Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
+5
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
ChitraGanesan
விமந்தனி
9 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
எங்களுக்காக காத்திருந்த அதே படகில் ஏறி மறுபடியும் அரைமணி நேர பயணத்தின் முடிவில் பாரடாங் ஜெட்டி வந்து சேர்ந்தோம்.
அங்கே ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த சதுப்பு நில மரங்களின் நடுவே நடந்து வர அமைத்திருக்கும் பாலத்தின் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந்திருக்கிறது பாருங்கள்.
அதை தொந்தரவு செய்யாமல், அந்த மரங்களையும் அனுசரித்து நமக்கு பாலம் அமைத்து இருக்கிறார்கள்.
பாரடாங் ல் இருந்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டுவிட்டு எங்களை கூட்டிச்செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம். கப்பலும் வந்தது. மணி சரியாக பன்னிரெண்டு ஆகியிருந்தது. இந்த கப்பலை விட்டால் அதோடு அடுத்தது மூன்று மணிக்கு தானாம். கூட்டமும் நிறையவே சேர்ந்திருந்தது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஏறிய இடத்திற்கே வந்திறங்கி விட்டோம். மூன்று மணிக்கு தான் கேட் திறப்பார்கள் என்பதினால் அதுவரையிலும் அங்கேயே காத்திருந்தோம்.
அங்கு பயணிகள் இளைப்பாற கழிவறையுடன் கூடிய ஒரு பெரிய ஹால் மற்றும் அதன் மேல் தளத்திலும் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். வந்திறங்கிய அனைத்து பயணிகளும் கேட் திறக்கப்படாததால் அங்கு தான் காத்திருக்கும் படி ஆயிற்று.
அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.
அந்த பெண்மணியை பார்த்தால் கட்டணம் வசூலிப்பவர் மாதிரியே தெரியவில்லை. அப்படி ஒரு ரிச் லுக். எப்படியும் அறுபது வயது மதிக்க தக்கவராய் இருப்பார். அவரது இரு பிள்ளைகளில் ஒருவர் USA விலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக சொன்னார். இருவருமே பொறியியல் படிப்பு முடித்தவர்களாம். தன் ஒரே பெண்ணையும் மலேசியாவில் கட்டிக்கொடுத்திருப்பதாக சொன்னார். சும்மா இருக்க பிடிக்காமல் தன்னால் முடிந்த இந்த வேலையை செய்யலாம் என்று செய்கிறாராம். நம்பமுடியவில்லை என்றாலும், அவரது தோற்றம் பொய்யுரைப்பது போலவும் தெரியவில்லை. (இந்த விஷயங்களை எல்லாம் சேகரித்தது உடன் வந்த நம்ம ஸ்ரீரங்கா தான். நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது சாமி)
ஆச்சர்யம் தான். அதுமட்டுமில்லை கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார். அந்தமானை பொறுத்தவரையிலும் அங்கே பிச்சைகாரர்களையே பார்க்கமுடியாது என்கிறார். நிஜம் தான். அவர் சொன்ன பிறகு தான் அந்த உண்மை கூட உறைத்தது. இதுவரை நாங்களும் எந்த பிச்சைக்காரரையும் பார்க்கவில்லை. சென்ற முறையும் சரி. இந்த முறையும் சரி.
இன்னொன்றையும் சொன்னார் அந்த பெண்மணி. இங்கு எதுவும் திருட்டுப்போகாது என்பது தான் அது. இதுவும் மிகப்பெரிய ஆச்சரியம் தான். அவருக்கு நாங்கள் சாப்பிடக்கொடுத்ததை கூட அவர் வாங்கிக்கொள்ளவில்லை.
அவருக்கு சாப்பிடக்கொடுக்கப்போனதால் தான் இத்தனை வரலாறையும் அறிய முடிந்தது.
மூன்று மணிக்கு மேலாக ஆதிவாசிகள் ஒவ்வொருவராக இந்த இடத்திற்கு வந்து ஒரே துவம்சம் செய்வார்களாம். மக்கள் நடமாட்டம் இருக்கும் வரையிலும் அமைதியாக இருந்துவிட்டு, ஜன நடமாட்டம் அறவே குறைந்த பிறகு விடுபடுவார்களாம் இவர்கள். இதுவும் அந்த பெண்மணி தெரிவித்தது தான்.
எல்லா கதைகளையும் கேட்டு பொழுதை எப்படியோ ஓட்டினோம். ஒரு வழியாக மாலை மணி மூன்று ஆனதும் கேட் திறப்பட்டதாக தகவல் வரவும் எங்களுக்கான வேனில் ஏறி எங்களது அடுத்த இடத்திற்கான பயணத்தை துவங்கினோம்.
அங்கே ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த சதுப்பு நில மரங்களின் நடுவே நடந்து வர அமைத்திருக்கும் பாலத்தின் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந்திருக்கிறது பாருங்கள்.
அதை தொந்தரவு செய்யாமல், அந்த மரங்களையும் அனுசரித்து நமக்கு பாலம் அமைத்து இருக்கிறார்கள்.
பாரடாங் ல் இருந்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டுவிட்டு எங்களை கூட்டிச்செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம். கப்பலும் வந்தது. மணி சரியாக பன்னிரெண்டு ஆகியிருந்தது. இந்த கப்பலை விட்டால் அதோடு அடுத்தது மூன்று மணிக்கு தானாம். கூட்டமும் நிறையவே சேர்ந்திருந்தது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஏறிய இடத்திற்கே வந்திறங்கி விட்டோம். மூன்று மணிக்கு தான் கேட் திறப்பார்கள் என்பதினால் அதுவரையிலும் அங்கேயே காத்திருந்தோம்.
அங்கு பயணிகள் இளைப்பாற கழிவறையுடன் கூடிய ஒரு பெரிய ஹால் மற்றும் அதன் மேல் தளத்திலும் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். வந்திறங்கிய அனைத்து பயணிகளும் கேட் திறக்கப்படாததால் அங்கு தான் காத்திருக்கும் படி ஆயிற்று.
அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.
அந்த பெண்மணியை பார்த்தால் கட்டணம் வசூலிப்பவர் மாதிரியே தெரியவில்லை. அப்படி ஒரு ரிச் லுக். எப்படியும் அறுபது வயது மதிக்க தக்கவராய் இருப்பார். அவரது இரு பிள்ளைகளில் ஒருவர் USA விலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக சொன்னார். இருவருமே பொறியியல் படிப்பு முடித்தவர்களாம். தன் ஒரே பெண்ணையும் மலேசியாவில் கட்டிக்கொடுத்திருப்பதாக சொன்னார். சும்மா இருக்க பிடிக்காமல் தன்னால் முடிந்த இந்த வேலையை செய்யலாம் என்று செய்கிறாராம். நம்பமுடியவில்லை என்றாலும், அவரது தோற்றம் பொய்யுரைப்பது போலவும் தெரியவில்லை. (இந்த விஷயங்களை எல்லாம் சேகரித்தது உடன் வந்த நம்ம ஸ்ரீரங்கா தான். நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது சாமி)
ஆச்சர்யம் தான். அதுமட்டுமில்லை கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார். அந்தமானை பொறுத்தவரையிலும் அங்கே பிச்சைகாரர்களையே பார்க்கமுடியாது என்கிறார். நிஜம் தான். அவர் சொன்ன பிறகு தான் அந்த உண்மை கூட உறைத்தது. இதுவரை நாங்களும் எந்த பிச்சைக்காரரையும் பார்க்கவில்லை. சென்ற முறையும் சரி. இந்த முறையும் சரி.
இன்னொன்றையும் சொன்னார் அந்த பெண்மணி. இங்கு எதுவும் திருட்டுப்போகாது என்பது தான் அது. இதுவும் மிகப்பெரிய ஆச்சரியம் தான். அவருக்கு நாங்கள் சாப்பிடக்கொடுத்ததை கூட அவர் வாங்கிக்கொள்ளவில்லை.
அவருக்கு சாப்பிடக்கொடுக்கப்போனதால் தான் இத்தனை வரலாறையும் அறிய முடிந்தது.
மூன்று மணிக்கு மேலாக ஆதிவாசிகள் ஒவ்வொருவராக இந்த இடத்திற்கு வந்து ஒரே துவம்சம் செய்வார்களாம். மக்கள் நடமாட்டம் இருக்கும் வரையிலும் அமைதியாக இருந்துவிட்டு, ஜன நடமாட்டம் அறவே குறைந்த பிறகு விடுபடுவார்களாம் இவர்கள். இதுவும் அந்த பெண்மணி தெரிவித்தது தான்.
எல்லா கதைகளையும் கேட்டு பொழுதை எப்படியோ ஓட்டினோம். ஒரு வழியாக மாலை மணி மூன்று ஆனதும் கேட் திறப்பட்டதாக தகவல் வரவும் எங்களுக்கான வேனில் ஏறி எங்களது அடுத்த இடத்திற்கான பயணத்தை துவங்கினோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.
பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட்( ரெஸ்ட் ரூம் )களில் , மேற்கத்திய கலாச்சாரம் டிஷ்யூ பேப்பர்கள்தான். அவர்களுக்கு ரெஸ்ட் ரூம் எப்போதும் ஈரமில்லாது (dry ) ஆக இருக்கவேண்டும் .
பாத் டப்பில் குளித்து விட்டு வெளியே வரும்போதே , காலடியாக இருக்கும் டர்கிஷ் டவலில் காலை ,
துடைத்துக் கொண்டு வரவேண்டும் . வீட்டிலும் சரி , பப்லிக் இடங்களிலும் , ரெஸ்ட் ரூம் சுத்தமாகவே இருக்கும் .
அதற்காக அந்த இன்சார்ஜை குறைத்து மதிப்பிடவில்லை . அவர் செய்யும் சேவையும் / பராமரிப்பையும் அதன் தரத்திற்கும்
நம்மூர்களில் , நீரால் சுத்தம் செய்துகொள்வதால் , தரை ஈரமாவதும் , நம் காலில் /ஷூக்களில் இருக்கும் அழுக்குகள் அப்படியே பதிவாகிறதும் தவிர்க்கமுடியாதது .
அதை விட கூறவேண்டிய முக்கிய விஷயம் , நம்மக்களுக்கு , இன்னும் சிவிக் சென்ஸ் , அதிகம் தேவை படுகிறது .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Sep 12, 2016 8:38 am; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மேற்கோள் செய்த பதிவு: 1221379விமந்தனி wrote:சந்தேகம் தீர்ந்ததா பானு?ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....
லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க
சந்தேகம் தீர்ந்தது அக்கா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?
கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை
கொடுத்துவச்சவங்க .கடவுள் கொடுத்துள்ள வரப்பிரசாதம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மேற்கோள் செய்த பதிவு: 1224795விமந்தனி wrote:பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மேற்கோள் செய்த பதிவு: 1225051ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1224795விமந்தனி wrote:பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
இன்னுமா உங்களுக்கு விஷயம் புரியல ! ரொம்ப இன்னொசென்ட் நீங்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மேற்கோள் செய்த பதிவு: 1225054T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1225051ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1224795விமந்தனி wrote:பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
இன்னுமா உங்களுக்கு விஷயம் புரியல ! ரொம்ப இன்னொசென்ட் நீங்க .
ரமணியன்
புரிந்தது ஐயா பெருமைக்கு பேசி வைக்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அந்தமான் சிறைச்சாலை
» அந்தமான் சிறைச்சாலை
» அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» அந்தமான் சிறைச்சாலை
» அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|