புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
68 Posts - 41%
heezulia
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 1%
prajai
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
1 Post - 1%
manikavi
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
319 Posts - 50%
heezulia
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
21 Posts - 3%
prajai
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 8:20 pm

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் .

ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் .

பரிசு பெற்ற   கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் .

====================================================================
காதல்

இவள் கொள்ள பகையாகும்



குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

===========================================================================
பரிசு பெற்றதை , அறிவித்தப் பின் , அவர் எழுதிய நன்றி நவிலல்,
இதோ .......

இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!

நன்றி கூறுதல்

மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது

விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!

அன்புடன்
கிரிகாசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவர்தம் குலம் வாழ்க ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 15, 2016 11:08 am

அருமை ஐயா ,

சிவா கூட இவரின் அனைத்து கவிதைகளையும் சேர்த்து ஒரு மின்நூலாகவோ அல்லது கவிதை புத்தகமாகவோ வெளியிடவேண்டும் அது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி என்று சொல்லியிருந்தார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 1:45 pm

நிச்சயம் செய்யமுடியும் .
அதுதான் ஈகரை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை .
சிவாவும் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக