புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பித்தராத அடி .........!
Page 1 of 1 •
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
"இந்த அடியை மறக்காதே நாளைக்கு வரும் போது தா .......!" என்று அருளுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் வளவன். ஆனால் இன்று அருளுவிற்கு விழுந்த அடி சற்று பலமாகவே விழுந்து ஒரு விரலும் பதிந்து விட்டது.
ஆனால் அப்போதைக்கு வலிக்கவேயில்லை அருளுக்கு ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா சட்டையை கழட்டும்போது ஆஆவென்று கத்தினான் .
என்னாடா என்று உருத்து பார்த்தவள் பதறினாள் .
யாருப்பா அடிச்சா ? பள்ளியில் ஆசிரியர்கள் அடித்தார்களா ? இல்லை சாலையில் செல்பவர்கள் அடித்தார்களா ? எப்படி வந்தது இந்த வீக்கம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.........இல்லையனென்றால் அப்பாவிடம் சொல்லிவிடவா என்றாள்....
"அம்மா அப்பாவிடம் சொல்லாதீங்க கெஞ்சினான் அருள் ....."
அம்மா அந்த வளவந்தான் அடித்தான் இது விளையாட்டுக்கு அடித்தது ...!
நான் திருப்பி அடிப்பேன் அப்போ சரியாயிடும் . .... அடிக்கு அடி ....
என்னப்பா இது பழக்கம் அந்த குரங்கு பயனோட சேராதனு எத்தனை தடவ சொல்லியிருப்பேன் ...
இன்னிக்கு அப்பா வரட்டும் இதை சொல்றேன் ....
அம்ம்மம்மா சொல்லாதீங்க நான் அவன்கூட இனிமேல் சேரமாட்டனே. என்றான் அருள் .
சரி சரி வீட்டை பூட்டி விட்டு வருகிறேன் சித்தி வீட்டுக்கு போகலாமென்று அவனை அழைத்து கொண்டு கிளம்பினாள்.
அவளது தங்கை இதே சென்னையில்தான் உள்ளாள். வார இறுதி நாட்களில் அங்கு செல்வது இவளுக்கு வழக்கம் .
அன்றும் அப்படித்தான் சென்றாள்.
இவர்களை வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றாள் செண்பகம் என்கிற இவளது தங்கை தனது செல்ல மகள் இன்பமதியுடன்.
இன்பமதியோ ஒரு விரலை வாயில் வைத்தபடி வாசலில் அவளுடனேயே நின்றிருந்தாள்.
அவளை கண்டவுடன் வாரி எடுத்து அணைத்து கொண்டவள் என் செல்லம் என்று கொஞ்சினாள் .பின்பு அக்குழந்தையின்
வாயிலிருந்து கையை எடு என்று சொல்லி அவளது கையை பிடித்து அவளது வாயிலிருந்து எடுக்கும்போதுதான் அதை கவனித்தாள் அருளின் தாய் செந்தாமரை. “ நீண்ட சிறு கீறல் அவளது முழங்கையில் ஓடி இருந்தது’’
என்னடி இது எப்படி புள்ள கையில் வந்தது இது என்று செண்பகத்திடம் வினவினாள்..
அதுவா போனவாரம் அருளும் இவளும் அந்த கைபேசி பொம்மைக்காக ஒருத்தரை ஒருத்தர் இழுத்து கொண்டபோது அருளின் நகம்தான் கீறிவிட்டது ...
அது சரி அதை விடு அதான் சரியாகி போச்சு நான் போய் சூப் போடுகிறேன் காபி டீ எல்லாம் போனவரத்தோட நிறுத்தியாச்சு ஒரு வேலை மட்டும் இப்ப பால், மத்த நேரமெல்லாம் காய்கறி சூப் மற்றும் கீரை சூப் இப்படிதான் நாள் ஓடுது அதான் சத்துன்னு
எல்லாம் சொல்கிறார்கள் நானும் மாறிவிட்டேன் என்று செண்பகம் வேலைக்கு தாவினாள்..
அப்போது பார்த்து அருளின் நகத்தை பார்த்து நறுக்கி விட்ட செந்தாமரை , திங்க கிழமை நீ வளவன் கூட பழகு ஆனா நீ வாங்கிய அடியை திருப்பி தராம நீயே வச்சுக்கே . ஆன மறக்காம அவனிடம் சொல்லு நீ கொடுத்த அடி என் முதுகு மறந்துடிச்சு அது பாவம் இனிமேல் அதை அடிக்காத நானும் உன்னை அடிக்கமாட்டேன்னு . “நாம அடிக்கறத….. இல்லமா”, “படிக்கறது மட்டும் ஞாபகம் வைத்து கொள்வோமென்று" என்றாள்.
சமர்த்தாக திங்களை எதிர்பார்த்தான் அருள் .....
கதை எழுதி பதிவிட்டது உங்களது அன்புக்கு பாத்திரமான
அ. இராஜ்திலக்
குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை
காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .
ஆனால் அப்போதைக்கு வலிக்கவேயில்லை அருளுக்கு ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா சட்டையை கழட்டும்போது ஆஆவென்று கத்தினான் .
என்னாடா என்று உருத்து பார்த்தவள் பதறினாள் .
யாருப்பா அடிச்சா ? பள்ளியில் ஆசிரியர்கள் அடித்தார்களா ? இல்லை சாலையில் செல்பவர்கள் அடித்தார்களா ? எப்படி வந்தது இந்த வீக்கம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.........இல்லையனென்றால் அப்பாவிடம் சொல்லிவிடவா என்றாள்....
"அம்மா அப்பாவிடம் சொல்லாதீங்க கெஞ்சினான் அருள் ....."
அம்மா அந்த வளவந்தான் அடித்தான் இது விளையாட்டுக்கு அடித்தது ...!
நான் திருப்பி அடிப்பேன் அப்போ சரியாயிடும் . .... அடிக்கு அடி ....
என்னப்பா இது பழக்கம் அந்த குரங்கு பயனோட சேராதனு எத்தனை தடவ சொல்லியிருப்பேன் ...
இன்னிக்கு அப்பா வரட்டும் இதை சொல்றேன் ....
அம்ம்மம்மா சொல்லாதீங்க நான் அவன்கூட இனிமேல் சேரமாட்டனே. என்றான் அருள் .
சரி சரி வீட்டை பூட்டி விட்டு வருகிறேன் சித்தி வீட்டுக்கு போகலாமென்று அவனை அழைத்து கொண்டு கிளம்பினாள்.
அவளது தங்கை இதே சென்னையில்தான் உள்ளாள். வார இறுதி நாட்களில் அங்கு செல்வது இவளுக்கு வழக்கம் .
அன்றும் அப்படித்தான் சென்றாள்.
இவர்களை வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றாள் செண்பகம் என்கிற இவளது தங்கை தனது செல்ல மகள் இன்பமதியுடன்.
இன்பமதியோ ஒரு விரலை வாயில் வைத்தபடி வாசலில் அவளுடனேயே நின்றிருந்தாள்.
அவளை கண்டவுடன் வாரி எடுத்து அணைத்து கொண்டவள் என் செல்லம் என்று கொஞ்சினாள் .பின்பு அக்குழந்தையின்
வாயிலிருந்து கையை எடு என்று சொல்லி அவளது கையை பிடித்து அவளது வாயிலிருந்து எடுக்கும்போதுதான் அதை கவனித்தாள் அருளின் தாய் செந்தாமரை. “ நீண்ட சிறு கீறல் அவளது முழங்கையில் ஓடி இருந்தது’’
என்னடி இது எப்படி புள்ள கையில் வந்தது இது என்று செண்பகத்திடம் வினவினாள்..
அதுவா போனவாரம் அருளும் இவளும் அந்த கைபேசி பொம்மைக்காக ஒருத்தரை ஒருத்தர் இழுத்து கொண்டபோது அருளின் நகம்தான் கீறிவிட்டது ...
அது சரி அதை விடு அதான் சரியாகி போச்சு நான் போய் சூப் போடுகிறேன் காபி டீ எல்லாம் போனவரத்தோட நிறுத்தியாச்சு ஒரு வேலை மட்டும் இப்ப பால், மத்த நேரமெல்லாம் காய்கறி சூப் மற்றும் கீரை சூப் இப்படிதான் நாள் ஓடுது அதான் சத்துன்னு
எல்லாம் சொல்கிறார்கள் நானும் மாறிவிட்டேன் என்று செண்பகம் வேலைக்கு தாவினாள்..
அப்போது பார்த்து அருளின் நகத்தை பார்த்து நறுக்கி விட்ட செந்தாமரை , திங்க கிழமை நீ வளவன் கூட பழகு ஆனா நீ வாங்கிய அடியை திருப்பி தராம நீயே வச்சுக்கே . ஆன மறக்காம அவனிடம் சொல்லு நீ கொடுத்த அடி என் முதுகு மறந்துடிச்சு அது பாவம் இனிமேல் அதை அடிக்காத நானும் உன்னை அடிக்கமாட்டேன்னு . “நாம அடிக்கறத….. இல்லமா”, “படிக்கறது மட்டும் ஞாபகம் வைத்து கொள்வோமென்று" என்றாள்.
சமர்த்தாக திங்களை எதிர்பார்த்தான் அருள் .....
கதை எழுதி பதிவிட்டது உங்களது அன்புக்கு பாத்திரமான
அ. இராஜ்திலக்
குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை
காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்.... கதை நன்று.குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை
காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|