புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நிலம் எனும் நல்லாள்...! Poll_c10நிலம் எனும் நல்லாள்...! Poll_m10நிலம் எனும் நல்லாள்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம் எனும் நல்லாள்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 09, 2016 9:04 am

வயல்வெளிகளில்: கவிஞர் மலர்மகள்
-
நிலம் எனும் நல்லாள்...! Te2UYzipSpGawES1mDBT+rice_paddy
-
பச்சைகம்பளம் உடுத்திய
வயல் வெளிகளில்
உறவாடும் புள்ளினங்கள்
கண்ணுக்கு’குளுமை.

முன்னத்திஏராய் மாடுகளோடு
சேற்றில்கால்பதித்து
கரைகளைசுற்றி மகிழும்
சுகமோ மனதுக்கு மிக இனிமை.

மடைதிறந்த வெள்ளத்திலே
தடைஇல்லா வெள்ளாமையோடு
கலப்படமில்லா காற்றின் வாசனை
உள்நுழையும் நுரையீரல்வரை.

மங்கையராய் நாணித்தலைகுனியும்
இளம்தளிரின் புன்னகையோடும்
நிறைமாத கர்பிணியாய்
சூல்கொண்டபயிரின் மணத்தோடும்
மண்வாசனையின் துடிப்புகளோடு
பாரிவாழ்க்கை தலைமுறைக்கு.

வாழ்வாதாரதெய்வமென இருப்பை
தொடர்ந்து பத்திரப்படுத்திய அப்பச்சியின்
நிலம் என்னும் நல்லாள்

நாகலிங்கபூக்களின் போதையோடு
சமரசங்களை தாண்டி
நினைவுகளை புதைத்து
பச்சைமரங்களின் சிறகொடித்து

பன்னாட்டுநிறுவனத்துக்கு
கைமாறிய மணித்துளிமுதல்
விம்மி அழும் வனாந்திரத்தின்
படபடத்த ஓசைகளோடு
அலைந்து திரிகிறது வயலின் ஆன்மா
எந்த ஒரு சமாதான அளவுகோலுக்கும்
அடங்காமல்!

—————————–
கவிதைமணி

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 09, 2016 10:09 am

இனிய கவிதை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 09, 2016 7:44 pm

நிலம் எனும் நல்லாள்...! 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக