புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
62 Posts - 40%
heezulia
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
6 Posts - 4%
prajai
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
4 Posts - 3%
mruthun
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
21 Posts - 5%
prajai
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
7 Posts - 2%
mruthun
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_m10மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ?


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Nov 22, 2009 8:04 pm




மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ?


மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? DSC_6586
ன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்தப் பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்தப் பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளையும், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை

வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது.

மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலைப் படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு. நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைப்படுவதும், அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் மூலமாக அதிகப்பணம் ஈட்டிவிட முடியுமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?

வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிப்பார்க்கும்.

கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதைப் புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்குப் பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகுப் பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்... இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.

சவால் என்பது சாதாரணமல்ல... ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..

நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.

நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.

வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.

எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றைப் பெற்றிருப்பது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.

ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்... ஆனால் அது விதைக்கப்பட்டு விடுகிறபோது... அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவந்து விடுகிறது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 10:33 pm

மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலைப் படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் என இரண்டு வகை

நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது.


நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது
ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்... ஆனால் அது விதைக்கப்பட்டு விடுகிறபோது... அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவந்து விடுகிறது.

அருமை யாழவன்,மிக அருமையான விளக்கத்தை தந்து உள்ளீர்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ? 677196





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக