புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
5 Posts - 2%
i6appar
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 1%
prajai
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
443 Posts - 47%
heezulia
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
30 Posts - 3%
prajai
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
5 Posts - 1%
i6appar
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 8:20 pm

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் .

ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் .

பரிசு பெற்ற   கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் .

====================================================================
காதல்

இவள் கொள்ள பகையாகும்



குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

===========================================================================
பரிசு பெற்றதை , அறிவித்தப் பின் , அவர் எழுதிய நன்றி நவிலல்,
இதோ .......

இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!

நன்றி கூறுதல்

மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது

விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!

அன்புடன்
கிரிகாசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவர்தம் குலம் வாழ்க ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 15, 2016 11:08 am

அருமை ஐயா ,

சிவா கூட இவரின் அனைத்து கவிதைகளையும் சேர்த்து ஒரு மின்நூலாகவோ அல்லது கவிதை புத்தகமாகவோ வெளியிடவேண்டும் அது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி என்று சொல்லியிருந்தார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 1:45 pm

நிச்சயம் செய்யமுடியும் .
அதுதான் ஈகரை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை .
சிவாவும் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக