புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10கல்விக்காக ஓர் நடனம்! Poll_m10கல்விக்காக ஓர் நடனம்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்காக ஓர் நடனம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 09, 2016 1:49 pm

கல்விக்காக ஓர் நடனம்! BxUIdaJ6Skieskg51vVT+4
-
ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி - தங்குமிடம்
என்பது ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் கனவு.
அவரின் கனவை நனவாக்கி வருகிறது
"எய்ம் ஃபார் சேவா' எனும் கல்வி அறக்கட்டளை.
-
கிராமப்புறம் மற்றும் மலைவாழ் குழந்தைகளின்
கல்விக்காக சேவை செய்து வரும் இந்த அமைப்பு
இந்தியா முழுவதும் நூறு இடங்களில் உண்டு,
உறைவிடப்பள்ளியை நடத்தி வருகிறது. அவர்களின்
கல்வி உதவிக்காக ஆண்டுதோறும் நடன நிகழ்ச்சி
ஒன்றை நடத்தி, நிதி திரட்டி வருகிறது.
-
அந்தவகையில் சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில்
பரதம், குச்சிப்புடி, ஒடிசி ஆகிய நடனங்களில் பெயர்பெற்ற
இந்தியன் கிளாசிக்கல் நடன கலைஞரான சர்மிளா பிஸ்வாஸின்
நடனத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி குறித்து
சர்மிளா பிஸ்வாஸ் கூறியது:
-
"எய்ம் ஃபார் சேவா அமைப்பை பொருத்தவரை முழுக்க முழுக்க
வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் கிராமப்புற குழந்தைகள்
மற்றும் மலைவாழ் குழந்தைகளுக்கான கல்விக்காக உருவாக்கப்
பட்டது. இந்த அமைப்பு மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் 6000க்கும்
மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளார்கள் என்று அறிந்த
போது வியப்பாக இருந்தது.
-
அந்த குழந்தைகளின் கல்வி உதவிக்காக நடன நிகழ்ச்சி நடத்த
என்னை அழைத்திருந்தார்கள்.
-
நான் எனது குழுக்களுடன் "அந்தர் யாத்ரா' எனும் தலைப்பில்
நடன நிகழ்ச்சியை நடத்தினோம். பொதுவாக ஒவ்வொரு
கலைஞர்களுமே தங்களின் ஒவ்வொரு நடனத்திற்கும்
பாவங்களை
வெளிப்படுத்த ஒரு புதிய உத்தியை கையாளுவார்கள்.
-
இந்த வகையில் தற்போது இந்த குழந்தைகளுக்காக நாங்கள்
பின்னல் கோலாட்டம் நடத்தினோம். மற்ற நடனங்களில் இருந்து
பின்னல் கோலாட்டம் வித்தியாசமாக இருக்கும். மிகவும் ரசிக்கும்
படி இருக்கும். இதில் பொம்மைகளை பயன்படுத்துவோம்.
அதனால் குழந்தைகள் அதை விரும்பி பார்ப்பார்கள்.
-
இந்த நடனத்தைப் பொருத்தவரை பாரம்பரியத்தில் இருந்து
எடுத்திருந்தாலும் அதில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப
எங்களது நவீன யுக்தியை புகுத்தினோம். வறுமையில் வாடும்
இளம்தலைமுறையினரின் கல்விக்காக இப்படியொரு நடன
நிகழ்ச்சி நடத்தியது மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது.
-
பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி ஆகிய நடனங்களில் உங்கள்
மனதைத் தொடும் நடனம் எது?
-
நான் ஒடிஷாவைச் சேர்ந்தவள் அதனால் ஒடிசி நடனத்தைப்
பொருத்தவரை பெரிய அளவில் எனக்கு சிரமம் இருந்ததில்லை.
பரதமும், குச்சிப்புடியும் நான் மிகவும் விரும்பி கற்றுக் கொண்ட
நடனங்கள். அதனால் மூன்று நடனங்களுமே என் மனதைத்
தொட்ட நடனங்கள்தான். எந்த நடனத்திற்காக அரிதாரம்
பூசுகின்றேனோ அதற்கான முழு அர்ப்பணிப்புடன் ஆடுவேன்.
அந்தளவிற்கு நடனத்தின் மீது எனக்கு ஆர்வம்'' என்றார்.
-
---------------------------------------

- ஸ்ரீதேவி
தினமணி

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 09, 2016 5:24 pm

கல்விக்காக ஓர் நடனம்! 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 09, 2016 5:27 pm

மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 09, 2016 7:42 pm

மகிழ்ச்சி
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக