புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழியெல்லாம் வரும் நினைவுகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:12 pm

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
 
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
 
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
 
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
 
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
 
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
 
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
 
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
 
 அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
 

                   -தொடரும்


tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:15 pm

பின்னூட்டம் எழுதுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 01, 2016 6:34 pm

6-12 க்கு பதிவிட்டு விட்டு
6-15 க்கு பின்னூட்டம் கேட்கும்
அதிவேக எதிர்பார்ப்பாளராக
நீங்களாகத்தான் இருப்பீர்கள் .

மீதியை முடியுங்கள் , பின்னூட்டங்கள் வரும் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஏதோ சொல்ல வருகிறீர்கள் !
நிச்சயமாக எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாட்டீர்கள் .
தொடருங்கள் .

ஆரம்பம் அருமை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2016 7:36 am

வழியெல்லாம் வரும் நினைவுகள்  3838410834
-
தொடருங்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 02, 2016 3:13 pm

சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



வழியெல்லாம் வரும் நினைவுகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Sep 03, 2016 10:07 pm

டீக்கடை
 நாம் உறவுகள் வளர்த்தில் வளர்ந்ததில் முக்கிய இடம்…
டீக்கடை அண்ணாச்சி நம் முகம் பார்த்தாலே நமக்கு வேண்டிய
டீயோ,காபியோ தயாரா இருக்கும்… சரியான இனிப்பில்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவு வளர்க்கும் அற்புதமான
ஆள்…..நண்பர்கள் அதிகமானால் தயங்காமல் கடன் தருவார்…
வியாபாரத்தில் நேர்மை இன்று அதிசயம் ஆனால் அண்ணாச்சிக்கு
அது கடமை…

ஆனா இன்னைக்கு எல்லாம் போச்சே டீக்கடை எல்லாம்
பேக்கரினு ஆச்சே….

பத்துக்கு பத்து ரூம்ல நாலு இரும்பு டேபிள் பதினாறு சேர்
இதான் பேக்கரியின் முதல் அடையாளம்…அதுவும் வளைவுக்கு
ஒண்ணு…ரோட்டுக்கு நாலுனு ஆகி போச்சு….இதெல்லாம் என்னயா
நாம ஆரோக்கியம் வளர்க்கிற இடமா…? காசு கொடுத்து ஆரோக்கியத்தை
கெடுத்து கொள்ளும் இடம்..
 
பால் கொதிக்கிற பாத்திரம் மேல இருக்குற மூடில பால் பாக்கெட்ட
போட்டு வச்சுருக்காங்க…என்னனு விசாரிச்சா அந்த பால் பாக்கெட்
கவர் கொஞ்சம் இளகி…பால் கொஞ்சம் கெட்டியா வருமாம்…
பால் பாக்கெட்ட இப்படி பண்றாங்களே னு பாத்தா அன்னைக்கு

அண்ணன் சொன்னது அதுக்கு மேல. நாட்ல இருக்குற மாட்டெல்லாம்
வச்சு நமக்கு பால் கொடுத்தா ஒரு ஸ்பூன் கூட வரதாம்…
 
அப்றம் எப்படினு பாத்தா எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் பேக்டரி இருக்குதாம் .. இருக்குற நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன மினரல் வாட்டர்  வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட்லாம் பண்றாங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் விகிதம் கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக டிடர்ஜெண்ட், ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
இதுவே இப்டினா பேக்கரிக்கு வெளிய மீந்து போன தேயிலைய
மூட்ட மூட்டயா கெட்டி வச்சுருக்காங்க…என்னனு கேட்டா முட்டை
கடைக்கு போதாம்…அந்த தேயிலயை கலக்கி பிராய்லர் முட்டையை
நைட் ஊற போட்டா காலையில நாட்டு கோழி முட்ட  மாதிரி கலர்
வந்துருமாம்………………
இதுக்கும் மேல இந்த பாஸ்ட் புட் ணு ஒண்ணு இருக்கே…
அங்கேயும் போய் பாத்துட்டு வாரேன்… நீங்க போய் இப்ப நா சொன்னத

உண்மையானு விசாரிங்க…………………...

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Sep 03, 2016 10:12 pm

சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Sep 03, 2016 10:14 pm

Hari Prasath wrote:
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220867


புரியல நீங்க சொல்றது

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Sep 03, 2016 10:17 pm

tamiliyappan wrote:
Hari Prasath wrote:
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220867


புரியல நீங்க சொல்றது
மேற்கோள் செய்த பதிவு: 1220868
இந்த வரிக்கு முன்னால் நீங்கள் சொன்ன விஷயங்கள் பாக்கெட் பாலை பற்றி இல்லையா என்று கேட்டேன்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Sep 03, 2016 10:29 pm

Hari Prasath wrote:
tamiliyappan wrote:
Hari Prasath wrote:
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220867


புரியல நீங்க சொல்றது


மேற்கோள் செய்த பதிவு: 1220868
இந்த வரிக்கு முன்னால் நீங்கள் சொன்ன விஷயங்கள் பாக்கெட் பாலை பற்றி இல்லையா என்று கேட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1220870



எல்லா (எல்லா கம்பெனி)  பாக்கெட் பாலும்  கன்னத்தில் அறை

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக