புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
87 Posts - 54%
heezulia
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
62 Posts - 39%
mohamed nizamudeen
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
27 Posts - 71%
heezulia
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
8 Posts - 21%
T.N.Balasubramanian
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_m10வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 04, 2016 7:17 am

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! RH8gJdi9RhyWmM5euiJo+merdin
-
சிரியத் தலைநகர் டமாஸ்கசில் இருந்து படகு ஒன்று
துருக்கி நோக்கி நம்பிக்கையுடன் புறப்படுகிறது.
படகில் 20 பேர் இருக்கின்றனர். தாய்நாட்டைப் பிரிந்து
செல்லும் சோகம் அவர்கள் முகத்தில் அப்பிக் கிடக்கிறது.

சிரியாவில் தொடர்ந்து வசித்தாலும் உயிருக்கு உத்தரவாதம்
இல்லை. வாழ்வியல் ஆதாரமும் கிடையாது. படகில் ஏறுவதும்
மரணத்தை தழுவிக் கொள்வதற்கு சமம்தான்.
ஆயினும் துணிந்து கிளம்பி விட்டனர்.

மத்திய தரைக்கடலின் ஆழமான பகுதிகளை,
ஓங்கி எழுந்த அலைகளையெல்லாம் சமாளித்து
முன்னேறிக் கொண்டிருக்கிறது படகு.

இரவு பகலாக பயணித்த படகில் இருப்பவர்களின் கண்களுக்கு,
தொலைவில் ஒரு கரை தெரிகிறது. படகில் மகிழ்ச்சிப்
பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் சில மணி நேர பயணத்தில்
ஏதோ ஒரு ஐரோப்பிய கடற்கரையைத் தொட்டுவிடலாம் என்ற
நம்பிக்கை.

ஒருவரையொருவர் தழுவிக் கொள்கின்றனர். அந்த சந்தோஷம்
கண நேரம் கூட நீடிக்கவில்லை.

ஓடிக் கொண்டிருந்த என்ஜின் திடீரென்று நின்றது. படகு கொஞ்சம்
கொஞ்சமாக கடலில் மூழ்குவது போன்ற உணர்வு. அனைவரும்
பயத்தில் அலறுகின்றனர். குழந்தைகள் கதறுகின்றனர். படகில்
எடை குறைந்தால்தான் படகு மூழ்குவதை தடுக்க முடியும்.
படகில் இருந்த யூஸ்ரா மெர்டினி, என்ற பெண் முதலில் கடலில்
குதிக்கிறார்.

அவரது சகோதரி சாராவும் கடலில் இறங்க, இருவரும் படகை
இழுத்துக் கொண்டு நீச்சல் அடிக்கத் தொடங்குகின்றனர்.
இருவரது முயற்சியில் படகு கரையை நோக்கி நகர
ஆரம்பிக்கிறது.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு படகு ஒரு தீவில்
கரை ஒதுங்குகிறது. கரையிறங்கிய அனைவரும் யூஸ்ராவை
கட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர். யூஸ்ராவின்
துணிச்சலால் படகில் இருந்த 20 பேரும் உயிர் பிழைத்துக்
கொண்டனர்.

பத்தொன்பது பேரின் உயிரை காப்பாற்றிய யூஸ்ரா,
சாதாரண பெண் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.
சிரிய நாட்டின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனைகளுள் ஒருவர்.
அதனால்தான் ஆபத்து நேரத்தில் தைரியமாக அவரால்
கடலுக்குள் குதிக்க முடிந்தது. தற்போது ஜெர்மனியில் வசித்து
வரும் யூஸ்ரா, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போகிறார்.

ரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக ‘நாடிழந்தவர்கள் அணி
‘ பங்கேற்கிறது. ‘ரெஃப்யூஜி டீம்’ என அழைக்கப்படும் இந்த
அணியில் 10 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்பார்கள். அதில்
ஒருவர் யூஸ்ரா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 04, 2016 7:18 am

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்! QgI5CXH7TYqlTxBcUZyw+boat
-
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் பங்கேற்கும்
யூஸ்ரா, உயிர் பிழைத்த ‘திகில்’ அனுபவத்தை பகிர்ந்து
கொண்டுள்ளார். ”கடலில் குதித்த போது, ஒரு விஷயம் என்னிடம்
தெளிவாக இருந்தது. ஒன்று உயிர் பிழைப்பது அல்லது சாவது.

எனது சகோதரி சாரா என்னை முதலில் தடுத்தாள்.
படகில் உள்ள ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய முடியாது.
நாம் நீச்சல் அடித்து கரைக்கு போய் விடுவோம் என்றாள்.
ஆனால் இந்த விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன்.
படகில் இருந்தவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை.
எங்கள் இருவருக்கும் மட்டுமே நீச்சல் தெரிந்திருந்தது.
உயிர் பயத்தில் தவிப்பவர்களை விட்டு விட்டு, நாம் மட்டும்
தப்பிப்பதா என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
நான் மட்டும் நீந்தி கரைக்கு வந்திருந்தால், எனது மீதி வாழ்
நாட்களில் அந்த அழுத்தத்தாலேயே தினம் தினம் செத்து
கொண்டிருப்பேன்.

எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம். செத்தால் மொத்தமாக
சாவோம். பிழைத்தால் ஒட்டுமொத்தமாக வாழ்வோம் என்ற
எண்ணத்தில் முதலில் நான் கடலில் குதித்தேன். சாராவுக்கும்
நன்றாக நீச்சல் தெரியும். அவளும் கடலில் குதித்தாள்.
தொடர்ந்து படகை பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தோம்.
உடல் சோர்வடைந்தது. ஏதேச்சையாக கிரீஸ் நாட்டுக்கு
சொந்தமானத் தீவில் கரை ஒதுங்கினோம்.

வாழ்க்கை போராட்டத்திற்கான நீச்சல் அது” எனக் கூறும்
யூஸ்ராவுக்கு, ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கு கதவைத்
திறந்து விட வேண்டும்; ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும்;
சொந்த ஊரான டமாஸ்கசில் அமைதி திரும்ப வேண்டுமென்ற
மூன்று கனவுகள் இருக்கின்றன.

————————————
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக