புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
25 Posts - 39%
heezulia
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
1 Post - 2%
Barushree
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
7 Posts - 2%
prajai
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_m10பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:08 pm


* பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியைக் களைந்து
அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைத்து, சிறிது
சிறிதாகப் பாலைச் சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி
அதிகமாகும்.

* எப்பொழுது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி
கொள்ளு சேர்த்து அரைத்தாலும் எந்தக் கெடுதலும் வராது.
வாயுவிற்கு ஏற்றது.


* பயத்தம் பருப்பு லட்டு செய்யும் போது, 100 கிராம்
குலோப்ஜாமுன் மிக்ஸ் சேர்த்துச் செய்தால் சுவையும்கூடும்.

– ப்ரியா கிஷோர், சென்னை

———————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:09 pm

* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நான்கு பிரட் ஸ்லைஸ்களை
நீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி
மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

* கண்களுக்கு கீழே பை போன்று வீக்கம் இருக்கிறதா?
அதனைப் போக்க, கடுகைப் பொடி செய்து சலித்து எடுத்து,
அதைத் தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் குழைத்து
கண்களுக்குக் கீழே தடவ, வீக்கம் குறைந்து கண்கள் பளபளக்கும்.

* ஜவ்வரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து, வடிகட்டி,
உப்பு, காரம், கலர் சேர்த்துக் கலக்கவும். அதை இட்லித் தட்டில்
ஊற்றி வேகவிட்டு வெயிலில் காயவைத்த எடுத்தால் கலர் கலராய்
சுவையான வடாம் கிடைக்கும்.

* பேரிச்சம் பழத்தை பிற பழஙகளுடன் கலந்து சாலட் ஆகச் செய்து
சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

– மகாலட்சுமி சுப்ரமணியன், புதுச்சேரி

————————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:10 pm

பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் NJ0u0C6pQnG3W0e26h2d+download(1)
-

* முருங்கைக் கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சூட்டோடு
ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் வாதத்தால் ஏற்படும் மூட்டு
வலி, இடுப்பு வலி குறையும்.

* ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு தம்ளர் மோரில் கரைத்துக்
குடித்தால் கொழுப்பு கரையும்.

– எஸ்.சித்ரா, சென்னை.

————————————————–

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் சிறிது
நீர் விட்டுக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டில்
கொட்டி, பரத்தி நன்கு வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்,
காய்ந்த மாவை மீண்டும் மிக்ஸியில் ஓட்டி மாவாக்கி, காற்றுப்புகாத
டப்பாவில் சேமித்து வைத்துக் கொண்டு கோலம் போடும்போது
தேவையான அளவு எடுத்து நீரில் விட்டுக் கரைத்து எளிதில் இழைக்
கோலம் போடலாம்.

வெளியூர் சென்று பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்
போகும்போது மிகவும் உதவியாக இருக்கும். இந்த இழைக் கோல
மாவு மிக்ஸ், அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகளுக்குப் பெரிதும்
கை கொடுக்கும்.

– கல்யாணி ரமேஷ், செம்பூர்.

———————————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:10 pm


———————————————————–


* புலவு தயாரிக்கும் போது அரிசி வேகத் தொடங்கியதும்,
சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால், சாதம் உதிரி உதிரியாக
ஒட்டாமல் வரும்.

* சாதம் சமைக்கும் முன் அரிசியைக் கழுவி விட்டு ஒரு ஸ்பூன்
உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பின் வேகவிட்டால் பளீர் என்று
இருப்பதுடன் குழையாமல் சாதம் உதிரியாய் மெத்தென்று
இருக்கும்.

– ராஜேஸ்வரி வெங்கட், சென்னை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:11 pm


பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் JpDYjOASYK5SjwQjm5cn+paakarkai
-
* பாகற்காயை வாங்கி வந்ததும், இரண்டாகக் கீறி வைத்தால்
விரைவில் பழுக்காமல் இருப்பதுடன் அன்று வாங்கியது போல
சீக்கிரம் வெந்துவிடும்.

* கொத்தவரை, அவரை, காராமணி, பீன்ஸ் பொரியல் செய்யும்
போது ஊறவைத்த பாசிப் பயறு சேர்த்து செய்தால் கலர்ஃபுல்லாக
இருப்பதுடன், அதிகமாகவும் இருக்கும். கூடுதல் சத்தும் கிடைக்கும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,
முந்திரிப்பருப்பு தாளித்து, பிஞ்சு வெண்டைக்காயை நறுக்கிப்
போட்டு வதக்கி, உப்பு சேர்த்து 2 ஸ்பூன் நெய் விட்டுப் பிசைந்தால்
சத்தான, சுவையான, வெங்டைக்காய் பொடிமாஸ் ரெடி.


குழந்தைகளுக்குத் தர சத்தான உணவு. பெரியவர்களுக்கெனில்
சிறிது கரம் மசாலாப் பொடி, மல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

– ரேவதி வாசுதேவன், தஞ்சை.

—————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:13 pm


* அவியல் செய்தவுடன் கடைசியில் தேங்காய் எண்ணெயுடன்,
தயிரும் சேர்த்துக் கலந்தால், அதன் ருசியே தனி.

* காய்கறிகளைப் பெரிதாக நறுக்கி லேசான புளித் தண்ணீரில்
வேகவைத்த பிறகு அவியல் செய்தால், காய்கள் குழையாமல்
தனித்தனியாகச் சேர்ந்தாற்போல் இருக்கும்.

– பத்மாசம்பத், சென்னை

—————————————————-

* இட்லிக்கும் தேங்காய்ச் சட்னி அரைக்கும்போதும் சிறிது
புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும்,
மணமாகவும் இருக்கும்.
-
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் CpsDpMqSf6KdfFYRN6y1+sl1408
-

* வாழைபபூ கூட்டு செய்யும்போது, ஆய்ந்ததும் முழுதாய் மிக்ஸியில்
போட்டு இரண்டு சுற்று சுற்றினால் அழகாய் பூவாகும்.

– கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:14 pm


* இஞ்சியுடன் சிறிதளவு சீரகம், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து
அரைத்து வடிகட்டி பருகினால், தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும்.

* எந்த வகை அடை, தோசை செய்வதாக இருந்தாலும், மாவில்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால்
மணமும், சுவையும் கூடும்.


* குளிக்கும் வெதுவெப்பான நீரில் வேப்பிலை, புதினா, துளசி
இலைகளை தலா 5 போட்டு, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து
குளித்தால் உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.

* எலுமிச்சம்பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும்போது அத்துடன்
ஒரு பெரிய இஞ்சியையும் துண்டுகளாக்கிச் சேர்த்தால் ஊறுகாய்
மணமாக இருக்கும்.


– பத்மஜா ஜானகிராமன், வேலூர்.

—————————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 1:16 pm

பூண்டைத் தோலுரித்து பசும்பாலில் வேகவைத்து அந்தப்
பாலை அருந்தி வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
--
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர் 1z9wV765QpqSRs9Vhjlj+ht3743
--
* உணவில் அடிக்கடி அகத்திக்கீரையைச் சேர்த்துக் கொண்டால்
தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

– டி. ஜோதிபாய், காஞ்சிபுரம்.

——————————————————-

மங்கையர் மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 22, 2016 3:05 pm

பயனுள்ள தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 22, 2016 3:17 pm

உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக