Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்
4 posters
Page 1 of 1
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்
ஹைபோதலாமஸ் - ம் - குளிர் ஜுரமும்.
ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை 98.6 பாரன்ஹீட் ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.
ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.
யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.
அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.
பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.
படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.
ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை 98.6 பாரன்ஹீட் ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.
ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.
யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.
அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.
பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.
படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.
palapattarai- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» நன்றி சொல்வோம்
» 2020 - மருத்துவர்களுக்கு நன்றி சொல்வோம்
» சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» 2020 - மருத்துவர்களுக்கு நன்றி சொல்வோம்
» சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|