புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
Page 1 of 1 •
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் முப்படை வீரர்கள் நினைவிடம்
அமைந்துள்ள "அமர் ஜவான்' ஜோதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் காலையில் வந்து மரியாதை செலுத்தினர்.
ராஜ்காட்டில் மலரஞ்சலி:
இதைத்தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் சுதந்திர தின விழா நடைபெறும்
செங்கோட்டை வளாகத்துக்கு வந்த மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகளான ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), அட்மிரல் சுனில் லம்பா (கடற்படை),
ஏர் சீஃப் மார்ஷல் அரூப் ராஹா (விமானப்படை) ஆகியோர் வரவேற்றனர்.
வன்முறையைக் கைவிட இளைஞர்களுக்கு அழைப்பு:
செங்கோட்டை வளாகத்தில் முப்படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பின், திறந்தவெளி மேடையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய 93 நிமிட
உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த சில நாள்களாக பலூசிஸ்தான், கில்கித், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எனது அணுகுமுறையைப் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். இது 125 கோடி
இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை. "ஒரே சமூகம், ஒரே இயக்கம், ஒரே லட்சியம்' என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமான அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அப்போது அவர்களுக்காக
இந்தியாவில் உள்ள குழந்தைகளும், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் கண்ணீர் சிந்தினர். ஆனால், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது பாகிஸ்தானில் அது கொண்டாடப்படும்
சூழ்நிலை உள்ளது. நம்மைத் தாக்குவோரை அவர்கள் (பாகிஸ்தான்) போற்றுகின்றனர்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரஸ்பரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது இந்த நாடுகளின் அணுகுமுறையில் உள்ள இந்த வித்தியாசத்தை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் தேசிய
நீரோட்டத்தில் இணைய வேண்டும். இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். வன்முறைப் பாதை யாருக்குமே பயனளித்ததில்லை.
சொந்த மக்களுடன் மோதிக் கொள்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். வறுமையை ஒழித்தால் மட்டுமே ஒரு நாடு செழுமை அடையும் என்பதை நட்பு நாடுகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சமூக நல்லிணக்கம்:
சமூக நீதியின் அடிப்படையிலான வலுவான சமூகம் இல்லாமல் ஒரு வலுவான நாட்டை நிர்மாணிக்க இயலாது. ஜாதியவாதம் அல்லது தீண்டாமை போன்ற தொன்றுதொட்டு வரும்
சமூக அவலங்களைச் சமாளிக்க கடுமையான அணுகுமுறை அவசியமாகும்.
சமூக நல்லிணக்கமே நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும். ஸ்ரீ ராமானுஜர்., மகாத்மா காந்தி, புத்தர், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் நம் நாட்டின் அனைத்து புனிதத் துறவிகளும் குருமார்களும் சமூக ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினர்.
சமூகம் சிதறும்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யமே சரிந்து விடுகிறது. தீண்டத்தக்கவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றும் சமூகம் பிளவுபடும்போது அந்தச் சமூகம் நீடித்து நிற்பதில்லை.
அரசு மீதான எதிர்பார்ப்பு: இதற்கு முன் மத்தியில் ஆண்ட அரசு (காங்கிரஸ் கூட்டணி அரசு) மீது குற்றம்சாட்டும் போக்கே அதிகமாகக் காணப்பட்டது. அந்த நிலை இப்போது மாறி, அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த அரசாக ஆளும் அரசை மக்கள் பார்க்கின்றனர். வருமான வரித் துறை மீது நடுத்தர வர்க்கத்தினர் அச்சம் கொண்டு வாழ்ந்த நிலை தற்போது மாறி வருகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி செலுத்தும் நடைமுறைகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.
நம் நாட்டில் சராசரியாக இரண்டு கோடி பேர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஏழை மக்களுக்கு விண்ணப்பித்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கடவுச்சீட்டு கிடைக்கிறது.
மத்திய அரசுப் பணியில் குரூப் சி, டி பிரிவுகளில் நிலவி வந்த நேர்காணல் முறை தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது என்றார் மோடி.
இதுவே முதல் முறை: பலூசிஸ்தான், கில்கித் போன்ற, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இந்தியப் பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செங்கோட்டையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவையொட்டி சுமார் 110 நிமிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு நடைபெற்ற பகுதியில் செலவிட்டார்.
அது குறித்த விவரம் வருமாறு:
காலை 7.23 மணி முதல்: செங்கோட்டை வருகை, பாதுகாப்பு அமைச்சர், அத்துறைச் செயலர், முப்படைத் தளபதிகள் வரவேற்பு.
முப்படைகளில் தலா 24 வீரர்கள் அடங்கிய குழு அணிவகுப்பு பார்வை.
சியாச்சின் பனிமலைச் சிகரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.
காலை 7.30 மணி: மூவர்ணக் கொடி ஏற்றுதல், 21 குண்டுகள் விண்ணை நோக்கி முழக்கம், தேசிய கீதத்தை விமானப்படை வீரர்கள் குழு வாசித்தது, பிரதமர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மேடையில் சுதந்திர தின உரை.
வெள்ளை நிற குர்தா; ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என்ற கலவை நிறத்தில் ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி பேச்சு.
விழா முடிவில் பள்ளி மாணவர்களுடன் வாழ்த்து பரிமாறல். முதலாண்டில் கைப்படம் எடுக்க அனுமதித்தார் மோடி. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கைப்படம் எடுக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் ஏமாற்றம். விழா முடிந்து காலை 9.10 மணிக்கு செங்கோட்டை வளாகத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டார்
அது குறித்த விவரம் வருமாறு:
காலை 7.23 மணி முதல்: செங்கோட்டை வருகை, பாதுகாப்பு அமைச்சர், அத்துறைச் செயலர், முப்படைத் தளபதிகள் வரவேற்பு.
முப்படைகளில் தலா 24 வீரர்கள் அடங்கிய குழு அணிவகுப்பு பார்வை.
சியாச்சின் பனிமலைச் சிகரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.
காலை 7.30 மணி: மூவர்ணக் கொடி ஏற்றுதல், 21 குண்டுகள் விண்ணை நோக்கி முழக்கம், தேசிய கீதத்தை விமானப்படை வீரர்கள் குழு வாசித்தது, பிரதமர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மேடையில் சுதந்திர தின உரை.
வெள்ளை நிற குர்தா; ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என்ற கலவை நிறத்தில் ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி பேச்சு.
விழா முடிவில் பள்ளி மாணவர்களுடன் வாழ்த்து பரிமாறல். முதலாண்டில் கைப்படம் எடுக்க அனுமதித்தார் மோடி. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கைப்படம் எடுக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் ஏமாற்றம். விழா முடிந்து காலை 9.10 மணிக்கு செங்கோட்டை வளாகத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
» சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!
» தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி உறுதி
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
» சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!
» தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி உறுதி
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|