புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த சிவா யாரு????
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது முகநூலில் சுட்டது.
நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..?
சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா
நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..?
ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..
நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..?
ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..
நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ?
ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.
நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..?
ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..!
நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்?
ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..?
நீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..?
ஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி ?
நீதிபதி: ...???????
நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..?
சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா
நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..?
ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..
நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..?
ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..
நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ?
ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.
நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..?
ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..!
நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்?
ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..?
நீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..?
ஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி ?
நீதிபதி: ...???????
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்ப தெரியுதா, எங்க மாமா அங்கள் இவ்வளவு நாளா எங்க இருந்தாருன்னு, நமக்கு தெரியாம புதுசா அரசியல் கட்சி தொடங்கி இருக்காரு, மந்திரி பதவி கேட்டுருவோமா, அதான் எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டாரு.
மாமா அங்கள் உங்க கட்சியில போஸ்டர் ஒட்டுர வேலையாவது கிடைக்குமா???
.
மாமா அங்கள் உங்க கட்சியில போஸ்டர் ஒட்டுர வேலையாவது கிடைக்குமா???
.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா
இந்த சிவா நம்ம கட்சியா ஓகே ஓகே அய்யா புட்டு புட்டு வச்சிட்டீங்க.
பாவம் நம்ம சிவா கன்னம் பழுத்துவிட்டது,
வாங்கின அறைல இல்ல வெளில தெரிஞ்ச வெக்கத்தில
இந்த சிவா நம்ம கட்சியா ஓகே ஓகே அய்யா புட்டு புட்டு வச்சிட்டீங்க.
பாவம் நம்ம சிவா கன்னம் பழுத்துவிட்டது,
வாங்கின அறைல இல்ல வெளில தெரிஞ்ச வெக்கத்தில
இந்த சிவா அடி வாங்குவாரு, ஆனா அந்த சிவா மாதிரி பப்லிக்ல வாங்கி அசிங்கபட மாட்டாரு...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.
ரமணியன்
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மாணிக்கம் அய்யாவின் மாணிக்கப் பதிவு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1218837T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.
ரமணியன்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .
என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1218840M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218837T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.
ரமணியன்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .
என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .
அப்பிடியா நினைக்கிறீர்கள் ?
மேலும் பல அசிங்கங்கள் அரங்கேறும் என எண்ணி மௌனம் சர்வாத்ர சாதனம் என்று மௌனம் காக்கின்றாரோ ?
எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1218856சசி wrote:ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.
அரசியலில் செய்யாத குற்றங்களுக்கே மல்லு காட்டும் அரசியல்வாதிகள் , அமைதி காப்பதில் ,
அர்த்தம் மிகு உண்டு .அழுக்கு துணிகள் அம்பலத்தில் அலசவேண்டாம் என்ற கொள்கையாகத்தான்
இருக்கும் . தர்மநியாயத்தை விட வேறொன்று இருக்கிறது . தலைமையும் மௌனம் சாதிக்கிறது .
அறிவுரையாக இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|