புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
75 Posts - 61%
heezulia
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
31 Posts - 25%
mohamed nizamudeen
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
70 Posts - 61%
heezulia
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_m10அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் - – தீபலட்சுமி ஜெயகாந்தன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 1:55 pm

அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் -  – தீபலட்சுமி ஜெயகாந்தன் TQLsXixURTyW8Ay1uGeJ+Deepalakshmi
-

அப்பாவைப் பத்தி எழுது,
அப்பாவைப் பத்திஎழுதுன்னா என்ன எழுதுவது?

அப்பாவின் நக்கல் நையாண்டிகளுக்கு ஆளாகி
இருந்தால் தெரியும் என் தர்மசங்கடம்!

அதீத நுண்ணுணர்வு மற்றும் அழகியலுடன் எதையாவது
நான் வலிந்து எழுதி திருப்தி கொள்ள நினைத்தால்,
அப்பா கண்முன் வந்து, அசடே என்று சொல்வது போல
இருக்கிறது.

ஒரு தெனாவட்டான தன்னம்பிக்கையையும், அப்பாவைத்
தொடர்புபடுத்தி முன்னிறுத்திக் கொள்வதில் ஒரு
எச்சரிக்கை கலந்த தயக்கத்தையும் ஒருசேர அளித்தவர்
அப்பா, இரண்டுக்காகவும் அவருக்கு மனமார நன்றிதான்
சொல்லத் தோன்றுகிறது.

அப்பாவிற்கு நம்மை ரொம்பப் பிடிக்கும், நம் மீது பாசம்
பெருமையும் உண்டென்று நம்பும் அதே நேரத்தில், அவருக்கு
தகுதியான பிள்ளை இல்லையோ என்று நெஞ்சின் ஓரம்
எப்போதும் ஒரு பிறாண்டலையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

நாமாக விரும்பி எது செய்தாலும் அப்பா அன்புடன் தட்டிக்
கொடுப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், ஒருமுறை
இபபடிச் சொன்னார். ‘இந்தக் கூத்தாடிகள்தான் தான் ஆடும்
கூத்துகளைக் குழந்தைகள் முன் ஆடிக்காட்டி அதைத் தவிர
வேறு தொழிலுக்குப் போகாதவாறு செய்து விடுகின்றனர்’

குழந்தைகளைச் சுதந்திரமாக அவர்கள் இயல்புக்கு விட்டு
விட வேண்டும் என்ற ரீதியில் ஏதோ சொன்னார். இது மனதில்
ஆழமாக பதிந்து விட்டது.

ஆனாலும் ஆறுதல் என்னவென்றால் பெரிய அபிலாஷைகள்
ஆசைகள் எதையும் எங்கள் மீது திணிக்கவில்லை. ஒரு முறை
கல்லூரி முடித்து நான் வெட்டியாகத் திரிந்து கொண்டிருந்த
காலத்தில், திடீரென்று ஒருநாள், ‘நீ. ஐ.ஏ.எஸ். ஆகுறியாம்மா.
எனக்க ஆசையா இருக்கு’ என்றார்.

‘அய்யோ அப்பா, என்ன ஆச்சு உஙகளுக்கு’ என்று பதறிப்
போய் எதையோ பேசி பேச்சை மாற்றி விட்டேன். எதையுமே
கேட்காத மனுஷர் இருந்திருந்து இப்படியா கேட்பார்?
வசூல்ராஜா மாதிரி ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று நானும்
நினைத்திருந்தால் என்ன ஆகி இருப்பேன்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 1:59 pm



இந்த மாதிரியெல்லாம் இப்போது சற்றும் எதிர்பாரா வகையில்
அப்பாவைப் பற்றி மனதில் புதைந்து போன நினைவுகளை
மீட்டெடுப்பது.. குழந்தைகள் தாம்!

ஒரு சனிக்கிழமை காலை அப்பா ஏதோ கூட்டத்துக்குக் கிளம்பும்
போது முன்னறையில் உட்கார்ந்து ஜ்யோமெட்ரி வரைந்து
கொண்டிருந்தேன். அப்பா மதிய உணவுக்கு வரும் வரை அந்தப்
பாடத்தில் வேலை இருந்தது. நான் மும்முரமாக வரைந்து
கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் வந்த அப்பா, ‘நான்
காலையில புறப்படும் போது படிச்சிக்கிட்டிருந்தே. இன்னும்
முடியலையா’ என்று அருகில் வந்து தலையைத் தடவிக் கொடுத்து
விட்டு போனது பசுமையாக நினைவில் இருக்கிறது.

அதில் ஒரு கணக்கு கூடத் தப்பாகாமல் அடுத்த நாள் டீச்சரிடம்
பாராட்டு வாங்கியதுகூட நினைவில் இருப்பதற்குக் காரணம்
அப்பாதான்.

பத்தாவது வகுப்பு வரை, தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்ததும்,
அப்பா வீட்டில் இருந்தால் கண்டிப்பாக வினாத்தாளை வாங்கி
கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டும்.

தமிழ், வரலாறு இரண்டும் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
மற்ற பாடங்களிலும் ஆர்வத்துடன் வினாக்களைப் படித்து பதில்
கேட்பார்.
சமர்த்தாகச் சொல்லி முடித்தால் குட் என்று தோளைத் தட்டி விட்டுப்
போய்விடுவார்.

பத்தாவதில் ஒருமுறை வரைபடத்தில் பெஷாவர் நகரத்தை
எங்கே மத்தியப் பிரதேசத்தில் குறித்து வைத்திருந்தேன். தலையில்
அடித்துக் கொண்டு அக்பர் ஆண்ட நகரங்களை எல்லாம், மனக்
கண்ணி்ல பார்த்தபடி கறித்துக் காண்பித்துச் சொல்லிக் கொடுத்தார்.

எனக்கு ஹிஸ்டரி பிடிக்காது என்று சொன்னபோது வியந்து
‘History is c fascinating subject. ஆர்வமாக படி; ரொம்பப்
பிடிக்கும்’ என்று சொன்னார். அதிசயித்த தருணம் அது.
(அக்கா வரலாற்றில் முதுநிலைப் பட்டம் வாங்கினாள்)

ஒருமுறை ஒரு பொல்லாத கணக்கு டீச்சர் புதிதாகச் சேர்ந்திருந்தார்.
மாதாந்திரத் தேர்வை மிகவும் கடினமாக வைத்து வகுப்பில்
ஒன்றிரண்டு பேரைத்தவிர எல்லோரையும் தோல்வியடையச்
செய்திருந்தார். நான் நூற்றுக்கு முப்பது வாங்கி இருந்தேன்.

நண்பர்கள் எல்லாம் வீட்டில் பயங்கரமாய் அடி விழும் என்று அழுதழுது
முகம் வீங்கியதைப் பார்த்து நானும் ஒப்புக்கு அழுதேனே தவிர
சுத்தமாக பயம் இல்லை. கொஞ்சம் வெட்கமாக வேண்டுமானால்
இருந்தது.

வீட்டில் வந்து தேர்வுத் தாளை நீட்டி பாவமாய் முகத்தை வைத்துக்
கொண்டேன். அப்பா சிரித்துக் கொண்டே, ‘என்ன ரொம்ப நல்லாப்
படிக்கிறோம்னு கொழுப்பாயிடுச்சா’ என்றபடி சிரித்துக் கொண்டே
கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

பின்பு வழக்கம் போல் ‘இட்ஸ் ஆல்ரைட், அடுத்த தடவை நல்ல மார்க்
வாங்கு’ என்று போய்விட்டார்.

பள்ளி, கல்லூரியில் சுற்றுலா என்று கேட்டால் மறுக்காமல் அனுப்பி
வைப்பார். ‘நாமதான் எங்கும் அழைத்துப் போவதில்லை.
நண்பர்களுடன் போய் வரட்டுமே’ என்று நினைப்பாரோ என்னவோ,
வெகு கவனத்துடன் விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டுதான்
அனுப்புவார்.

திருமு்பும்போது ரயில் நிலையத்தில் தவறாமல் யாரேனும்
இருப்பார்கள் வீட்டுக்கு அழைத்துப் போக.

கோவையில் கல்லூரிக்குச் சேரும்போது கூடவே வந்து சேர்த்து விட்டு
திரும்பி வந்தார். முதல் மூன்று தடவை வீட்டுக்கு வர நேர்ந்த போது
கோவை வரை வந்து அழைத்துக் கொண்டு திரும்பி வந்ததன்
அருமையெல்லாம் இப்போதுதான் புரிகிறது.

சுதந்திரமும் அக்கறையும்தான் அன்பு கொள்வதன் அடிப்படை
என்பதை எத்தனை அப்பாக்கள் மகள்களுக்கு இயல்பாக
விதைக்கிறார்கள்.

————————————————-

குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக