புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
25 Posts - 50%
heezulia
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
7 Posts - 2%
prajai
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 7:11 am

மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை
திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது
தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க
முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி
நின்றார்.

முதல்வரும், பேரவைத் தலைவரும் தொடர்ந்து அந்தக்
கேள்வியையே எழுப்பினாலும், அதற்கு டி.ஆர்.பி.ராஜா
நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.

சட்டப் பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா
பேசும்போது, தமிழகத்தில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள்
ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் சம்பத்,
ராஜேந்திரபாலாஜி ஆகியோருடன் டி.ஆர்.பி.ராஜா வாதத்தில்
ஈடுபட்டு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக
முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்வியும் அது தொடர்பாக
நடந்த விவாத விவரம்:

முதல்வர் ஜெயலலிதா:

தமிழகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள்
பற்றி, திமுக உறுப்பினர் சென்றதாகச் சொல்லப்படுகிறதே என்று
கேள்வி எழுப்புகிறார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான
ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை திமுக ஆட்சியில் இங்கு
நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்குச் சென்றுவிட்டது.
அது ஏன் என்பதை விளக்கிக் கூறத் தயாரா?
-
டி.ஆர்.பி.ராஜா: அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
-
பேரவைத் தலைவர் தனபால்:
முதல்வர் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
-
முதல்வர்:
பதில் சொல்லத் தெரியாத விஷயங்களுக்கெல்லாம் நான் அதற்குள்
போக விரும்பவில்லை என்று உறுப்பினர் சொல்கிறார். இந்தப்
பிரச்னையை ஆரம்பித்ததே திமுக உறுப்பினர்தான். இங்கிருந்து
செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திரத்துக்கும், கர்நாடகத்துக்கும்
சென்றதாகப் பேசப்படுகிறது, கூறப்படுகிறது என்றார்.

மெட்ரோ ரயில் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்க, மெட்ரோ ரயில்
பெட்டித் தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்கு சென்று
விட்டது.

அது ஏன் என்ற கேள்விக்குத் திமுக உறுப்பினர் பதில் சொல்லித்தான்
ஆக வேண்டும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று கூறி
தப்பித்துக் கொள்ள முடியாது என்றார்.

அப்போது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் எழுந்து பதில் அளிக்க
அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். பேரவைத் தலைவர் தனபால்
அனுமதிக்கவில்லை.

பேரவைத் தலைவர்:

முதல்வரின் கேள்விக்கு டி.ஆர்.பி.ராஜா பதில் அளிக்கிறீர்களா
இல்லையா? பதில் அளிப்பதாக இருந்தால் பேசலாம்.

டி.ஆர்.பி.ராஜா:

மெட்ரோ ரயில் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம்.
மெட்ரோ ரயில் பெட்டி ஆந்திரத்துக்குச் சென்றதற்கு திமுக எப்படிப்
பொறுப்பேற்க முடியும்?

முதல்வர்:
மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து
ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்தும் திட்டமாகும். இதற்கு ஆரம்பத்தில்
பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அரசுதான்.
அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் பெட்டிகளைச் தயாரிக்கும் தொழிற்
சாலையைத் தமிழகத்தில் தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் இங்கே தொடங்கப்படாமல், அது
ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டது.

எனவே, தமிழகத்தில் ஏன் தொடங்கப்படவில்லை என்று கேட்டதற்கு,
இது மத்திய அரசின் திட்டம் என்றால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின்
திட்டம் இல்லை. மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து நடத்தும் ஒரு
திட்டம்தான் இது என்றார்.

அதைத் தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா மெட்ரோ ரயில் பெட்டி தொடர்பான
கேள்விக்குப் பதில் அளிக்காமல், புள்ளிவிவரம் ஒன்றை ஆங்கிலத்தில்
குறிப்பிட்டார். அதனை அவைக்குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர்
நீக்கினார்.

முதல்வர்: மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பெட்டிகள் தயாரிக்கும்
தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்
என்றுதான் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொல்லாமல்,
உறுப்பினர் வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பேரவைத் தலைவர்:
முதல்வர் கேள்விக்கு பதில் இருக்கிறதா, இல்லையா?

டி.ஆர்.பி.ராஜா:
மெட்ரோ ரயில் திட்டமே வேண்டாம் என்று கூறிய முதல்வர் இப்போது,
ரயில்பெட்டித் தொழிற்சாலை ஏன் ஆந்திரத்துக்குச் சென்றது எனக்
கேட்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா:
நான் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல், வேறு ஏதேதோ
பேசி, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வியை உறுப்பினர்
கேட்கிறார். இது அவருடைய முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது
என்றார்.

திமுக உறுப்பினர்கள் எழுந்து முதிர்ச்சியின்மை என்ற வார்த்தையை
நீக்குமாறு கூறினர். அதை பேரவைத் தலைவர் தனபால் ஏற்காமல்,
டி.ஆர்.பி.ராஜா ஓரிரு நிமிஷத்தில் பதில் அளிக்குமாறு கூறினார்.

டி.ஆர்.பி.ராஜா: நான் சாதாரண சட்டப்பேரவை உறுப்பினர். முதல்வர்
விவரங்களோடு பதில் அளிக்கலாம்.

முதல்வர்:
திமுக உறுப்பினருக்கு முதிர்ச்சி போதவில்லை என்பதை அவரே
அதை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை தெளிவுபடுத்துகிறார்
என்றார்.

மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் மூலம் தமிழகம் வஞ்சிப்பு

மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுக ஆட்சியில் போடப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக சட்டப்
பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் கூறியது:
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசும், திமுக அரசும் போட்டுள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டது என்பதை
தொழில்துறை அமைச்சர் சம்பத் விளக்கினார்.

அதை எளிதாகப் பாமர மக்களுக்குப் புரியும் விதத்தில் இங்கே விளக்கிக்
கூற விரும்புகிறேன்.

இரு அரசுகளும் போட்ட ஒப்பந்தத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான
ஒப்பந்தத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. மாநிலத்துக்கும் பங்கு
உண்டு.

ஆனால், நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் முழுவதையும் மாநில அரசே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் பரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்
பட்டுள்ளது. அந்த விவரம் திமுக உறுப்பினருக்கு (டி.ஆர்.பி.ராஜா) தெரியுமா
தெரியாதா?

மெட்ரோ திட்டம் ஜிகா என்ற ஜப்பான் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட
கடனுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிகா கடனைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லை என்றால், அதில் மத்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும்
கிடையாது. தமிழக அரசுதான், அதாவது மாநில அரசுதான் திருப்பிச்
செலுத்த வேண்டும் என்று அதில் ஷரத்து இருக்கிறது.

இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும், தமிழகத்துக்குத் துரோகம் செய்யும்
ஷரத்துகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியபோதுகூட
அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழகத்துக்கு
எதிராக உள்ள ஷரத்துகளை மாற்றியமைக்க வேண்டும் என்று
கேட்டுள்ளேன். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
திமுக கையெழுத்திட்டது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி
எழுப்பினார்.
-
------------------------------------------------
தினமணி
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 13, 2016 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 14, 2016 11:14 am

கட்டுமரம் இல்லாத காரணத்தால் கோட்டையிலே
சட்டசபை வாதங்கள் சப்பென்று உள்ளதையா !
எல்லாம் புதியவர்கள் ஏதும் அறியாதார் !
வல்லவர்கள் இல்லையோ இங்கு ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2016 2:38 pm

ஸ்டாலின் அவர்களின் பங்கேற்பு , கூறும் படியாக இல்லை என்று ,
கட்டுமரம் அவர்களே புலம்புகிறார் . கூறவேண்டிய விஷய குறிப்புகளை
சரியான அதிகாரிகளிடம் இருந்து பெறுவதில்லை . உப்பில்லாமல் சப்பென்று இருப்பதாக
குறை பட்டுள்ளார் .
துரை முருகன் /மா சு அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள் என அறியப்படுகிறார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக