புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
5 Posts - 14%
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
8 Posts - 2%
prajai
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 1%
mruthun
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுத


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 7:55 pm

கவிதை எழுத
எனக்கும் ஆசைதான்,
ஆனாலும்
பேனா கையில் பிடித்தவுடன், அரசியலா, சமூக கருத்தா,
காதலா எதை எழுத
என்று யோசிக்கவே
நேரம் சரியாக இருக்கிறது!!

அரசியலை பாடினால்
எங்கிருந்து அம்பு வரும்
யார் எய்தவர் என்று தெரியாது!!

சமூகத்தை பாடினால்
ஜெயிலுக்கு போகணும்,
ஆம் இங்கே சமூகத்தின்
அவலத்தை கூறினால் குற்றவாளி!!

காதலை பாடினால்
காதல் கிறுக்கன்
என்றொரு பெயர் வருகிறதே!!

ஆக,
கவிதை எழுதுவது
பெரிய விசயமல்ல
அறிவுள்ள எல்லோரும்
அருமையாய் எழுதலாம்,
ஆனால் எதை எழுத
ஒரு கவியாய் என்பதே
கவிஞர்களுக்கு
விடை தெரியா வினா!!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 19, 2016 8:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎதை எழுத  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 9:20 pm

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1219267

ஆம் அக்கா, குழம்பியதால்தான் இந்த கிறுக்கலே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 19, 2016 9:31 pm

சிலசமயம் கவிதை வரிகள் கரைபுரண்டு வந்தாலும் , எழுதுவதற்கு நமக்கு நேரமிருக்காது. நேரமிருந்தாலும் சூழ்நிலை ஒத்துவராது . ஏதேனும் வேலைகள் வந்துகொண்டே இருக்கும். அப்படி எழுதாமல் போன கவிதைகள் எத்தனையோ !

எழுதாக் கவிதை.
=============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.
.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 20, 2016 6:39 am

நாட்டை  ஜனநாயகன் ஆண்டால்  எண்ணப்படி  எழுதலாம் ஆனால் , ஆள்வதும் ஆள நினைப்பதும்  ஆக இரு தரத்தாரும் விரோதிகள் போலத்தானே மன்றத்தில் செயல்படுகிறார்கள்.எனவே  எதையும் எழுத தயக்கமே தான்>>>>>>>>>>>?>?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக