Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழியெல்லாம் வரும் நினைவுகள்
+2
T.N.Balasubramanian
tamiliyappan
6 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
வழியெல்லாம் வரும் நினைவுகள்
First topic message reminder :
வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
-தொடரும்
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221052Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221049tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
நாங்க படிச்சுட்டு சொன்னா கேக்க மாட்டீங்களா...
படிச்சுட்டு சொன்னா கண்டிப்பா கேட்ப்போம்
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221049tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .
சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் .
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .
ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில் ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .
அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221069T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221049tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .
சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் .
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .
ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில் ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .
அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!
ரமணியன்
நன்றி ஐயா,
மைதா கெடுதல்தான், அந்த பதிவரிடம் கேளுங்கள் மைதாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று...
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
அந்த பழைய பதிவை தேடி எடுக்கிறேன் ,நன்றி .
இனிய இரவு வணக்கங்கள் ,tamiliyyappan .
ரமணியன்
இனிய இரவு வணக்கங்கள் ,tamiliyyappan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221073T.N.Balasubramanian wrote:அந்த பழைய பதிவை தேடி எடுக்கிறேன் ,நன்றி .
இனிய இரவு வணக்கங்கள் ,tamiliyyappan .
ரமணியன்
இனிய இரவு வணக்கம் ஐயா...
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221071tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221069T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221049tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .
சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் .
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .
ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில் ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .
அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!
ரமணியன்
நன்றி ஐயா,
மைதா கெடுதல்தான், அந்த பதிவரிடம் கேளுங்கள் மைதாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று...
இங்கே பாருங்கள் [url=http://www.eegarai.net/t82153p30-topic]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221096T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221071tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221069T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1221049tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .
சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் .
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .
ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில் ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .
அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!
ரமணியன்
நன்றி ஐயா,
மைதா கெடுதல்தான், அந்த பதிவரிடம் கேளுங்கள் மைதாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று...
இங்கே பாருங்கள்
ரமணியன்
படித்தேன் ஐயா ஆனால் எந்த விவரமும் இல்லையே ...(பல நிலைகளில் கழுவி) என்னென்ன நிலைகள் ..?
பரோட்டா சாப்பிட்டு பைல்ஸ் வந்தவங்க பல பேர் ....
" மைதா மாவு பிரச்சனைகள்" இத அப்டியே கூகிள் ட கேளுங்க ...
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
அடக்கடவுளே...! அப்போ, 21.50 பைசா கொடுத்து வாங்கற பால் சோயா பால் தானா...?tamiliyappan wrote:போய்ட்டு வந்து சொல்லிட்டேன் நீங்கதான் பாக்கல...விமந்தனி wrote:சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
மைதா - என் வீட்டில் முற்றிலுமாய் சமீபத்தில் நான் ஒதுக்கிவிட்ட ஒரு விஷயம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வழியெல்லாம் வரும் நினைவுகள்
ஆனா, பரோட்டா மட்டும் ஏன் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு...? மைதாவில் செய்யும் பண்டங்கள் எல்லாமே மிகவும் ருசியாக தான் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை.
ஆனால், இதனுடைய பூதாகரம் புரிந்த போது தான் விட்டுவிட்டேன். (மனசில்லாமல் தான்)
ஆனால், இதனுடைய பூதாகரம் புரிந்த போது தான் விட்டுவிட்டேன். (மனசில்லாமல் தான்)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தொடரும் வழியெல்லாம் கண்களில் உன் உருவே
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்
» வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்
» வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|