புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமை வாய்ந்த பிள்ளையார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 8:17 pm

பெருமை வாய்ந்த பிள்ளையார்! TyRtiASARYOajPnFIzRv+WR_20160831035922
-
கணபதி தாளைக் கருத்திடை வைப்பீர்!

குணம் அதிற் பலவாம்! கூறக் கேளீர்!

உட்செவி திறக்கும்! அகக் கண் ஒளிதரும்!

திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்!’

என்று மகாகவி பாரதியார் அற்புதமாகப் பாடி மகிழ்கிறார்.
புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்டு “விநாயகர் நான்மணி’
மாலை இயற்றினார் தேசிய கவி பாரதி.

விநாயகர் சதுர்த்தியில் அவரைக் களி மண்ணில்தானே
காட்சிப்படுத்துகிறோம். எனவே “பூமியே சாமி’ என்பதை அவர்
நமக்குப் புலப்படுத்துகிறார்.

விசர்ஜனத்திலும் கடலில் கரைந்து மீண்டும் பூமியோடு ஒன்றாய்
ஐக்கியம் ஆகிவிடுகிறார். இந்து மதத் தத்துவங்களிலேயே
உச்சியிடம் வகிப்பது ஓங்காரத் தத்துவமே! அந்த ஓங்கார
வடிவமாகவே விநாயகர் பொலிகின்றார். “ஓம் எனும் பொருளாய்
உள்ளாய் போற்றி’ என அவரைத் துதிக்கிறோம்.

விநாயகர் முதலாகத் தொழ வேண்டிய தெய்வம் என்பதாலேயே
அவருக்கான வழிபாடு தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது.

எல்லா தெய்வ சந்நிதானங்களின் முன்பும் நாம் இரு கை குவித்து
கும்பிடு போடுகிறோம்.

தலைமை வழிபாடாகிய கணேசர் வழிபாட்டிற்குத்தான் குட்டுப்
போடுவது, தோப்புக் கரணம் போடுவது என இரண்டு அதிகப்படியான
வந்தனங்கள்.

மண்ணுலகில் வாழும் நாம் மட்டும்தான் குட்டுப் போட்டு
விநாயகரைப் பணிகின்றோம் என்று எண்ணிவிட வேண்டாம்.

“விநாயகனே விண்ணிற்கும்,மண்ணிற்கும் நாதன்’ என கபிலர்
பாடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களை
ஆற்றும் திரிமூர்த்திகளும் தங்கள் பணி தொடங்கும் முன்
விநாயகரை எண்ணிக் குட்டு போட்டுக் கொள்கிறார்கள் என்பது.

“மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்தி முந்தித்

தாவரும் நெற்றியில் தாக்கி உன் நாமம் சாற்றிடுவார்’


என்னும் பாடல் வரிகளால் தெரிகிறது.

தேவர்கள் பிள்ளையாரை எண்ணாமல் செய்த தேரில் ஏறி
திரிபுரம் எரிக்கச் சென்றார் சிவபெருமான். அத்தேரின் அச்சே
முறிந்தது என்பது புராணம்.

பிள்ளையார் வடிவத்தை ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும்
முதல்வர் அவரே என்பதை அறியலாம்.

அவர் ஒற்றைக் கொம்பு – ஏக தந்தம் கொண்டவர்.

மற்றொரு பக்கம் கொம்பு கிடையாது.

ஆண் யானைக்கு தந்தம் உண்டு. பெண் யானைக்கு
கிடையாது.

ஆகவே அவர் ஆணாகவும், பெண்ணாகவும், யானைத்
தலை உடைமையால் மிருகமாகவும் விளங்குகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 8:17 pm

ஐந்து கரங்கள் உடையவர். பெருத்த வயிறும் குறுகிய கால்களும்
பெற்றவர். ஐந்து கைகள் தேவ லட்சணம். குறுகிய கால், பெருத்த
வயிறு பூத அம்சம்.

எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய்,
உயர்திணையாய், அஃறிணையாய் எல்லாமாகிக் கலந்து
நிறைந்தவராய் விநாயகர் விளங்குகிறார்.

பொதுவாக “ஆர்’ விகுதி தந்தையார், தாயார், பாட்டனார் என்பதற்கே
பொருந்தும். சிறப்பு பெற்ற பிள்ளை என்பதால் பிள்ளையார்
திருநாமம் இவருக்கு அமைந்தது.

கமண்டல நீரைக் கவிழ்த்து காவிரியை வரவழைத்தார். முருகனுக்கு
கல்யாணத்தை நிகழ்த்தினார். நம்பியாண்டார் நம்பிக்கு சகல
கலைகளையும் கற்பித்தார். ஒளவைக்கு நொடிப் பொழுதில் கயிலாயப்
பேற்றினை அளித்தார்.

மாமேரு மலையிலே வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதி அருளினார்
எனப் பல வரலாறுகள் விநாயகர் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வளவு சிறப்பு பெற்ற விநாயகர் எளிமையாக பக்தர்களிடம் இறங்கி
வருகிறார்.

களி மண்ணில் வடிவம் போதும்! காகிதக் குடை போதும்!
எருக்கம் பூ மாலை போதும்! அருச்சிக்க மலர்கூட வேண்டாம்.
அறுகம்புல்லே போதும்! என அன்பிற்கு ஆட்படுகிறார் யானைக் கடவுள்.

கடிதமா? பிள்ளையார் சுழி!

கட்டிடமா? கணபதி ஹோமம்!

கல்யாணமா? மஞ்சள் பிள்ளையார்!

காவியமா? கணபதி துதி! – என எல்லாவற்றிலும் முதன்கொள்ளும்
பிள்ளையாரை வணங்கி வழிபடுவோம். நம்மையும் அனைத்திலும்
முதன்மையாக அவருடைய அருள் ஆக்கும் என்பது உறுதி.

——————————————–
By – திவண்ணன்
வெள்ளிமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக