ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் அனுமதி!

2 posters

Go down

மனைவியின் அனுமதி! Empty மனைவியின் அனுமதி!

Post by ayyasamy ram Sun Aug 28, 2016 6:06 am

மனைவியின் அனுமதி! TFOizJqGQTabVIisTU87+E_1472191076
-
வாரணாசியில், கிரிகலா – சுகலா என்ற தம்பதி வாழ்ந்து
வந்தனர். வியாபாரியான கிரிகலாவுக்கு, திடீரென்று,
தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது.

அதை, தன் மனைவியிடம் கூறினார். உடனே அவள்,
‘நானும் உடன் வருவேன்…’ என்றாள்.
‘வழியில், ஏதாவது இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது…’
என நினைத்து, ‘இவளை அழைத்துச் செல்லக் கூடாது…’
என்று முடிவு செய்தார், கிரிகலா.

ஒருநாள், மனைவியிடம் சொல்லாமல், தனியே தீர்த்த
யாத்திரைக்கு சென்று விட்டார், கிரிகலா. கணவரை காணோம்
என்றவுடன், நடந்ததை புரிந்து கொண்டாள் சுகலா.

கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட அவள், ‘என்னிடம்
சொல்லாமல் தீர்த்த யாத்திரைக்கு செல்கிறார் என்றால்,
என்னிடம் ஏதோ தவறு இருக்கிறது; அதற்கு தண்டனையாக
அவர் வரும் வரையில், விரதம் இருக்கப் போகிறேன்…’ என்று
முடிவெடுத்து, ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, தரையில்
படுத்து உறங்கினாள்.

உறவினர்கள் எவ்வளவு கூறியும் கேளாமல் தொடர்ந்து,
பல மாதங்களாக விரதம் இருந்து வந்தாள்.

ஒருநாள், தேவேந்திரனின் உதவியாளன், சுகலாவிடம் வந்து,
‘பெண்ணே… உன் கணவன் தீர்த்த யாத்திரைக்கு சென்று,
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அவன் எங்குள்ளான்
என்பதே உனக்கு தெரியவில்லை. அவனை நினைத்து
ஏன் நீ, உன் இளமையை வீணாக்கி கொள்கிறாய்…
எங்கள் தலைவரான தேவேந்திரன், உன்னை மணக்க தயாராக
இருக்கிறார்…’ என்றான்.

‘அப்படியா… உன் தலைவரை இங்கு வர சொல்…’ என்றாள், சுகலா.

அலங்கார ரூபத்துடன் அவள் எதிரில் வந்தான் தேவேந்திரன்.
‘இந்திரா… தேவர்களுக்கு தலைவனான நீ, உத்தம பெண்கள்
மேல் இச்சை கொள்ளும் பாவச் செயலை செய்ய நினைக்கலாமா…’
என்று கேட்டு, அவனுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறி, திருப்பி
அனுப்பினாள்.

இந்நிலையில், ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினார், கிரிகலா.

அப்போது, ‘கிரிகலா… உன் மனைவியை விட்டு, தனியே நீ மட்டும்
வந்ததால், எத்தனையோ புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய
போதும் உனக்கு கடுகளவு கூட புண்ணியம் கிடைக்கவில்லை.
இன்றளவும் உன் முன்னோர் நரகத்தில் தான் அழுந்திக்
கிடக்கின்றனர்…’ என்று அசரிரீ ஒலித்தது.

இதைக் கேட்டதும், உடனே, தன் யாத்திரையை முடித்து, வீடு
திரும்பிய கிரிகலா, மனைவியிடம் நடந்ததைக் கூறி,
மன்னிக்குமாறு வேண்டினார். அப்போது, அங்கு வந்த தேவேந்திரன்,
‘கிரிகலா… உண்மையிலேயே நீ கொடுத்து வைத்தவன்;
உன் மனைவியின் மனதை கலைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகள்
செய்தேன். அவளோ எனக்கே அறிவுரை கூறி, திருந்த சொன்னாள்.
உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…’ என்றான்.

‘தேவேந்திரா… நாங்கள், எங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையான
வழியை பின்பற்றவே விரும்புகிறோம்; அதிலிருந்து விலகாமல்
இருக்கும் மனதை, வரமாக தந்தால் போதும்…’ என்றனர்.

‘அப்படியே தந்தேன்…’ எனக் கூறி மறைந்தான் தேவேந்திரன்.

காசியில் நடந்த இந்த வரலாறு, கணவன் – மனைவி எப்படி இருக்க
வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

——————————————-

பி.என்.பரசுராமன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியின் அனுமதி! Empty Re: மனைவியின் அனுமதி!

Post by T.N.Balasubramanian Sun Aug 28, 2016 1:58 pm

நல்லதோர் கதை .நன்றி .

(அதான் இன்று கூட தீர்த்தம் சியர்ஸ் ஆட போகும் ஆடவர்கள் மனைவியிடம் சொல்லிக் கொள்வதில்லை )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum