புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
4 Posts - 6%
prajai
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
1 Post - 2%
M. Priya
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_m10கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Sep 13, 2016 9:09 pm


கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி


சொல்லில் அடங்காது ஓங்கி நிற்கின்ற

சர்ரியலிசக் கவியே

”கடதபற”வல்லினமே


”சூரியனுக்கு பின்பக்கம் ”

காணச்சென்றாயோ


”அன்று வேறு கிழமை” என்றாய்

இன்று கிழமைகளற்று மறைந்தாய்.


”கடற்கரையில் சிலமரங்களை”

”பென்சில் படங்களாய்”த் தந்தாய்-அவை

”ஞானக்கூத்தன் கவிதைகளாய் ”மலர்ந்தன .


ஒட்டக்கூத்தன் வழி வந்தவனோ..

ரெங்கநாதன் ஞானக்கூத்தனானாய்.


மரபில் தாலாட்டி வளர்ந்தவனே

மண்ணில் புதுக்கவிதையாய்த் தழைந்தவனே

மரபுக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாய் நீ...


உனக்கென தனிமொழி,தனிநடை

தந்து தலைநிமிர்ந்தவனே..



அங்கதமும்,பகடியும் உன்னில் சரணடைந்தனவோ

நீயின்றி அலைகின்றன காற்றில்...


உன்கவிதைகள் எனக்களித்த காட்சிகளையா

நீ யாதறிந்து கவிதைகள் யாத்தனை..


அழகாகச் சொன்னாய்

அறியாமையின் கதவுகள் இரண்டு

ஒன்று அறியாமை

மற்றொன்று அதனை அறியாமை


உனையறியா கவி உலகு

வாழ்வதும் அறியாமையாலா...


என்ன பொருளில் எழுதினாயோ

எனக்கென்ன பொருள் தந்ததுவோ

வேறு பொருளும் உண்டோ...

விரிந்து விஸ்வரூபமாகும்

அச்சம் தரும் கவிதைகள் உனது.


”மருதானி பூசிய சிறுவிரல் போல் சிவந்திருக்கும்

பழங்களுக்கு கூச்சலிடும் பறவைகள் சூழும் ஆலின் கீழ்”

என கதை கூறியவனே

பிரிந்த கதையைத் தேடிச்சென்றாயோ


”மெல்ல பிரிகிறது ஜூலையின் பிற்பகல்” என்றாய்

நீயும் ஜூலையுடன் கலந்தாயோ

சொல்வாயோ காரணம்..


உன் அகவை வரையிலாவது வாழ்ந்திருக்கலாம்

முத்துக்குமாரனும்,திருவுடையானும்

ஆகச்சிறந்த கவிகள் கண்முன் மறைந்தீரே


தமிழ் இருக்கும் வரை

உங்கள் கவிதைகளால் நீவிர் வாழ்வீர்


”என் உளம் நிற்றி நீவிர்”








T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 9:32 pm

சிறந்ததோர் கவிதாஞ்சலி .
புனையப்பட்ட விதமும் மெச்ச தக்கதே .
ரசித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Sep 20, 2016 10:27 pm

மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக