புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கட்டுன பொண்டாட்டி
ஒடம்புக்கு முடியாம
கட்டிலோட படுத்துட்டா
பக்கத்து வீட்டம்மாவ
ஓரக்கண்ணால பாக்குற
சபல புத்தி ஆணுங்க
கொஞ்சம் பேர்
இருக்கத்தான் செய்றாங்க!!
ஒடிஷாவுல ஒரு கூத்து
பொண்டாட்டி செத்த பின்னும்
பொணத்த கொண்டுபோக
எலவச வண்டி கூட
உனக்கில்ல போடான்னு
அனுப்பி விட்டானுங்க
இரண்டாம் கடவுள்ங்கற
மருத்துவனுங்க!!
ஆனா,
போனவ என் பொஞ்சாதின்னு
பத்து மைல் தூரம் தூக்கி
சொமந்துகிட்டே வந்தான் பாரு,
அவன் கால்களை கழுவி
மரியாதை செய்து - கழுவிய
தண்ணீர குடிக்கத் தரணும்
அந்த,
மருத்துவமனையில
வேலை பாக்குற
அனைத்து
ஈனப்பிறவி நாய்களுக்கும்!!
நம்ம நாட்டுல மட்டுமில்ல
எல்லா நாட்டுலயும்
காச நோயால அந்த
பெண் செத்தது போலவே
செத்துக்கிட்டு வருது
மனுசனுக்குள்ள இருக்குற
மனிதாபிமானம்
#ஆத்திரத்தில் கோபப்பட்டால் அது தர்மமே#
ஒடம்புக்கு முடியாம
கட்டிலோட படுத்துட்டா
பக்கத்து வீட்டம்மாவ
ஓரக்கண்ணால பாக்குற
சபல புத்தி ஆணுங்க
கொஞ்சம் பேர்
இருக்கத்தான் செய்றாங்க!!
ஒடிஷாவுல ஒரு கூத்து
பொண்டாட்டி செத்த பின்னும்
பொணத்த கொண்டுபோக
எலவச வண்டி கூட
உனக்கில்ல போடான்னு
அனுப்பி விட்டானுங்க
இரண்டாம் கடவுள்ங்கற
மருத்துவனுங்க!!
ஆனா,
போனவ என் பொஞ்சாதின்னு
பத்து மைல் தூரம் தூக்கி
சொமந்துகிட்டே வந்தான் பாரு,
அவன் கால்களை கழுவி
மரியாதை செய்து - கழுவிய
தண்ணீர குடிக்கத் தரணும்
அந்த,
மருத்துவமனையில
வேலை பாக்குற
அனைத்து
ஈனப்பிறவி நாய்களுக்கும்!!
நம்ம நாட்டுல மட்டுமில்ல
எல்லா நாட்டுலயும்
காச நோயால அந்த
பெண் செத்தது போலவே
செத்துக்கிட்டு வருது
மனுசனுக்குள்ள இருக்குற
மனிதாபிமானம்
#ஆத்திரத்தில் கோபப்பட்டால் அது தர்மமே#
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அருமை
உலகம் அப்பிடித்தான் இருக்கு .
ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .
ரமணியின்
உலகம் அப்பிடித்தான் இருக்கு .
ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .
ரமணியின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நெத்தியடி கவிதை தல ..
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1220033T.N.Balasubramanian wrote:அருமை
உலகம் அப்பிடித்தான் இருக்கு .
ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .
ரமணியின்
நன்றி ஐயா,
ஆனாலும் இப்பேர்ப்பட்ட சூழல்ல வாழுறோமேன்னு வருத்தமா இருக்கு, வருத்தம் ஆத்திரமா மாறுது
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1220034பாலாஜி wrote:நெத்தியடி கவிதை தல ..
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
ஆம் தல, அரசு கொடுக்குற இலவச அம்ரர் ஊர்தியை கொடுக்க மறுக்க இந்த நாய்கள் யார்.
பாவப்பட்ட மனிதன்
பாவமே வாழ்க்கையான மனிதன்
ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு.
ஆத்திரம் வருதா, இல்லையா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1220046M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220034பாலாஜி wrote:நெத்தியடி கவிதை தல ..
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
ஆம் தல, அரசு கொடுக்குற இலவச அம்ரர் ஊர்தியை கொடுக்க மறுக்க இந்த நாய்கள் யார்.
பாவப்பட்ட மனிதன்
பாவமே வாழ்க்கையான மனிதன்
ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு.
ஆத்திரம் வருதா, இல்லையா
ஆமாம் தல அச்சிறுமி அழுது கொண்டே வருகிறாள் ...அவளின் மனநிலையை நினைத்து பார்க்கவே கஷ்டமாக உள்ளது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பொதுவாகவே நம்ம நாட்டுல அரசியல் மாற்றம் அதிபயங்கரமாய் வரணும் தல.
இல்லாதவன் சுமக்கிறான் மனைவியை
இருக்கும்போதும், இறந்த பிறகும்
இல்லாதவன் சுமக்கிறான் மனைவியை
இருக்கும்போதும், இறந்த பிறகும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை அருமை செந்தில் !
பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !
பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1220055M.Jagadeesan wrote:கவிதை அருமை செந்தில் !
பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !
நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|