Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
5 posters
Page 1 of 1
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
ஆதிதிராவிட நலத் துறை அமைச்சரான ராஜலெட்சுமி
தனது பேச்சை அவையில் இருந்து கேட்ட ஜெயலிலதாவையும்
உருக வைத்து ஸ்கோர் செய்தார்.
ஆதிதிராவிடநலத் துறையின் மானியக் கோரிக்கைக்கு பதில்
அளித்து பேச எழுந்த அமைச்சர் ராஜலெட்சுமி
“காலனியில் பிறந்த என்னை.. காலணி இல்லாமலே வளர்ந்த
எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு
நிறுத்தியவர்.. எங்கள் புரட்சித் தலைவி அம்மா” என்று சொல்லி
தழுதழுத்தார்.
இவரின் இந்த பேச்சை கேட்டு முதல்வர் ராஜலெட்சுமியை
உருக்கமாக பார்க்க, தொடர்ந்து பேசமுடியாமல், தழுதழுத்த குரலில்
ராஜலெட்சுமி “காலனியிலிருந்து வந்த என்னை இந்த துறைக்கு
அமைச்சராக்கி, இன்று ஆதிதிராவிட துறையை 'ஜோதி'திராவிட
துறையாக மாற்றி காட்டியவர்” என்று பேச நிசப்தம் நீங்கி சபைில்
மேஜை தட்டும் சப்தம் எழுந்தது.
அமைச்சர்கள் அனைவரும் இதை சென்டிமென்டாக பாரக்க...
எம்.எல்.ஏக்களின் முகத்திலோ. நாமும் இப்படி பேசயிருக்கலாமே என்ற
ஏக்கம் தெரிந்தது.
-
----------------------------------
விகடன்
தனது பேச்சை அவையில் இருந்து கேட்ட ஜெயலிலதாவையும்
உருக வைத்து ஸ்கோர் செய்தார்.
ஆதிதிராவிடநலத் துறையின் மானியக் கோரிக்கைக்கு பதில்
அளித்து பேச எழுந்த அமைச்சர் ராஜலெட்சுமி
“காலனியில் பிறந்த என்னை.. காலணி இல்லாமலே வளர்ந்த
எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு
நிறுத்தியவர்.. எங்கள் புரட்சித் தலைவி அம்மா” என்று சொல்லி
தழுதழுத்தார்.
இவரின் இந்த பேச்சை கேட்டு முதல்வர் ராஜலெட்சுமியை
உருக்கமாக பார்க்க, தொடர்ந்து பேசமுடியாமல், தழுதழுத்த குரலில்
ராஜலெட்சுமி “காலனியிலிருந்து வந்த என்னை இந்த துறைக்கு
அமைச்சராக்கி, இன்று ஆதிதிராவிட துறையை 'ஜோதி'திராவிட
துறையாக மாற்றி காட்டியவர்” என்று பேச நிசப்தம் நீங்கி சபைில்
மேஜை தட்டும் சப்தம் எழுந்தது.
அமைச்சர்கள் அனைவரும் இதை சென்டிமென்டாக பாரக்க...
எம்.எல்.ஏக்களின் முகத்திலோ. நாமும் இப்படி பேசயிருக்கலாமே என்ற
ஏக்கம் தெரிந்தது.
-
----------------------------------
விகடன்
Re: ’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
நன்றியுணர்ச்சியை காமிக்கிறதா இந்த அமைச்சர் இபப்டி பேசியது இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு போட முக்கிய ஆதாரமாக இருக்கப்போவது நிச்சயம்
Re: ’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
இன்று இப்படி சொல்லும் இவர், நாளை வீட்டில் செருப்பு கடையே வைத்து இருப்பார் .பாட்டா ஷோரூம் தோற்றுவிடும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
இதெல்லாம் சகஜங்க இங்கே
*மா ஃ பா ,அவர்களும் கிடு கிடு என்று உயர்கிறார் . நாளை என்ன இருக்கிறது யார் அறிவார் ?
( *அவர் பேச்சை TV யில் கேட்டுள்ளேன் . ஆணித்தரமாக ,அழுத்தமாக ,சொல்லவேண்டியவைகளை
கோர்வையாக, பிசிறடிக்காமல் , with statistics கூறுகிறார் .)
ரமணியன்
*மா ஃ பா ,அவர்களும் கிடு கிடு என்று உயர்கிறார் . நாளை என்ன இருக்கிறது யார் அறிவார் ?
( *அவர் பேச்சை TV யில் கேட்டுள்ளேன் . ஆணித்தரமாக ,அழுத்தமாக ,சொல்லவேண்டியவைகளை
கோர்வையாக, பிசிறடிக்காமல் , with statistics கூறுகிறார் .)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் ஒப்பாரி எதற்கு ?
சட்டமன்றத்தில் முதல்வர் புகழ் பாடுவதால் நேரம் வீணடிக்கப்படுகிறது . லட்ஷக்கணக்கான பணம் விரயமாக்கப்படுகிறது . அலுவல் நேரத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் பூக்கோலம் போடக்கூடாது என்கிறார் கேரளா முதல்வர் . ஆனால் தமிழக சட்டசபையில் முதல்வர் புகழ் பாடுவதற்கே பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது . அதையும் முதல்வர் ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார் .
சட்டமன்றத்தில் முதல்வர் புகழ் பாடுவதால் நேரம் வீணடிக்கப்படுகிறது . லட்ஷக்கணக்கான பணம் விரயமாக்கப்படுகிறது . அலுவல் நேரத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் பூக்கோலம் போடக்கூடாது என்கிறார் கேரளா முதல்வர் . ஆனால் தமிழக சட்டசபையில் முதல்வர் புகழ் பாடுவதற்கே பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது . அதையும் முதல்வர் ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்ய வேண்டும்- மத்திய அமைச்சர் காந்திசெல்வன்
» அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்
» கண்கலங்கிய அஞ்சலி
» கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி!
» கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !
» அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்
» கண்கலங்கிய அஞ்சலி
» கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி!
» கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|