புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
46 Posts - 70%
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
6 Posts - 9%
dhilipdsp
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 5%
D. sivatharan
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
Guna.D
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
41 Posts - 71%
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 7%
dhilipdsp
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 3%
Guna.D
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுத


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 7:55 pm

கவிதை எழுத
எனக்கும் ஆசைதான்,
ஆனாலும்
பேனா கையில் பிடித்தவுடன், அரசியலா, சமூக கருத்தா,
காதலா எதை எழுத
என்று யோசிக்கவே
நேரம் சரியாக இருக்கிறது!!

அரசியலை பாடினால்
எங்கிருந்து அம்பு வரும்
யார் எய்தவர் என்று தெரியாது!!

சமூகத்தை பாடினால்
ஜெயிலுக்கு போகணும்,
ஆம் இங்கே சமூகத்தின்
அவலத்தை கூறினால் குற்றவாளி!!

காதலை பாடினால்
காதல் கிறுக்கன்
என்றொரு பெயர் வருகிறதே!!

ஆக,
கவிதை எழுதுவது
பெரிய விசயமல்ல
அறிவுள்ள எல்லோரும்
அருமையாய் எழுதலாம்,
ஆனால் எதை எழுத
ஒரு கவியாய் என்பதே
கவிஞர்களுக்கு
விடை தெரியா வினா!!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 19, 2016 8:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎதை எழுத  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 9:20 pm

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1219267

ஆம் அக்கா, குழம்பியதால்தான் இந்த கிறுக்கலே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 19, 2016 9:31 pm

சிலசமயம் கவிதை வரிகள் கரைபுரண்டு வந்தாலும் , எழுதுவதற்கு நமக்கு நேரமிருக்காது. நேரமிருந்தாலும் சூழ்நிலை ஒத்துவராது . ஏதேனும் வேலைகள் வந்துகொண்டே இருக்கும். அப்படி எழுதாமல் போன கவிதைகள் எத்தனையோ !

எழுதாக் கவிதை.
=============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.
.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 20, 2016 6:39 am

நாட்டை  ஜனநாயகன் ஆண்டால்  எண்ணப்படி  எழுதலாம் ஆனால் , ஆள்வதும் ஆள நினைப்பதும்  ஆக இரு தரத்தாரும் விரோதிகள் போலத்தானே மன்றத்தில் செயல்படுகிறார்கள்.எனவே  எதையும் எழுத தயக்கமே தான்>>>>>>>>>>>?>?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக