புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
75 Posts - 56%
heezulia
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2016 4:38 am

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! DBrbVgHrQ8qseZokNxQO+12(1)
-
நன்னூலார், ஒரு நல்ல நூலுக்கு இருக்க வேண்டிய
பத்து வகையான அழகுகளைப் பட்டியல் இடும்போது,
முதலாவதாகச் சுருங்கச் சொல்லலைக் குறிப்பிடுவார்.
அடுத்து, விளங்க வைத்தலை இரண்டாவது அழகாகச்
சுட்டுவார்.
-
கவிதை உலகிலும் நெடுங்கவிதைகளை விட, குறுங்
கவிதைகளே ஆற்றலும் வலிமையும் மிக்கனவாக
விளங்குகின்றன. மக்களுக்கு அவை எளிதில் சென்று
சேருவதோடு, அடிக்கடி மேற்கோள் காட்டப்
படுவனவாகவும் திகழ்கின்றன.
-
இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில குறுங்
கவிதைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.
-
சுஜாதா ஒரு சிறந்த புனைகதை எழுத்தாளர்; அறிவியல்
புனைகதை உலகில் தடம் பதித்த படைப்பாளி என்பது
எல்லோருக்கும் தெரியும்; ஆனால், அவர் ஒரு நல்ல புதுக்
கவிஞரும் ஆவார்.
-
"நைலான் ரதங்கள்' என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள
கவிதைத் தொகுப்பு இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
சுஜாதாவின் கவித்திறனைப் பறைசாற்றும் குறுங்கவிதை
ஒன்று.
-
"சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டுக் கிளம்புமுன்
பூட்டினேனா?'

-
விண்வெளிப் பயணம் மேற்கொண்டு இறங்குவது வேண்டுமானால்
சந்திர மண்டலத்திற்கு என்று இருக்கலாம்; ஆனால், மனிதனுக்கு
- அவன் விண்வெளி விஞ்ஞானியே ஆனாலும், வரும் சந்தேகம்
என்னவோ வீட்டளவில்தான்! மனித மனத்தின் மறுபக்கத்தினை
இயல்பான மொழியில் - முறையில் பதிவு செய்திருக்கும் அற்புதமான
கவிதை இது!
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2016 4:39 am


-
"அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்' என ஓர் அழகுத் தொடர் சங்க
இலக்கியத்தில் உண்டு. அழகிய சொற்களைத் தேர்ந்து, அவற்றை
நுண்ணிய முறையில் ஆளும் வல்லமை படைத்தவர்கள் கவிஞர்கள்
ஆவர்.
-
இன்றைய புதுக்கவிஞர்களுள் சிலர் இவ் வல்லமை கைவரப்
பெற்றவர்களாக உள்ளனர். நெஞ்சை அள்ளும் ஓர் எடுத்துக்காட்டு:
-
"நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன
விட்டில் பூச்சிகள்'

-
இனிமேல், நீலக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள் முட்டி முட்டி
நிற்கும் காட்சியைக் காணும் போதெல்லாம், பாலகுமாரனின்
அழகிய இக்குறுங்கவிதை நம் நினைவுக்கு மோனையைப் போல
ஓடோடி வந்துவிடும்.

"முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன' என்பதில் துலங்கும் கவிஞரின்
தற்குறிப்பு - தனித்திறன் - நனி நன்று.

அதிரடியான வினாக்களால் எதிர்ப்புக் குரல் எழுப்புவது - கல
விளைவிப்பது இன்றைய புதுக்கவிதைகளின் உயிர்ப் பண்பாகும்.

"உழைத்தால் உயரலாம்' என்பது காலங்காலமாக நாட்டில் அரசியல்
வாதிகள் உள்ளிட்ட பலரும் சொல்லிவரும் ஒரு கொள்கை முழக்கம்;
இதுவே கவிஞர் நீலமணியின் கை வண்ணத்தில் தெறிப்பான
ஒரு குறுங்கவிதையாக வெளிப்பட்டுள்ளது.
-
"உழைத்தால் உயரலாம்
உழைத்தால் உயரலாம்...
அது சரி,
யார் உழைத்தால்
யார் உயரலாம்?'

-
மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை என்னும்
மிளிரக் கூறுவது அவரது ஆளுமைப் பண்பு.
ஜப்பானியர்கள் படைத்த புகழ் பெற்ற கவிதை வடிவம் "ஹைகூ'.
மீராவோ தமிழ் மண்ணுக்கும் பண்புக்கும் ஏற்பக் "குக்கூ' என்னும்
புதியதொரு கவிதை வடிவத்தைப் புனைந்துள்ளார்.
தத்துவ மணம் கமழும் மீராவின் சின்னஞ்சிறிய குக்கூ ஒன்று:
-
"வீடு கட்டினேன்
சுடுகாட்டுக் கெதிரில்
எந்த நேரமும்
விடைபெறலாம் எளிதில்'

-
அரிய கருத்தை, எளிய மொழியில், அழகிய முறையில் புலப்
படுத்துவதில்தான் கவிதைப் படைப்பு முழுவெற்றி பெறும் என்பது
உண்மை என்றால், அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இச்சிறு
கவிதை எனலாம்.
-
சுருங்கக் கூறின், உருவத்தில் "சுருக்'; உள்ளடக்கத்தில் "நறுக்';
உத்தியில் "சுரீர்'; மொழியில் "பளிச்'- இவையே இன்றைய குறுங்
கவிதைகளின் பண்பும் பயனும் எனலாம்.
-
------------------------------------------------

-பேரா. இரா. மோகன்
தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக