புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
68 Posts - 41%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 1%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%
manikavi
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
319 Posts - 50%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
21 Posts - 3%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2016 3:45 pm

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா? கருத்து சுதந்திரமா அல்லது கருத்து தந்திரமா? ஆண்களைப் போல் பெண்களும் தவறு செய்கிறார்கள். பெண்கள் முன்னரும் பின்னரும் என ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் செய்யும் தவறுகள் மிக அதிகமாக தெரிகிறது. நமது பண்பாட்டில் அவர்களை அப்படியான உயர்வான இடத்தில் வைத்து விட்டது காரணமா?

இப்படி சில கேள்விகள். கமலா தாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் பெயர் ரமணியன் ஐயா அவர்களால் குறிப்பிடப்பட்ட போது இந்த செய்தி நினைவுக்கு வரவே எழுந்த கேள்விகள் தான் அவை.

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்-ஜெயமோகன்- உங்களில் பலருக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் அவரின் பல கருத்துகள் பலரை கொச்சைப் படுத்துவதாக இருந்ததனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். அவர் ஒருமுறை கமலா தாசைப் பற்றி சொல்கிறார்................

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி.
எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

மதம் மாறினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.அவர் எழுதிய சில வரிகள் இவை..........

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I am Indian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.

எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்,
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.

நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள் .
................
சாதாரணமான மனிதனாக இருக்கும் என் பார்வையில் ஜெயமோகனின் கருத்துக்கள் கேவலமாகப் படுகிறது.பொதுவாழ்விற்கு வந்து விட்டால் எவரையும் எப்படியும் விமர்சிக்கலாமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக