Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
2 posters
Page 1 of 1
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
-
வயல்வெளி தன்னில் ஏர்வுழவன் —- அன்று
வகையாய் உழுதுநற் பயிர்விளைக்க
அயரா துழைத்ததன் பலனன்றோ — நாம்
அமர்ந்தே உணவுண்டு மகிழ்வதெலாம் !
துயர்களைக் கண்டிட்டும் துவளாமல் — அவன்
துடிப்புடன் உழைத்திடும் விவேகமதை
நயமுடன் போற்றிட்டு வாழ்த்துவதே —. என்றும்
நம்மின் கடனென்றும் உணர்வோமே !
இயற்கை நமக்கென்றும் துணைநிற்கும் —- அது
என்றென்றும் நம்மைக் காக்குமென்றே
வியர்வையைச் சிந்திட்டு உழைக்கின்றான் —- அவன்
விவேகம் தவறென்றும் ஆகிடுமோ ?
உயர்வான செயலே அவனின்செயல் —– என்றும்
உலகோர் பசிதன்னைப் போக்கும்செயல் !
பயந்திட்டு அன்னவன் சுணக்கமுற —- நம்மின்
பசிக்கென எதைவுண்ணக் கண்டிடுவோம் ?
சேற்றிலே கைவைக்க உழவரெலாம் —- அன்று
சிறிதுமே மனமின்றி துவண்டிருந்தால்
சோற்றிலே நாமின்றுக் கைவைத்தே —- உண்டு
சுகமுற உறங்கிக் களிப்போமா ?
நாற்றினை நட்டிட்டு நெல்விளைக்கும் —- அவனின்
நற்செயல் போற்றிடத் தக்கதன்றோ ?
மாற்றென எதுதன்னை நாமுண்போம் —- எதுதான்
மணக்கின்றச் சோற்றுக்கு இணையாகும் ?
காடுவெட்டிப் போட்டதனை வயல்வெளிகள் ஆக்கி
காலைமுதல் மாலைவரை பயிர்கள்தனை விளைக்கப்
பாடுபடும் உழவர்களின் திறந்தன்னை போற்றிப்
பாராட்டத் தான்வேண்டும் நாமென்றும் என்றும் !
வீடுகளில் வளமையதும் பெருகிவரத் தானே
விளக்கமதை நாடெதுவும் பெற்றுய்யக் காணும் !
நாடுகாக்கும் வீரர்கட்கு இணையெனவேத் தகுமாம்
நல்லுழவுப் பணிசெய்யும் உழவர்களின் பெறுமை !
உழவர்தம் பணியதுவே உயர்ந்தநற் பணியென்பார் ,
வழக்குண்டோ பரந்தயிவ் வையகத்தில் ? —- சழக்கற்ற
உயிர்காக்கும் பணியதனை உன்னதநற் பணியெனலாம்;
பயிர்விளைப்போர் தனைபோற்றும் பார் !
துணிவுதனைத் துணையாக்கி துவளாமல் வயல்வெளியில்
பணிசெய்யும் உழவர்களைப் பாராட்டு ! —- மணிகள்தனை
பயிர்செய்யும் அன்னவரின் பாங்குதனைப் போற்றுவதே
உயரியநற் செயலென் றுணர் !
–
——————————
கவிதைமணி
படம்- இணையம்
Similar topics
» பேசும் மெளனம்: அழகூர். அருண். ஞானசேகரன்
» வயல் கரை மேல் வானுயர வீடு கட்டினால்…
» மீன் வயல்!
» கரும்பு வயல் - கவிதை
» வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்!
» வயல் கரை மேல் வானுயர வீடு கட்டினால்…
» மீன் வயல்!
» கரும்பு வயல் - கவிதை
» வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|