புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
3 Posts - 6%
heezulia
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நீயின்றி  நானேது.... Poll_c10நீயின்றி  நானேது.... Poll_m10நீயின்றி  நானேது.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயின்றி நானேது....


   
   

Page 1 of 2 1, 2  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Aug 25, 2016 4:38 pm

பின்னூட்டம் தந்த அனைவருக்கும் என் மனம் மலர்ந்த நன்றி....

தமிழ்
நீ அழகி..
பூக்களுக்கு தெரியாது தாங்கள்
அழகு என்று …அது போல்தான்
உன் அழகும்…
-
நீ சேலை உடுத்தினாய்
சேலை அழகானது…
நீ பூக்கள் வைத்தாய்
அவைகள் மறுபடியும் பூத்தன…
-
உன் சின்ன அழகும் என்னை
சிறை வைத்து சிதைக்கும்…
உன் காதலில்..
நெஞ்சம் இசைக்கும்…
நினைவுகள் சாரல் அடிக்கும்
கனவுகள் வண்ணமாகும்..
முகம் சிரிக்கும்…
அங்கு உன் நினைவுகள் இருக்கும்..
-
நாம் என்னதான் தப்பித்தாலும்
சில மழைத்துளிகள் க்ண்டிப்பாக
நம்மை நனைக்கும்…
அது போல் உன்  நினைவுகளும்
தப்பிக்க நினைத்தாலும் மீள முடியாது..
-
ஆனால் நான் நனையவே ஆசைப்படுவேன்…
பிரிவுகள் வருத்தம்தான்
ஆனால் பிரிவுகள்தான் உன்னை
பிரியாமல் இருக்க வேண்டும் என
சொல்லி கொடுக்கிறது…
நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்..
நான் என்ன ஆனேன்..
சிரித்து கொண்டே தேடுகிறேன்
உன் நினைவில்…
அழகே நீ போதும் உன் காதல்..போதும்
இதை விட மகிழ்ச்சி எங்கே தேடினாலும்
கிடைக்காது என்றே தோணும்…

நீயின்றி நானேது….
                   - தமிழ்ஐயப்பன்

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Aug 25, 2016 4:39 pm

வாங்க கவிதையில் நனையலாம்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 25, 2016 5:30 pm

அருமை  தமிழ் ஐயப்பன் அவர்களே !

நல்ல கற்பனை .

தலைப்பு " நீயின்றி நானேது " என்று இருக்கவேண்டுமோ ?

அதே போல் ,

" பூக்களுக்கு தெரியாது நாங்கள் ,  அழகு என்று "

'நாங்கள்' ----"தாங்கள் " என்று  மாறி இருக்கவேண்டுமோ ?

முடிவும் "நானேது " தானே !

திருத்திடலாமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Aug 25, 2016 5:38 pm


T.N.Balasubramanian wrote:அருமை  தமிழ் ஐயப்பன் அவர்களே !

நல்ல கற்பனை .

தலைப்பு " நீயின்றி நானேது " என்று இருக்கவேண்டுமோ ?

அதே போல் ,

" பூக்களுக்கு தெரியாது நாங்கள் ,  அழகு என்று "

'நாங்கள்' ----"தாங்கள் " என்று  மாறி இருக்கவேண்டுமோ ?

முடிவும் "நானேது " தானே !

திருத்திடலாமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219949

நன்றி கண்டிப்பாக திருத்தி விடலாம்...

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 25, 2016 5:51 pm

நீயின்றி  நானேது.... 3838410834

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 25, 2016 5:53 pm

நீயின்றி  நானேது.... Oonf9azQ5avjTylVojWT+search
ChitraGanesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ChitraGanesan

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Aug 25, 2016 5:58 pm

ரமணியன்..ஐயா எப்படி திருத்துவது...

திருத்து அப்டினு...ஒன்னு இருக்கும் காணவில்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 25, 2016 5:59 pm

நீயின்றி  நானேது.... 3838410834 நீயின்றி  நானேது.... 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 25, 2016 6:01 pm

tamiliyappan wrote:ரமணியன்..ஐயா எப்படி திருத்துவது...

திருத்து அப்டினு...ஒன்னு இருக்கும் காணவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1219960
-
பதிவிட்ட பின்னர் சுமார் அரைமணி நேரத்திற்கு
பதிவிட்டவரே திருத்த இயலும்
-
அதன் பின்னர் அட்மின் மற்றும் நிர்வா குழுவினர் திருத்த இயலும்
-
ரமணியன் ஐயா திருத்தி விடுவார்....

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Aug 25, 2016 6:02 pm

நன்றி ஐயா..
ரமணியன் ஐயா திருத்திவிடுங்கள்...
-

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக