புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 PXlGURNROqqsnrLuvtTZ+000](https://www.filepicker.io/api/file/pXlGURNROqqsnrLuvtTZ+000.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 PXlGURNROqqsnrLuvtTZ+000](https://www.filepicker.io/api/file/pXlGURNROqqsnrLuvtTZ+000.jpg)
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
பாலாஜி wrote:எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இப்போது நாம் போகப்போவது Lime Stone Caves என்றழைக்கப்படும் சுண்ணாம்பு பாறை குகைகள். இங்கிருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Zd1hpNkcSiCzjZOGIad7+035](https://www.filepicker.io/api/file/Zd1hpNkcSiCzjZOGIad7+035.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 2kW2piSkOxZyg1h5A3rg+036](https://www.filepicker.io/api/file/2kW2piSkOxZyg1h5A3rg+036.jpg)
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Fat0EUGATxmsyntqmIss+037](https://www.filepicker.io/api/file/Fat0EUGATxmsyntqmIss+037.jpg)
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 MebFGhoBQD6conp6X5lc+038](https://www.filepicker.io/api/file/MebFGhoBQD6conp6X5lc+038.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 6hGyFS2SVa0DkX0IqwLQ+039](https://www.filepicker.io/api/file/6hGyFS2SVa0DkX0IqwLQ+039.jpg)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 QNmQLpNkSTiFNVvg55e3+040](https://www.filepicker.io/api/file/qNmQLpNkSTiFNVvg55e3+040.jpg)
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Cnvzqoq8S96uQ1OufVEd+041](https://www.filepicker.io/api/file/cnvzqoq8S96uQ1OufVEd+041.jpg)
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Zd1hpNkcSiCzjZOGIad7+035](https://www.filepicker.io/api/file/Zd1hpNkcSiCzjZOGIad7+035.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 2kW2piSkOxZyg1h5A3rg+036](https://www.filepicker.io/api/file/2kW2piSkOxZyg1h5A3rg+036.jpg)
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Fat0EUGATxmsyntqmIss+037](https://www.filepicker.io/api/file/Fat0EUGATxmsyntqmIss+037.jpg)
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 MebFGhoBQD6conp6X5lc+038](https://www.filepicker.io/api/file/MebFGhoBQD6conp6X5lc+038.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 6hGyFS2SVa0DkX0IqwLQ+039](https://www.filepicker.io/api/file/6hGyFS2SVa0DkX0IqwLQ+039.jpg)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 QNmQLpNkSTiFNVvg55e3+040](https://www.filepicker.io/api/file/qNmQLpNkSTiFNVvg55e3+040.jpg)
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Cnvzqoq8S96uQ1OufVEd+041](https://www.filepicker.io/api/file/cnvzqoq8S96uQ1OufVEd+041.jpg)
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 JtM9TLblTQWZpzQfXKO5+000-1](https://www.filepicker.io/api/file/jtM9TLblTQWZpzQfXKO5+000-1.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
என்ன பண்றது பானு.... நான் கேட்டிருந்தா தானே சொல்வதற்கு..... நானும் கேக்கலையே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சரி, இப்போது சுண்ணாம்பு பாறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Q1NwQLqoQd2xEbYO57Yn+042](https://www.filepicker.io/api/file/q1NwQLqoQd2xEbYO57Yn+042.jpg)
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 7yxgcooRz6Y8rTDa2BSj+045](https://www.filepicker.io/api/file/7yxgcooRz6Y8rTDa2BSj+045.jpg)
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 TAno9FKT9qJbXwXYKrx0+043](https://www.filepicker.io/api/file/TAno9FKT9qJbXwXYKrx0+043.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 WpSgLuqZS0amuK956UYz+044](https://www.filepicker.io/api/file/wpSgLuqZS0amuK956UYz+044.jpg)
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Q1NwQLqoQd2xEbYO57Yn+042](https://www.filepicker.io/api/file/q1NwQLqoQd2xEbYO57Yn+042.jpg)
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 7yxgcooRz6Y8rTDa2BSj+045](https://www.filepicker.io/api/file/7yxgcooRz6Y8rTDa2BSj+045.jpg)
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 TAno9FKT9qJbXwXYKrx0+043](https://www.filepicker.io/api/file/TAno9FKT9qJbXwXYKrx0+043.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 WpSgLuqZS0amuK956UYz+044](https://www.filepicker.io/api/file/wpSgLuqZS0amuK956UYz+044.jpg)
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Y5U4y0zRT9uM9ikdcWsl+000-1](https://www.filepicker.io/api/file/Y5U4y0zRT9uM9ikdcWsl+000-1.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இந்த சுண்ணாம்பு பாறை குகைகள் உருவாகும் விதம் விளக்கப்பட்டிருப்பதையும் பாருங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....
லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
பாலாஜி wrote:மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..
![]()
![]()
![]()
நன்றி பாலாஜி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|