புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
Page 1 of 1 •
``பிள்ளையைப் பெத்தா கண்ணீர்;
தென்னையைப் பெத்தா இளநீரு'' என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.
தென்னை மரத்தின் சிறப்பையும், அதில் இருந்து நாம் பெறக்கூடிய பொருட்களின் பயன்களையும் உணர்த்துவதாக இந்த வரிகள் அமைந்துள்ளது.
தேங்காயானது சமையலுக்கு பல விதங்களில் பயன்படுகிறது. தேங்காய் பருப்பை காயவைத்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகச் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது.
குழந்தைகள் பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனவுடனேயே கிராமங்களில் தாதியர் அல்லது நம் வீட்டில் உள்ள பாட்டிமார், குழந்தைகளுக்கு காலை நேரத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதைப் பார்த்திருப்போம்.
பொதுவாக குழந்தைகளின் மிருதுவான தோல் பகுதியை தேங்காய் எண்ணெய் மேலும் மென்மையாக்குவதுடன், பூச்சிக்கடி அல்லது கொசுக்கடி போன்றவை இருப்பின் அவற்றின் பாதிப்பில் இருந்து எண்ணெயில் உள்ள கிருமி நாசினி பாதுகாக்கிறது. தவிர, குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் மசாஜ் முக்கியப் பங்காற்றுகிறது.
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் அன்றாடம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசி, சுமார் அரைமணி நேரம் கழித்து சுடுதண்ணீரிலோ அல்லது சாதாரண தண்ணீரிலோ குளித்தால், தேவையற்ற நோய்கள், உடல் களைப்பில் இருந்து மீளலாம்.
வீடுகளில் சமையல் செய்யும் போதோ அல்லது காய்கறி போன்றவற்றை நறுக்கும்போதோ தீக்காயமோ அல்லது வெட்டுக்காயமோ பட நேரிட்டால், காயம் பட்ட இடத்தில் சற்றே தேங்காய் எண்ணெயை தடவினால், கிருமித் தொற்றில் இருந்து பாதுகாக்கலாம். காயத்தின் எரிச்சலும் அடங்கும்.
வெட்டுக் காயங்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி மருந்தாக செயலாற்றுகிறது.
உடல் சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றுக்கு ஒரு சிட்டிகை அளவு தேங்காய் எண்ணெயை வாயினுள் விட்டு குடிக்க, அடுத்த நாளே வாய்ப்புண் பறந்தோடி விடுவதுடன் உடல் சூடு தணிகிறது.
தேங்காய் எண்ணெயில் செய்த சிப்ஸ் போன்ற பலகாரங்கள் வயிற்றுக்கு பாதிப்பு எதையும் தருவதில்லை. அன்றாட உணவிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால், உடலுக்கு உணவினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது.
இயற்கை அளித்துள்ள வளங்களில், முக்கியமான ஒன்று தென்னை மரம் என்றால், தேங்காய் எண்ணெய் உடலுக்கும், அன்றாட சமையலுக்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
தென்னையைப் பெத்தா இளநீரு'' என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.
தென்னை மரத்தின் சிறப்பையும், அதில் இருந்து நாம் பெறக்கூடிய பொருட்களின் பயன்களையும் உணர்த்துவதாக இந்த வரிகள் அமைந்துள்ளது.
தேங்காயானது சமையலுக்கு பல விதங்களில் பயன்படுகிறது. தேங்காய் பருப்பை காயவைத்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகச் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது.
குழந்தைகள் பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனவுடனேயே கிராமங்களில் தாதியர் அல்லது நம் வீட்டில் உள்ள பாட்டிமார், குழந்தைகளுக்கு காலை நேரத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதைப் பார்த்திருப்போம்.
பொதுவாக குழந்தைகளின் மிருதுவான தோல் பகுதியை தேங்காய் எண்ணெய் மேலும் மென்மையாக்குவதுடன், பூச்சிக்கடி அல்லது கொசுக்கடி போன்றவை இருப்பின் அவற்றின் பாதிப்பில் இருந்து எண்ணெயில் உள்ள கிருமி நாசினி பாதுகாக்கிறது. தவிர, குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் மசாஜ் முக்கியப் பங்காற்றுகிறது.
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் அன்றாடம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசி, சுமார் அரைமணி நேரம் கழித்து சுடுதண்ணீரிலோ அல்லது சாதாரண தண்ணீரிலோ குளித்தால், தேவையற்ற நோய்கள், உடல் களைப்பில் இருந்து மீளலாம்.
வீடுகளில் சமையல் செய்யும் போதோ அல்லது காய்கறி போன்றவற்றை நறுக்கும்போதோ தீக்காயமோ அல்லது வெட்டுக்காயமோ பட நேரிட்டால், காயம் பட்ட இடத்தில் சற்றே தேங்காய் எண்ணெயை தடவினால், கிருமித் தொற்றில் இருந்து பாதுகாக்கலாம். காயத்தின் எரிச்சலும் அடங்கும்.
வெட்டுக் காயங்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி மருந்தாக செயலாற்றுகிறது.
உடல் சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றுக்கு ஒரு சிட்டிகை அளவு தேங்காய் எண்ணெயை வாயினுள் விட்டு குடிக்க, அடுத்த நாளே வாய்ப்புண் பறந்தோடி விடுவதுடன் உடல் சூடு தணிகிறது.
தேங்காய் எண்ணெயில் செய்த சிப்ஸ் போன்ற பலகாரங்கள் வயிற்றுக்கு பாதிப்பு எதையும் தருவதில்லை. அன்றாட உணவிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால், உடலுக்கு உணவினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது.
இயற்கை அளித்துள்ள வளங்களில், முக்கியமான ஒன்று தென்னை மரம் என்றால், தேங்காய் எண்ணெய் உடலுக்கும், அன்றாட சமையலுக்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆஹா அருமையான தகவல் தாமு அண்ணா.
ஆனால் நான் இதை உபயோகிபதில்லை. இனிமேல் உபயோகிக்க வேண்டும்
ஆனால் நான் இதை உபயோகிபதில்லை. இனிமேல் உபயோகிக்க வேண்டும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிர்மல் பால் மலையப்பன் .
தாதா , பூட்டன் பேரை எல்லாம் வைத்து விட்டார்கள்
தாதா , பூட்டன் பேரை எல்லாம் வைத்து விட்டார்கள்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நன்றி தாமு அண்ணா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
SUPER THAAMU
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|