலித்த பிறகும்,
கட்டணத்தை குறைக்க வில்லை. இது சர்ச்சையை
ஏற்படுத்தியது. ஏப்., மாதம், தமிழகத்தில், 21 சுங்கச்சாவடிகளில்,
10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.
இதற்கு, அரசியல் கட்சிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள்,
பஸ் உரிமையாளர்கள் உட்படபலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
மீதமுள்ள, சென்னை - கோல்கட்டா; கரூர் - திண்டுக்கல்; மதுரை -
துாத்துக்குடி; நாமக்கல் - கரூர், புதுச்சேரி - திண்டிவனம்; தஞ்சாவூர் -
திருச்சி; திருச்சி - கரூர் உட்பட, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல்,
கட்டண நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை,
கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், தேசிய நெடுஞ்சாலை
ஆணையம், தமிழகத்தில், முதல் முறையாக கட்டண குறைப்பு
நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
தினமலர்
Re: சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
சில நெடுஞ்சாலைகள் பராமரிப்பு சரியாக இல்லை .
toll gate களில் தமிழ் தெரியாத ஆட்களை போட்டு ,சரியாக புரியாமல் டிக்கட் கொடுக்கிறார்கள் .
சமீபத்தில் பாண்டிச்சேரி போகும் போது 2 கார்களில், அடுத்தடுத்து நாங்கள் பயணித்தோம் .
முதல் toll gate இல் , முதலில் சென்ற கார் ஓட்டுநர் ரெண்டு காருக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து விட்டார் .
நாங்களும் சென்று விட்டோம் .
அடுத்த toll gate இல் அதேப் போல் முதலில் சென்றவர் ரெண்டு டிக்கெட் எடுத்து முன்னே செல்ல , பின்னே தொடர்ந்த எங்கள் வண்டியை நிறுத்திவிட்டனர் . முதலில் சென்ற காருக்கு ரெண்டு டிக்கட்டுக்கு பதிலாக ரிட்டர்ன் டிக்கட் கொடுத்தாராம் . ஒரே தகராறு . எங்கள் வண்டியை மேலே தொடர விடாமல் செய்ய எங்கள் ஓட்டுநர் பணம் தரமுடியாது என மறுக்க . அவர்கள் ஹிந்தியில் பேச .எங்கள் ஓட்டுனரும் ஹிந்தியில் பதில் பேசி , பாஷை தெரியாத ஆட்களை போட்டு ,தவறாக டிக்கட் கொடுத்து ,தகராறு பண்ணினால். நஷ்டம் உங்களுக்குதான் . நான் ஒரு பைசா அதிகம் கொடுக்கமாட்டேன் என்று விட்டார் . பின்னால் இருக்கும் கார்களின் ஹாரன் சப்தம் ,எங்கள் ஓட்டுனரின் பிடிவாதம் , எங்களை மேலே போக அனுமதித்தார்கள் .
இப்போது பெரிய பெரிய மால்களில் /கடைகளில் /ஹோட்டல்களில் / சுங்க சாவடிகளில் பங்களாதேஷ் ,நேபால் ,முதலிய இடங்களில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் வேலைக்கு வருகிறார்கள் .
கூடிய சீக்கிரத்தில் நாம் யாவரும் ஹிந்தி ,நேபாளி ,பெங்காலி பாஷைகள் சரளமாக பேச ஆரம்பித்து விடுவோம் என எண்ணுகிறேன் .
ரமணியன்
toll gate களில் தமிழ் தெரியாத ஆட்களை போட்டு ,சரியாக புரியாமல் டிக்கட் கொடுக்கிறார்கள் .
சமீபத்தில் பாண்டிச்சேரி போகும் போது 2 கார்களில், அடுத்தடுத்து நாங்கள் பயணித்தோம் .
முதல் toll gate இல் , முதலில் சென்ற கார் ஓட்டுநர் ரெண்டு காருக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து விட்டார் .
நாங்களும் சென்று விட்டோம் .
அடுத்த toll gate இல் அதேப் போல் முதலில் சென்றவர் ரெண்டு டிக்கெட் எடுத்து முன்னே செல்ல , பின்னே தொடர்ந்த எங்கள் வண்டியை நிறுத்திவிட்டனர் . முதலில் சென்ற காருக்கு ரெண்டு டிக்கட்டுக்கு பதிலாக ரிட்டர்ன் டிக்கட் கொடுத்தாராம் . ஒரே தகராறு . எங்கள் வண்டியை மேலே தொடர விடாமல் செய்ய எங்கள் ஓட்டுநர் பணம் தரமுடியாது என மறுக்க . அவர்கள் ஹிந்தியில் பேச .எங்கள் ஓட்டுனரும் ஹிந்தியில் பதில் பேசி , பாஷை தெரியாத ஆட்களை போட்டு ,தவறாக டிக்கட் கொடுத்து ,தகராறு பண்ணினால். நஷ்டம் உங்களுக்குதான் . நான் ஒரு பைசா அதிகம் கொடுக்கமாட்டேன் என்று விட்டார் . பின்னால் இருக்கும் கார்களின் ஹாரன் சப்தம் ,எங்கள் ஓட்டுனரின் பிடிவாதம் , எங்களை மேலே போக அனுமதித்தார்கள் .
இப்போது பெரிய பெரிய மால்களில் /கடைகளில் /ஹோட்டல்களில் / சுங்க சாவடிகளில் பங்களாதேஷ் ,நேபால் ,முதலிய இடங்களில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் வேலைக்கு வருகிறார்கள் .
கூடிய சீக்கிரத்தில் நாம் யாவரும் ஹிந்தி ,நேபாளி ,பெங்காலி பாஷைகள் சரளமாக பேச ஆரம்பித்து விடுவோம் என எண்ணுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
எங்கயாவது வெளிய போறதுன்னாலே இந்த டோல் கெட் செலவு மிக அதிகமாக உள்ளது. பெட்ரோல் செலவுக்கு பயப்படறதா இல்ல இந்த toll கேட் செலவுக்கு பயப்படறதான்னு தெரியல.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இலவசம்?
» செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு
» ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு
» சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி
» நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
» செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு
» ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு
» சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி
» நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|