Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூண்டில்
4 posters
Page 1 of 1
தூண்டில்
தூண்டில் போட்டு மீனுக்குக் காத்திருந்தேன் !
நெடுநேரம் ஆகியும் மீன் சிக்கவில்லை !
குளக்கரையில்
காரிகை ஒருத்தி என்னைக் கண்கொட்டாமல்
கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தாள் !
அவள் உடம்போ
சிவப்போ சிவப்பு அவ்வளவு சிவப்பு !
அவள் கூந்தலோ
கறுப்போ கறுப்பு அவ்வளவு கறுப்பு !
அவள் பற்களோ
வெள்ளையோ வெள்ளை அவ்வளவு வெள்ளை !
அவள் இடையே
இல்லையோ இல்லை கொஞ்சமும் இல்லை !
குனித்த புருவம்; குவளைக் கண்கள் !
இனிக்கும் இதழோ பண்ருட்டி பலா !
கண்ணின் கருவிழி காபூல் திராட்சை
செந்நிறக் கன்னம் சேலத்து மாங்கனி !
திடீரென என்னைப் பார்த்து
களுக்கென சிரித்தாள் !
மீன் சிக்கவில்லை ஆனால்
நான் சிக்கிக் கொண்டேன் !
நெடுநேரம் ஆகியும் மீன் சிக்கவில்லை !
குளக்கரையில்
காரிகை ஒருத்தி என்னைக் கண்கொட்டாமல்
கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தாள் !
அவள் உடம்போ
சிவப்போ சிவப்பு அவ்வளவு சிவப்பு !
அவள் கூந்தலோ
கறுப்போ கறுப்பு அவ்வளவு கறுப்பு !
அவள் பற்களோ
வெள்ளையோ வெள்ளை அவ்வளவு வெள்ளை !
அவள் இடையே
இல்லையோ இல்லை கொஞ்சமும் இல்லை !
குனித்த புருவம்; குவளைக் கண்கள் !
இனிக்கும் இதழோ பண்ருட்டி பலா !
கண்ணின் கருவிழி காபூல் திராட்சை
செந்நிறக் கன்னம் சேலத்து மாங்கனி !
திடீரென என்னைப் பார்த்து
களுக்கென சிரித்தாள் !
மீன் சிக்கவில்லை ஆனால்
நான் சிக்கிக் கொண்டேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தூண்டில்
சொந்த கவிதைதானே................................
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .
ரமணியன்
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: தூண்டில்
அருமை... அருமை.... விரைவில் நம் ஈகரைக்கும் தணிக்கை குழு வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று நினைக்கிறேன். மேன் மக்கள் கருத்தென்னவோ....!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தூண்டில்
மேற்கோள் செய்த பதிவு: 1220164T.N.Balasubramanian wrote:சொந்த கவிதைதானே................................
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .
ரமணியன்
சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !
மற்றவர் பிள்ளையை - என்
...மகனெனச் சொல்ல மாட்டேன் !
குற்ற உணர்வால் - நெஞ்சம்
...குறுகுறுத்துப் போகுமய்யா !
கற்ற கல்வியால் - ஏதோ
...கவிதை எழுதுகிறேன் !
பெற்றம் தோல் போர்த்த
...புலியல்ல நான் ஐயா !
இனிய கவிதையினை - இங்கு
...ஈகரையில் யார் தந்தாலும்
நனிசிறந்த கவிதையென - நான்
...நற்சான்று வழங்கிடுவேன் .
Last edited by M.Jagadeesan on Sun Aug 28, 2016 7:42 am; edited 1 time in total
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தூண்டில்
அய்யாசாமிராம் , விமந்தனி பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தூண்டில்
சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !
அய்யா, சொந்த கவிதை பகுதியில் ,நீங்கள் பதிவிடும் போது[/b] ,பிறர் கவிதையா என சந்தேகப்படுவேனா நான் . உங்களை ஈகரையில் மட்டுமன்றி ,நேரிலும் அறிந்தவன் ஆயிற்றே நான் .
அப்பிடி என்றால் , சொந்த கவிதை என்றால் , சொந்த அனுபவத்தின் மூலம் உதித்த கவிதையா ?
கதைகளில் ட்விஸ்ட் வைக்கும் உங்களுக்கு, நான் வேண்டுமென்றே வைத்த ட்விஸ்ட் ,MJagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: தூண்டில்
மேற்கோள் செய்த பதிவு: 1220213T.N.Balasubramanian wrote:சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !
அய்யா, சொந்த கவிதை பகுதியில் ,நீங்கள் பதிவிடும் போது[/b] ,பிறர் கவிதையா என சந்தேகப்படுவேனா நான் . உங்களை ஈகரையில் மட்டுமன்றி ,நேரிலும் அறிந்தவன் ஆயிற்றே நான் .
அப்பிடி என்றால் , சொந்த கவிதை என்றால் , சொந்த அனுபவத்தின் மூலம் உதித்த கவிதையா ?
கதைகளில் ட்விஸ்ட் வைக்கும் உங்களுக்கு, நான் வேண்டுமென்றே வைத்த ட்விஸ்ட் ,MJagadeesan .
ரமணியன்
உங்கள் உள்ளத்தை அறிந்தவன் நான் ! ஒரு வேடிக்கைக்காகத்தான் அப்படிக் கவிதை எழுதினேன் . என்னை நீங்கள் அறிந்த அளவுக்கு உங்களையும் நான் அறிவேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தூண்டில்
உன்னை நானறிவேன்
என்னை நீயறிவாய்
என பாடவேண்டியதுதான் .
ரமணியன்
என்னை நீயறிவாய்
என பாடவேண்டியதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|