by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
மலேசிய செய்திகள்
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கவனமாக இருக்கவும்.
Profile பார்த்தேன். இப்பிடித்தான் வண்டியை ஓட்டுவீர்களோ?
கால்கள் வைக்கும் இடத்தில் அதிகமாக சுமைகள் வைக்கலாம்.
நல்ல ஐடியா
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1348973T.N.Balasubramanian wrote:உங்கள் இருப்பிடம் எந்த பகுதியில் வருகிறது.?
கவனமாக இருக்கவும்.
Profile பார்த்தேன். இப்பிடித்தான் வண்டியை ஓட்டுவீர்களோ?
கால்கள் வைக்கும் இடத்தில் அதிகமாக சுமைகள் வைக்கலாம்.
நல்ல ஐடியா
@சிவா
நான் இருப்பது சிலாங்கூர் மாநிலம், பூச்சோங் என்ற இடம். கோலாலம்பூரிலிருந்து 25 கிமீ
நிற்கும் பைக்கில் எப்படி காலை வைத்தால் தான் என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இதுவும் சரிதான்.
எந்தன் இளம் வயது மலரும் நினைவுகள்........
5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.( உண்மையாகத்தான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.)
அண்ணன் 7ம் வகுப்பு . அவருக்கு சைக்கிள் உண்டு.நீ சின்னவன் ஓட்டக்கூடாது. பெடல் எட்டாது என தடுத்துவிடுவான்.வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் குரங்கு பெடல் பண்ணி சந்தோஷமடைவேன்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:நிற்கும் பைக்கில் எப்படி காலை வைத்தால் தான் என்ன?
இதுவும் சரிதான்.
எந்தன் இளம் வயது மலரும் நினைவுகள்........
5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.( உண்மையாகத்தான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.)
அண்ணன் 7ம் வகுப்பு . அவருக்கு சைக்கிள் உண்டு.நீ சின்னவன் ஓட்டக்கூடாது. பெடல் எட்டாது என தடுத்துவிடுவான்.வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் குரங்கு பெடல் பண்ணி சந்தோஷமடைவேன்.
@சிவா
எனக்கு சைக்கிள் ஓட்டி பழகித் தராததால் என் அண்ணனின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி அடிவாங்கிய அழகான நினைவுகளும் எனக்குண்டு...
அரசாங்கப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும் இதுபோன்ற கடினமான காலங்களில் ஒற்றுமையுடன் இருப்பது முகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
“எனவே, யாரும் விரல்களைக் காட்டவும் சுட்டிக்காட்டவும் தேவையில்லை. நாட்டிலுள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக அவதிப்படுகிறார்கள், அதே நேரத்தில் முன்னணி மற்றும் மருத்துவமனைகள் மிக அழுத்தத்தில் உள்ளன, “ என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
- Code:
காற்றைப் பிடுங்கி அடிவாங்கிய அழகான நினைவுகளும் எனக்குண்டு...
விஷமம் செய்து அதற்கு தண்டனையும் பெற்று அழகான நினைவாக பாவிக்கும் அற்புதம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பிரதமரின் அமரிக்கையான அழுத்தமான பதில்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
சிலாங்கூரில் மட்டும் 6,616 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,457 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களில் தொற்றுகள் அதிகரித்து வரும் கெடாவில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 1000 ஆக பதிவாகியது.
கொவிட் தொற்று மரணங்கள் 207 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 31
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை!
ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் தொடங்கியதில் இருந்து மலேசியாவுக்கு பதக்கங்கள் ஏதும் கிடைக்குமா எனக் காத்திருந்த விளையாட்டு இரசிகர்களுக்கு இறுதியில் ஓர் இனிப்பான செய்தி கிடைத்திருக்கிறது.
பூப்பந்துக்கான இரட்டையர் போட்டியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை இன்று வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டது. தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மலேசியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்தோனிசியாவின் முகமட் அஹ்சான் – ஹென்ட்ரா செத்தியாவான் இணையை 52 நிமிடங்களில் 17-21, 21-17, 21-14 என்ற புள்ளிகளில் மூன்று ஆட்டங்களில் விளையாடி இறுதியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை வெற்றி கொண்டனர்.
இதன் மூலம் மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது. நமது நாட்டிற்கு தோக்கியோ ஒலிம்பிக்சில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை சீனாவின் லீ ஜூன் ஹூய்-லியூ யூ இணையிடம் வீழ்ந்தனர்.
கடுமையான போராட்டத்தை வழங்கினாலும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் 24-22, 21-13 புள்ளிகளில் மலேசிய இணையர் தோல்வியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் அவர்கள் மீண்டும் களமிறங்கி நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“தோல்வியடைந்த அரசாங்கம்” என்று எழுதப்பட்டப் பதாகைகள் மற்றும் பெயர்ப் பலகைகளை அதிகமானோர் கையிலேந்திச் சென்றனர், மற்றவர்கள் கருப்பு கொடிகளை அசைத்தனர்.
கோவிட் -19 நோய்த்தொற்றை அரசாங்கம் தவறாக நிர்வகிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 இறப்பைக் குறிக்கும் வகையில், சடலங்களின் மாதிரிகளை அவர்களில் சிலர் எடுத்துச் சென்றனர்.
மெர்டேக்கா சதுக்கம் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்ததால், சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தைச் சுற்றி கூடினர்.
ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளரான மக்கள் ஒற்றுமை செயலகம், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 1,000 என மதிப்பிட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், ஆனால் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட சில அரசியல் பிரமுகர்களும் அங்குக் காணப்பட்டனர்.
முன்னதாக, காலை 11.35 மணிக்கு, “கொடுங்கோன்மை அரசாங்கத்தை எதிர்ப்போம்!” மற்றும் “முஹைதீனை பதவியிலிருந்து விலக்குவோம்!” என்று கோஷமிட்டபடி அவர்கள் மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கி அணிவகுத்தனர்.
மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி, காவல்துறையினரும் கோலாலம்பூர் நகர மண்டபமும் போராட்டம் நடந்த பகுதியைக் கண்காணித்து வந்தனர்.
மக்கள் ஒற்றுமை செயலகத்தின் இளைஞர் குழு ஏற்பாடு செய்த இன்றையப் போராட்டம், பிரதமர் முஹைதீன் யாசினை இராஜினாமா செய்யக் கோரியது.
இதற்கிடையில், #Lawan (#லாவான்) என்ற ஹேஷ்டேக் இப்போது மலேசியக் கீச்சகத்தில், 100,000-க்கும் மேற்பட்ட கீச்`களுடன் பிரபலமாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|