Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
3 posters
Page 1 of 1
வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
---
விழுப்புரம்:
தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக,
வி.ஏ.ஒ. லஞ்சம் கேட்டதால் இறந்தவரின் மகன் பொது
மக்களிடம் பிச்சை எடுத்த சம்பவம்
உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள
ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி.
இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்து
விட்டார்.
கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள்
ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன்
ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து
வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத்
தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்
தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த
கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை
கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம்
கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ.
கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம்
இல்லை என சிறுவன் அஜித்குமார் கூறி இருக்கிறார்.
பணம் கொடுத்தால் மட்டுமே உதவித்தொகையை பெற
முடியும் என்று வி.ஏ.ஒ கண்டிப்புடன் கூறியதாகவும்
கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிறுவன் அஜித்குமார்,
ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள கடை வீதி, பேருந்து
நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், ''என் அப்பாவின் ஈம
சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை.
என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு
மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ."
என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி,
பொதுமக்களிடம் பிச்சை கேட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த
உளுந்துார்பேட்டை தாசில்தார் ராஜேந்திரன் விஜயா
குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, லஞ்சம் கேட்ட ம.குன்னத்துார் வி.ஏ.ஒ.
சுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
-----------------------------------
தினமலர்
Re: வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
வேறொரு செய்தியும் TV இல் கூறினார்கள் .
விஜயாவிற்கு உடனடியாய் கொடுக்கப்படவேண்டிய 5000/- பணம் கொடுக்கப் பட்டுவிட்டது .
மீதி பணம் விஜயாதான் பெறுவதற்கு அப்பீல் செய்யவேண்டும் .
மைனர் சிறுவனுக்கு கொடுக்க படமாட்டாது .அதை பெறுவதற்கு உரிமை இல்லை .
வேறு யாரோ அதை தவறாக பெறுவதற்காக சிறுவனை கருவியாய் உபயோகப்படுத்துகிறார்கள் .
எந்த புற்றில் எந்த பாம்போ !
ரமணியன்
விஜயாவிற்கு உடனடியாய் கொடுக்கப்படவேண்டிய 5000/- பணம் கொடுக்கப் பட்டுவிட்டது .
மீதி பணம் விஜயாதான் பெறுவதற்கு அப்பீல் செய்யவேண்டும் .
மைனர் சிறுவனுக்கு கொடுக்க படமாட்டாது .அதை பெறுவதற்கு உரிமை இல்லை .
வேறு யாரோ அதை தவறாக பெறுவதற்காக சிறுவனை கருவியாய் உபயோகப்படுத்துகிறார்கள் .
எந்த புற்றில் எந்த பாம்போ !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
அரசு வேலை பொது மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. மக்களின் பணம் வரி என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டு, சம்பளமாக தரப்படுகிறது. அரசு வேலை என்று ஆலாய் பறந்து வேளையில் சேர்ந்து, சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் பொது மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள். இந்த கொள்ளையை எப்படி தடுத்து நிறுத்துவது. இது ஒரு சிறிய இலை மட்டுமே. கிளை, மரம், தண்டு, ஆணி வேர் என்று இன்னும் உள்ளது. வி.எ.ஓ. சஸ்பெண்ட் என்பது என்ன நடவடிக்கை, ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை. காரணம் மேல் அதிகாரிகள் அதே வேலை செய்கிறார்கள். சில நாட்கள் கடந்த பிறகு வி.எ.ஓ. மீண்டும் பணியில் சேர்வர், பணி தொடரும்!!!
விட்டு கொடுப்பவன் கேட்டு போவதில்லை? இப்படியே உசுப்பேத்தி... ரணகளமாக மாற்றி மக்களை ஏமாற்றி அரசு நடக்கிறது!!!
விட்டு கொடுப்பவன் கேட்டு போவதில்லை? இப்படியே உசுப்பேத்தி... ரணகளமாக மாற்றி மக்களை ஏமாற்றி அரசு நடக்கிறது!!!
GunasekarenS- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
Similar topics
» லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'
» குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'
» குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|