ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.

Go down

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Empty சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.

Post by ayyasamy ram Mon Aug 15, 2016 7:18 am

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். I75SjenHTRSRkzSx8Oov+v
-
* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை.

* தவறுகளைப் பெறும் பேறாக கருதுங்கள்.
அவையே உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.

* அறிவோடு ஒன்றி விடும் போது தான் மனிதனால்
பிழைகளை அகற்ற முடியும். இதுவே அறிவியல்
காட்டும் முடிவு.

* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்வது போல,
அதை விலக்கும் சக்தியும் மனிதனிடம் இருக்கிறது.

——————————————-
– விவேகானந்தர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Empty Re: சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.

Post by ayyasamy ram Mon Aug 15, 2016 7:19 am

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். XOKyFC6uTbhORLEQiaNb+swami-vivekananda
-

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது.
அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.
-
* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது.
அச்சமே கேட்டை விளைவிப்பது.
அச்சமே மரணத்தைத் தருவது.
நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல்
இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.
-
* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக
ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும்
மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
-
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால்,
எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.
-
* அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான்
என்றே பொருள்.
-
* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Empty Re: சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.

Post by ayyasamy ram Mon Aug 15, 2016 7:22 am


சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். TADr9phqSRGtaoDgtQAx+vi_35_3
-

* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட
வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.
-
* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர்.
தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.
-
எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு
ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும்
சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில்
நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும்
மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும்,
முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.
-
---------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Empty Re: சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum