புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
72 Posts - 65%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
264 Posts - 45%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_lcapபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_voting_barபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat 20 Aug 2016 - 15:02

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்?
நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம்.
காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி .



உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி.



மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி.
மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. சில நிமிடங்களின் பின் எடுக்கப்பட்டது. பரிதாபமாக உயிரிழந்த பெண்.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  45NbvkTEejJBMBa8rtgC+Lethebo-Rabalango-600x450

புல்லை சாப்பிட்டால்வியாதிகள் குணமாகி கடவுளிடம் செல்லலாம்.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  BzCHJtkRYuuophrTAYvA+eating-grass2-550x358

ஹிப்னொட்டிசம் மூலம் இன்னொரு ஏமாற்று.



சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் உடந்தையுடன் ஆன்மீகத்தை-இறை நம்பிக்கையை கேலிக் கூத்தாக்கும் விழா?



கல்வி வளர்ந்தது. அறிவு தேய்ந்தது.ஏமாறும் மக்கள் கூட்டம்.ஏமாற்றி உல்லாசம் அனுபவிக்கும் மனிதர்கள். சுதந்திரம் சம உரிமை கேட்கும் பெண்கள் இதில் மட்டும் அதிகமாக ஏன்  ஏமாறுகிறார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat 20 Aug 2016 - 19:42

மென்மையான இதயம் அதனால்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun 21 Aug 2016 - 21:32

ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே..புன்னகை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 21 Aug 2016 - 21:56

Hari Prasath wrote:ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே..புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1219499

முடிக்கவில்லையே ஹரி .
............ஏமாறுபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் .

லாஜிக்கல் அனாலிசிஸ் பண்ணுவதில் பெண்களுக்கு அவ்வளவு திறமை இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது . எந்தன் எண்ணம்தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun 21 Aug 2016 - 22:59

ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே................இன்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
சரிக்குச சரி சமமாக பெண்களும் ஏமாற்றவே செய்கிறார்கள்.

சாமியார்கள்  பற்றி உளவியல்  ஆலோசகர் இராம.கார்த்திக் லெக்ஷ்மணன்  என்ன சொல்கிறார்?

சாமியார்கள் மிகுந்த பேச்சுத்திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பல மொழிகளில் பேசுகிறார்கள். பெண்களின் மனப்பாங்கை  மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சாமியார்கள்  சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பரவலாக சொல்லப்படும் உளவியல் கூறுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வது தான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும், அதைப்பற்றி எல்லாம் சராசரி மனிதனைப் போல் கவலைப்படாது தான் செய்ய நினைத்ததை, செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உளவியல் பூர்வமாக சிந்தித்தால், இந்த சாமியார்களுக்கு 'பர்ஸனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனப்படும்,  ‘குணநலன் சார்ந்த மன நோய்கள்’ இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அவர்கள் குணமே அப்படித்தான், அவர்கள் செய்வது தவறு என்று யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், இது போன்ற குணநலன் சார்ந்த நோய்கள் பொதுவாக குணமாவது கிடையாது.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில், ‘டொமினோ எஃபெக்ட்’ எனபது பற்றி குறிப்பிட்டு இருந்தார். எளிமையாக ‘டொமினோ எஃபெக்ட்’ என்றால் என்னவென்று கேட்டீர்களானால், சைக்கிள்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு சைக்கிளை தள்ளி விட்டால், எல்லா சைக்கிள்களும் வரிசையாக விழுவது போன்றது. முறையாக திட்டமிட்டு சரியான உக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் எல்லா சைக்கிள்களும் விழுந்தே ஆக வேண்டும். இது ஒரு அறிவியல். சரோஜா படத்தில், கதாநாயகர்கள், வில்லன்களிடமிருந்து தப்பிப்பிதற்காக செய்வதாக காட்டியிருப்பார்களே, அதுதான்! அப்படித்தான் திட்டமிட்டு பலரையும் தன்வசம் திருப்பிக்கொள்கிறார்கள். இதைப்போல் ஒரு பெண்ணை வீழ்த்தினால் பல பெண்கள் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon 22 Aug 2016 - 11:56

பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 22 Aug 2016 - 12:03

ChitraGanesan wrote:பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
மேற்கோள் செய்த பதிவு: 1219520

ஆம் ,ஆண்கள் பெண்களை கொடுமை படுத்தும் அளவை விட / விழுக்காடுகளை விட .
பெண்களை கொடுமை படுத்தும் பெண்களே அதிகம் .
மாமியார் -மருமகள் / மணமான ஆண்களை , தெரிந்தே மணம் முடித்து , முதல் மனைவியிடம் இருந்து பிரிப்பது , போட்டி என வரும்போது ,சிறிதே கீழிறங்கி , போட்டியில் வெற்றி பெறுவது ............

விரும்பாத தகாத நடைமுறை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 22 Aug 2016 - 13:27

T.N.Balasubramanian wrote:
ChitraGanesan wrote:பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
மேற்கோள் செய்த பதிவு: 1219520

ஆம் ,ஆண்கள் பெண்களை கொடுமை படுத்தும் அளவை விட / விழுக்காடுகளை விட .
பெண்களை கொடுமை படுத்தும் பெண்களே அதிகம் .
மாமியார் -மருமகள் / மணமான ஆண்களை , தெரிந்தே மணம் முடித்து , முதல் மனைவியிடம் இருந்து பிரிப்பது , போட்டி என வரும்போது ,சிறிதே கீழிறங்கி , போட்டியில் வெற்றி பெறுவது ............

விரும்பாத தகாத நடைமுறை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219524

இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 22 Aug 2016 - 13:39

இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 22 Aug 2016 - 13:43

T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219540

சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக