புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
முருகன் பாடல் I_vote_lcapமுருகன் பாடல் I_voting_barமுருகன் பாடல் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் பாடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 29, 2016 5:04 pm

(முதல் முறையாக பக்திப் பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன்
எப்படி இருக்கு கூறுங்கள் நண்பர்களே  புன்னகை  புன்னகை  புன்னகை  ....)

முருகன் பாடல்

எனக்கெனப் பிறந்தவனை மறைத்து விட்டாயோ
மீண்டும் பிறந்தவனை எழுத மறந்துவிட்டாயோ முருகா
உனக்கெனக் கொடுத்துவிட்டேன் என்னுயிரை  
இனியும் உனக்கு என்மேல் தயவில்லையோ முருகா

தனக்கென ஓரிடத்தைப் பதித்துவிட்டாயே உலகினிலே
எனக்கென ஒரு இடம் தருவதற்கு மனமில்லையோ முருகா
மணக் கவலை தீர மலை ஏறிவந்தேன்
என்னை இனியும் மன்னிக்க மனமில்லையோ முருகா

உனக்கிரு துணைவியர்  இருக்கையிலே
எனக்கொரு துணையினைக் கொடுக்க வரமில்லையோ முருகா
மனமுருகி அழுதுவிட்டேன் உன் திருவடியில்
இனியும் என் குலம் செழிக்க வழி வரவில்லையோ முருகா

பலவகை பழம் படைத்துப் பசியாற்றிவிட்டேன்
பல தலைமுறை  பாவத்தை போக்கிட மனமில்லையோ முருகா
அனுதினமும் உன்னை வெறுத்ததில்லை இருந்தும்  
திருமணக் கோலம் காண வரமளிப்பாயோ முருகா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 5:34 pm

வாவ் ,அற்புதம் ஹிஷாலீ .முருகன் பாடல் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கன்னி பக்திப் பாடல் ,
கன்னியின் வேண்டுதல் நிறைவேறும் ,
இனி வரும் காலம்
இனிப்பைத் தரும் .
இனி பை வரும் ,
இரு மனம் சேரும்
திருமணப் பை வரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 29, 2016 7:11 pm

கவிதையின் கருத்து நன்று . தொடர்ந்து பக்திப் பாடல்கள் தரவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 30, 2016 10:00 am

T.N.Balasubramanian wrote:வாவ் ,அற்புதம் ஹிஷாலீ .முருகன் பாடல் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கன்னி பக்திப் பாடல் ,
கன்னியின் வேண்டுதல் நிறைவேறும் ,
இனி வரும் காலம்
இனிப்பைத் தரும் .
இனி பை வரும் ,
இரு மனம் சேரும்
திருமணப் பை வரும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220347


தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எனது அன்பு நன்றிகள் ஐயா


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 30, 2016 10:01 am

M.Jagadeesan wrote:கவிதையின் கருத்து நன்று . தொடர்ந்து பக்திப் பாடல்கள் தரவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1220363

அப்படியே ஆகட்டும்
முயற்சி செய்கிறேன்

தவறுகள் இருப்பின் கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்

நன்றிகள் பல

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 10:33 am

முருகன் பாடல் 09jtc3nNQZCHy3PQPrXH+548321
-
முருகன் பாடல் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 4:05 pm

எதற்கும் கிருஷ்ணன் மேல் ஒரு கவிதை எழுதவும் ,ஹிஷாலீ !
முருகனுக்கோ ரெண்டுதான் .
க்ரிஷ்ணனுக்கோ பல .
உங்கள் வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2016 10:29 am

T.N.Balasubramanian wrote:எதற்கும் கிருஷ்ணன் மேல் ஒரு கவிதை எழுதவும் ,ஹிஷாலீ !
முருகனுக்கோ ரெண்டுதான் .
க்ரிஷ்ணனுக்கோ பல .
உங்கள் வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220431

என் வேண்டுதல் போல் என்னுடன் பணிபுரியும் எத்தனை பேர் கிரிவலம் சுற்றியும் திருமணம் நடக்காமல் இருப்பதில் வெகு நாட்களாகவே எனுக்குள் இருந்து குமுறலை பாடலாக தந்தேன் என்பதைவிட ஒரு முயற்சி என்றே கூறலாம்

நிச்சயம் எல்லா கடவுள் பற்றியும் எழுத முயற்சிப்பேன் அதே போல் எல்லாப் பாடலையும் விட வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதே என் கருத்து ஒரே மாதிரி இருக்காமல் பாத்துக்கொள்ள வேண்டும் அதற்கு நீங்கள் தான்
நான் எழுதுவதை சரி செய்ய வேண்டும்

தங்களது வாழ்த்துக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் பல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 31, 2016 11:30 am

அருமையா இருக்கு ஹிஷாலீ ,
இப்பல்லாம் ஒரு எழுத்து கூட தவறில்லாமல் மிக அழகாக உள்ளது உன் கவிதைகள்

வாழ்த்துக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 2:15 pm

எனது வாழ்த்துகள் எப்போதும் உண்டு எல்லோருக்கும் அன்பு மலர் அன்பு மலர்

கூடிய சீக்கிரத்தில் யாவும் நன்முறையில் நடக்கும் .
எல்லாமே எழுதி வைக்கப்பட்டவைதான் ஹிஷாலீ .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக