புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
435 Posts - 47%
heezulia
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
30 Posts - 3%
prajai
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_m10இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 25, 2016 9:26 am

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி 3R2WTJeYTSSbkmU4osdA+201608231523043853_PleasureProvidingKrishnaJayanti_SECVPF
-
தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திரு மணம் முடிந்ததும்,
அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான்
கம்சன்.

அப்போது, ‘உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண்
குழந்தையால் உன் உயிர் போகும்’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.

தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், தங்கை மீதான
பாசம் தரையில் வீழ்ந்து விட்டது. ‘தன் உயிர் போனால் என்ன?
தங்கையின் நலனே முக்கியம்’ என்று நினைக்க கம்சன் ஒன்றும்
அன்பை அடிநாதமாக கொண்டவன் அல்லவே, அரக்க குணம்
படைத்தவன்தானே. தன் உயிரா? தங்கையின் உயிரா? என்று வரும்
போது, அவனுக்கு தன் உயிரே பெரிதாகப்பட்டது.

ஆகையால்தான், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும்
முடிவுக்கு வந்திருந்தான்.

‘கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே
உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும்
உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!’ என்று
மனைவியின் மீதான பாசத்தால் அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்
வசுதேவர்.

அவர் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்து, தேவகியை கொல்லும்
எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.
ஆனால் அக்கணமே, வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து,
தன் கண் காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான்
கம்சன். ஆயிற்று… 7 குழந்தைகளின் உயிர் இதுவரை கம்சனின் வாளுக்கு
பலியாகி விட்டது. 8-வது குழந்தையின் கருவை தன் வயிற்றில்
சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால்
இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து
கொண்டிருந்தாள்.

ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட
மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன்
வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம்
கொண்டிருந்தனர்.

அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத்
தொடங்கியது. ‘உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன்.
என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின்
நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு
வந்து விடுங்கள். யசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம்
நல்ல விதமாக நடக்கும்’ என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண
குழந்தையாக மாறினார்.

குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன.
காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை
ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக்
கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.

சிறை வாசல் அடைத்துக் கொண் டது; காவலர்கள் கண்விழித்தெழுந்தனர்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே மறந்து போயிற்று. வசுதேவருக்கும்,
தேவகிக்கும் கூடத்தான்.

காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன்,
பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே
பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக
இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை
வாளால் வெட்ட ஓங்கினான்.

ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.

‘ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக
இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்’ என்று கூறி
மறைந்தது.

காலம் கடந்தது. உரிய காலத்தில் கம்சனை அழித்து மக்களை காப்பாற்றினார்
கண்ணன்.

கிருஷ்ண பகவான் பிறந்தது ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி
திதியில் ஆகும். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை)
கொண்டாடப்பட உள்ளது.

———————————————————
தினத்தந்தி

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 25, 2016 10:23 am

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி SDF36Ba2RUyW2Wl5j5yV+1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 25, 2016 1:12 pm

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி 3RExdPoSde6j9zbICvwa+EV_SAT_7001

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 25, 2016 1:15 pm

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி 3RExdPoSde6j9zbICvwa+EV_SAT_7001

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 25, 2016 3:10 pm

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் -ல் ஜென்மாஷ்டமி ஸ்பெஷல் பேக்கிங் என்று விற்கிறார்கள் . அதில் தட்டை, கைமுறுக்கு , இனிப்பு சீடை , உப்பு சீடை , கடலை பர்பி , லட்டு , திரட்டுப்பால் மற்றும் நெய் அப்பம் என்று பலவிதமான அயிட்டங்கள் உண்டு . இலவசமாக 100 கிராம் பசு வெண்ணெய் , அவல் , வெல்லம் மற்றும் CD ஒன்று கொடுக்கிறார்கள் .

ஒரு பேக்கிங் விலை ரூ 450/= தான் . வீட்டிலே செய்து கஷ்டப்படுவதற்கு இது தேவலை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 25, 2016 3:22 pm

அந்த காலங்களில் பெண்கள் கோலாட்ட ஜவந்தரை என்று கோலாட்டம் அடிப்பார்கள் .
இரவு முழுதும் பஜனை நடக்கும் . ஆண் / பெண்கள் தூங்கப் போகும் போது இரவு 1 மணிக்கு மேலாகும்
பக்ஷணங்கள் பலவிதமாக கிடைக்கும்
தூங்குபவர்கள் முகத்தில் கரியால் ஆன மீசை இருக்கும் .
இந்த கால இளைஞர்களுக்கு ---
சாலமன் பாப்பைய்யா சொல்லுவது போல் ----கொடுத்து வைக்கலேயெ அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 25, 2016 6:03 pm

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி M2xyHPPySsWUwVhKHGK9+images

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 26, 2016 6:39 pm

கிருஷ்ணம்மா இருந்திருந்தால் , கிருஷ்ண ஜெயந்தி இன்னும் களைகட்டியிருக்கும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 8:26 pm

அவர்கள் நினைவெல்லாம் இங்குதானிருக்கும் என்பது உறுதி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக