Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
+5
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
ChitraGanesan
விமந்தனி
9 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மேற்கோள் செய்த பதிவு: 1220765விமந்தனி wrote:அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
இதோ அதன் அசல் படம்.
போட்டோஷாப் எக்ஸ்பெர்ட்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
கவிதை வரிகள்!T.N.Balasubramanian wrote:அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
முந்தைய நாளே இந்த தீவிற்கு போகும் நபர்களைப்பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுக்கச்சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த பயணிகள் கப்பலில் ஏறிய உடன் மறுமுறையும் செல்பவர்களது விவரங்களை குறித்துக்கொடுக்கச்சொல்கிரார்கள்.
அதில் என் அம்மா நீங்கலாக மற்ற பதிமூன்று பேர்களின் பெயர் பட்டியலை எழுதி கொடுத்தோம். விசைப்படகு பயணத்தின் முடிவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடக்க வேண்டும்.
கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த கரடு – முரடான பாதை. நடக்க முடியாதவர்கள் இந்த பாராடாங் ஜெட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே, என்னுடைய அம்மாவால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற நினைப்பு கொக்கி போட்ட காரணத்தினால் அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.
இங்கு எல்லா இடத்திலும் வெரிபிகேஷனுக்காக நம்முடைய ஆதார் கார்டு தான் கேட்கிறார்கள். அதனால், ஆதார் கார்டை எந்த நேரமும் நம்முடனே வைத்திருப்பது நல்லது.
இதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விசைப்படகுக்கு எட்டிலிருந்து பத்து பேர்களுக்கு மேல் உட்காரவைப்பதில்லை. ஆகவே எங்களுக்கு இரண்டு விசைப்படகுகள் அமர்த்தப்பட்டு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.
கார்த்திக் எங்களுடன் வரவில்லை. ஆனால் நம்முடன், ஒரு படகுக்கு ஒருவர் என்று வழிகாட்டியாக படகு புறப்படும் போதே ஒருவர் உடன் வருகிறார். அவர் கையில் எமெர்ஜென்சி விளக்கு ஒன்றும் இருந்தது. எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் யாரும் கேட்கவில்லை.
மிகவும் அருமையான அரை மணி நேர படகு சவாரி. ரசிக்கும் படியான காட்சிகளுடன் சுவாரசியத்தின் ருசியை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. தண்ணீரின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சதுப்பு நிலக்காடு தான் இதில் ஹைலைட்.
படகிலிருந்து பார்த்தால் தூரத்தில் தெரிவது பாரடாங் ஜெட்டி.
ஒரு வழியாக அரைமணிநேர பயணத்திற்கு பிறகு சதுப்புநில மரங்களின் ஊடே படகு லாவகமாக நுழைந்து நிறுத்தப்பட்டது.
அதில் என் அம்மா நீங்கலாக மற்ற பதிமூன்று பேர்களின் பெயர் பட்டியலை எழுதி கொடுத்தோம். விசைப்படகு பயணத்தின் முடிவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடக்க வேண்டும்.
கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த கரடு – முரடான பாதை. நடக்க முடியாதவர்கள் இந்த பாராடாங் ஜெட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே, என்னுடைய அம்மாவால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற நினைப்பு கொக்கி போட்ட காரணத்தினால் அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.
இங்கு எல்லா இடத்திலும் வெரிபிகேஷனுக்காக நம்முடைய ஆதார் கார்டு தான் கேட்கிறார்கள். அதனால், ஆதார் கார்டை எந்த நேரமும் நம்முடனே வைத்திருப்பது நல்லது.
இதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விசைப்படகுக்கு எட்டிலிருந்து பத்து பேர்களுக்கு மேல் உட்காரவைப்பதில்லை. ஆகவே எங்களுக்கு இரண்டு விசைப்படகுகள் அமர்த்தப்பட்டு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.
கார்த்திக் எங்களுடன் வரவில்லை. ஆனால் நம்முடன், ஒரு படகுக்கு ஒருவர் என்று வழிகாட்டியாக படகு புறப்படும் போதே ஒருவர் உடன் வருகிறார். அவர் கையில் எமெர்ஜென்சி விளக்கு ஒன்றும் இருந்தது. எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் யாரும் கேட்கவில்லை.
மிகவும் அருமையான அரை மணி நேர படகு சவாரி. ரசிக்கும் படியான காட்சிகளுடன் சுவாரசியத்தின் ருசியை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. தண்ணீரின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சதுப்பு நிலக்காடு தான் இதில் ஹைலைட்.
படகிலிருந்து பார்த்தால் தூரத்தில் தெரிவது பாரடாங் ஜெட்டி.
ஒரு வழியாக அரைமணிநேர பயணத்திற்கு பிறகு சதுப்புநில மரங்களின் ஊடே படகு லாவகமாக நுழைந்து நிறுத்தப்பட்டது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மேற்கோள் செய்த பதிவு: 1221163விமந்தனி wrote:எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
ம்ம்... வாங்க, வாங்க....ஜாஹீதாபானு wrote:உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்விமந்தனி wrote:எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
ஆமா பானு. கேள்வி மட்டும் மனசை குடைஞ்சுட்டே இருந்ததே தவிர ஏனோ அதை மட்டும் கேட்க தோன்றவில்லை.ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா அந்த லைட் எதுக்குன்னு கேட்டிருக்கலாம்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அந்தமான் சிறைச்சாலை
» அந்தமான் சிறைச்சாலை
» அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» அந்தமான் சிறைச்சாலை
» அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|