புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சீரியல்கள் Poll_c10சீரியல்கள் Poll_m10சீரியல்கள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரியல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

vksridhar
vksridhar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/09/2015
http://www.panguvarthagaulagam.blogspot.in/

Postvksridhar Sat Aug 27, 2016 2:36 pm

டி. வி. தொடர்களில் வரும் பல கதாப்பாத்திரங்களை
நடை முறை அல்லாதவும் , பல பெண் பாத்திரங்களை முறை தவறியவராகவும் சித்தரிப்பது குற்றம் என்பது என் கருத்து..
தணிக்கை குழு கண்டிப்பாக தொலைகாட்சிக்கென்றே வர வேண்டும். என்னை பொறுத்தவரை தமிழ் சீரியல்கள் மன நிலையை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது.
தொலைகாட்சிக்கு என்று தனியாக தணிக்கைதுறை வர வேண்டும் ..
அப்பொழுது தான் இது போன்ற ஆபாச சீரியல்கல் தடை செய்ய படும்
சிம்பு பாடலை கண்டிக்கும் மாதர் சங்கம் ,இதை பற்றி கவலைப்பட்டதாக ஒரு செய்தி கூட வரவில்லை .
ஏன் நல்ல குடும்பச் சித்திரங்களை படைக்கக்கூடாது?
தங்கள் கருத்து

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Aug 27, 2016 7:26 pm

தணிக்கை செய்வதை விட தடை செய்வது சிறந்த தீர்வு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 27, 2016 7:40 pm

95% பெண்கள் தான் எல்லா சீரியல்களை ரசித்துப் பார்க்கிறார்கள் .
இவை எல்லாவற்றையும் தடை செய்யவேண்டும் என்றால் ,
எல்லா சீரியல்களிலும் ஓரிரு பீப் பாட்டுப் போடவேண்டும் .
கவலை படவேண்டிய பெண்களே கவலை படுவதில்லை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 27, 2016 7:45 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு , 11 மாதங்களுக்கு பிறகு வந்து இருக்கிறீர்கள் ,ஸ்ரீதர் . மகிழ்ச்சி .
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ,உங்களை பற்றிய மேலதிக தகவல்களை தரவும் . தொடர்ந்து இருங்கள் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 27, 2016 8:32 pm

டி.வி.சீரியல் பார்த்தவாறே வீட்டு வேலைகளை
பார்ப்பது பெண்களுக்கு கைவந்த கலையாகி விட்டது...!
-


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 27, 2016 11:32 pm

டி. வி. தொடர்களில் வரும் பல கதாப்பாத்திரங்களை
நடை முறை அல்லாதவும் , பல பெண் பாத்திரங்களை முறை தவறியவராகவும் சித்தரிப்பது குற்றம் என்பது என் கருத்து..
தணிக்கை குழு கண்டிப்பாக தொலைகாட்சிக்கென்றே வர வேண்டும். என்னை பொறுத்தவரை தமிழ் சீரியல்கள் மன நிலையை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

குடும்ப சித்திரம் என்ற பெயரில் தான் கேலிக்குரிய சித்திரங்கள் தந்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் முறையற்ற உறவுகளை அதிகமாக நியாயப்படுத்துகிறார்கள் என்பது தான் கண்டனத்திற்குரியது. எதிர்ப்பு



சீரியல்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீரியல்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீரியல்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
vksridhar
vksridhar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/09/2015
http://www.panguvarthagaulagam.blogspot.in/

Postvksridhar Sun Aug 28, 2016 12:43 am

விமந்தனி wrote:
டி. வி. தொடர்களில் வரும் பல கதாப்பாத்திரங்களை
நடை முறை அல்லாதவும் , பல பெண் பாத்திரங்களை முறை தவறியவராகவும் சித்தரிப்பது குற்றம் என்பது என் கருத்து..
தணிக்கை குழு கண்டிப்பாக தொலைகாட்சிக்கென்றே வர வேண்டும். என்னை பொறுத்தவரை தமிழ் சீரியல்கள் மன நிலையை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

குடும்ப சித்திரம் என்ற பெயரில் தான் கேலிக்குரிய சித்திரங்கள் தந்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் முறையற்ற உறவுகளை அதிகமாக நியாயப்படுத்துகிறார்கள் என்பது தான் கண்டனத்திற்குரியது. எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1220178

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 12:07 pm

வேதனை தான் .

பூனைக்கு மணி கட்டுபவர் யார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 10:44 pm

நான் முன்பே சொன்னதுபோல பொதிகை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற எல்லா TV களையும் தடை செய்யவேண்டும் . அப்போதுதான் நாட்டு மக்கள் திருந்துவார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 10:02 am

மக்கள் TV எப்பிடி ? அது தமிழ் கலாச்சாரம் அதிகம் பார்க்கும் TV ஆயிற்றே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக