Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயின்றி நானேது....
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீயின்றி நானேது....
பின்னூட்டம் தந்த அனைவருக்கும் என் மனம் மலர்ந்த நன்றி....
தமிழ்
நீ அழகி..
பூக்களுக்கு தெரியாது தாங்கள்
அழகு என்று …அது போல்தான்
உன் அழகும்…
-
நீ சேலை உடுத்தினாய்
சேலை அழகானது…
நீ பூக்கள் வைத்தாய்
அவைகள் மறுபடியும் பூத்தன…
-
உன் சின்ன அழகும் என்னை
சிறை வைத்து சிதைக்கும்…
உன் காதலில்..
நெஞ்சம் இசைக்கும்…
நினைவுகள் சாரல் அடிக்கும்
கனவுகள் வண்ணமாகும்..
முகம் சிரிக்கும்…
அங்கு உன் நினைவுகள் இருக்கும்..
-
நாம் என்னதான் தப்பித்தாலும்
சில மழைத்துளிகள் க்ண்டிப்பாக
நம்மை நனைக்கும்…
அது போல் உன் நினைவுகளும்
தப்பிக்க நினைத்தாலும் மீள முடியாது..
-
ஆனால் நான் நனையவே ஆசைப்படுவேன்…
பிரிவுகள் வருத்தம்தான்
ஆனால் பிரிவுகள்தான் உன்னை
பிரியாமல் இருக்க வேண்டும் என
சொல்லி கொடுக்கிறது…
நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்..
நான் என்ன ஆனேன்..
சிரித்து கொண்டே தேடுகிறேன்
உன் நினைவில்…
அழகே நீ போதும் உன் காதல்..போதும்
இதை விட மகிழ்ச்சி எங்கே தேடினாலும்
கிடைக்காது என்றே தோணும்…
நீயின்றி நானேது….
- தமிழ்ஐயப்பன்
தமிழ்
நீ அழகி..
பூக்களுக்கு தெரியாது தாங்கள்
அழகு என்று …அது போல்தான்
உன் அழகும்…
-
நீ சேலை உடுத்தினாய்
சேலை அழகானது…
நீ பூக்கள் வைத்தாய்
அவைகள் மறுபடியும் பூத்தன…
-
உன் சின்ன அழகும் என்னை
சிறை வைத்து சிதைக்கும்…
உன் காதலில்..
நெஞ்சம் இசைக்கும்…
நினைவுகள் சாரல் அடிக்கும்
கனவுகள் வண்ணமாகும்..
முகம் சிரிக்கும்…
அங்கு உன் நினைவுகள் இருக்கும்..
-
நாம் என்னதான் தப்பித்தாலும்
சில மழைத்துளிகள் க்ண்டிப்பாக
நம்மை நனைக்கும்…
அது போல் உன் நினைவுகளும்
தப்பிக்க நினைத்தாலும் மீள முடியாது..
-
ஆனால் நான் நனையவே ஆசைப்படுவேன்…
பிரிவுகள் வருத்தம்தான்
ஆனால் பிரிவுகள்தான் உன்னை
பிரியாமல் இருக்க வேண்டும் என
சொல்லி கொடுக்கிறது…
நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்..
நான் என்ன ஆனேன்..
சிரித்து கொண்டே தேடுகிறேன்
உன் நினைவில்…
அழகே நீ போதும் உன் காதல்..போதும்
இதை விட மகிழ்ச்சி எங்கே தேடினாலும்
கிடைக்காது என்றே தோணும்…
நீயின்றி நானேது….
- தமிழ்ஐயப்பன்
Re: நீயின்றி நானேது....
அருமை தமிழ் ஐயப்பன் அவர்களே !
நல்ல கற்பனை .
தலைப்பு " நீயின்றி நானேது " என்று இருக்கவேண்டுமோ ?
அதே போல் ,
" பூக்களுக்கு தெரியாது நாங்கள் , அழகு என்று "
'நாங்கள்' ----"தாங்கள் " என்று மாறி இருக்கவேண்டுமோ ?
முடிவும் "நானேது " தானே !
திருத்திடலாமா ?
ரமணியன்
நல்ல கற்பனை .
தலைப்பு " நீயின்றி நானேது " என்று இருக்கவேண்டுமோ ?
அதே போல் ,
" பூக்களுக்கு தெரியாது நாங்கள் , அழகு என்று "
'நாங்கள்' ----"தாங்கள் " என்று மாறி இருக்கவேண்டுமோ ?
முடிவும் "நானேது " தானே !
திருத்திடலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நீயின்றி நானேது....
ந
நன்றி கண்டிப்பாக திருத்தி விடலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1219949T.N.Balasubramanian wrote:அருமை தமிழ் ஐயப்பன் அவர்களே !
நல்ல கற்பனை .
தலைப்பு " நீயின்றி நானேது " என்று இருக்கவேண்டுமோ ?
அதே போல் ,
" பூக்களுக்கு தெரியாது நாங்கள் , அழகு என்று "
'நாங்கள்' ----"தாங்கள் " என்று மாறி இருக்கவேண்டுமோ ?
முடிவும் "நானேது " தானே !
திருத்திடலாமா ?
ரமணியன்
நன்றி கண்டிப்பாக திருத்தி விடலாம்...
Re: நீயின்றி நானேது....
ரமணியன்..ஐயா எப்படி திருத்துவது...
திருத்து அப்டினு...ஒன்னு இருக்கும் காணவில்லை
திருத்து அப்டினு...ஒன்னு இருக்கும் காணவில்லை
Re: நீயின்றி நானேது....
மேற்கோள் செய்த பதிவு: 1219960tamiliyappan wrote:ரமணியன்..ஐயா எப்படி திருத்துவது...
திருத்து அப்டினு...ஒன்னு இருக்கும் காணவில்லை
-
பதிவிட்ட பின்னர் சுமார் அரைமணி நேரத்திற்கு
பதிவிட்டவரே திருத்த இயலும்
-
அதன் பின்னர் அட்மின் மற்றும் நிர்வா குழுவினர் திருத்த இயலும்
-
ரமணியன் ஐயா திருத்தி விடுவார்....
Last edited by ayyasamy ram on Thu Aug 25, 2016 6:06 pm; edited 2 times in total
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீயின்றி.....SA
» தாயே நீயின்றி..
» நீயின்றி நான்
» நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...
» நீயின்றி அமையாது உலகு
» தாயே நீயின்றி..
» நீயின்றி நான்
» நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...
» நீயின்றி அமையாது உலகு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|