புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவரும் ஓர் ஆசிரியரே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா " என்று முருகனைச் சொல்வதுண்டு . அந்த முருகன்தான் அறிவிற் சிறந்த மூதாட்டி ஒளவைக்குப் பாடம் எடுத்தான் .
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கற்றது கை மண்ணளவு என்றே சரஸ்வதி--கலைத்தாயே கூறுகிறாளே.
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மூன்று வயது சிறுவன் முன்னூறு குறள் ஒப்பிவிக்கிறானே>>>>>!!!!!!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|