புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
21 Posts - 4%
prajai
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்தவே மாட்டார்களா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri 5 Aug 2016 - 0:45

இது இணைய  செய்தி.................

நபரின் பெயர் குரு தீனதயாளன்(27) என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிப்பாளையம் அவரின் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது. படித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லமாமல் இருந்த குரு, பொழுது போக்கிறகாக் பேஸ்புக்கில் நேரம் கழித்துள்ளார்.

அதன்மூலம், அவருக்கு அறிமுகமன பிரியதர்சினி (25) என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன்பின் உல்லாச வாழ்க்கைக்கும் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்ட அவர் பேஸ்புக் மூலம் இளம் பெண்களுக்கு வலை விரித்துள்ளார். இவரின் வலையின் சிக்கும் இளம் பெண்களை இவரின் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவர்களிடம், என்னுடைய அக்கா உன்னை பிடித்திருக்கிறது என்று கூறினால்தான் உன்னை திருமனம் செய்வேன் என்று கூறி, வீட்டிலிருந்து நகைகளை அணிந்து வருமாறு கூறியுள்ளார்.

அப்படி வரும் பெண்களிடம், தன்னுடைய மனைவியை அக்கா என்று அறிமுகம் செய்துள்ளார். அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து, அங்கு பெண்களை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கற்பழித்து, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவதை வாடிக்கையாக அவர்கள் வைத்திருந்தனர்.  இப்படி கிடைத்த நகைகளை விற்றுவிட்டு அவர்கள் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக தெரியவந்தது.

கல்லூரி மாணவிகள்  மட்டுமில்லாது, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை தேடி அலையும் பெண்கள், வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் பெண்கள் என ஒருவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
................
படித்தவர்களே அதிகம் ஏமாறுகிறார்கள் என்கிறது ஆய்வு.

திருந்தவே மாட்டார்களா?  YgfzNUZVR4WgBJa4Liak+fb

பாங்கொக்கில் காதலிக்காக காத்திருந்த கதாநாயகன் விஷால்.இது சினிமா.

திருந்தவே மாட்டார்களா?  X4pFUJNhSBe41u3qOTQB+fb1

முகநூலில் காதலித்த ஒல்லாந்து  நாட்டு காதலன்-அலெக்ஸ்சாண்டர் பீட்டர்,  காதலியின்-ஜாங்- அழைப்பின் பேரில் சீனா வந்து காத்திருந்தார் காதலிக்காக. ஒரு நாள்,இரண்டு நாள் என பத்து நாட்கள் பறந்தன. அவரும் இடத்தை விட்டு நகரவில்லை. காதலியும் வந்தபாடில்லை.குடித்த கோக்கை தவிர உணவும் ஏறவில்லை அவருக்கு. மயக்கமுற்ற அவர் மருத்துவ மனையில். இன்னமும் காத்திருக்கிறார்.

திருந்தவே மாட்டார்களா?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 5 Aug 2016 - 8:35

ஏமாளிகள் இருக்கும் வரை  ஏமாற்றுவோர்கள்  இருக்கவே செய்கின்றனர்.  என்ன ஜென்மமோ சே>>>>> திருந்துவது ஏது???

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84034
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 5 Aug 2016 - 9:00

P.S.T.Rajan wrote:ஏமாளிகள் இருக்கும் வரை  ஏமாற்றுவோர்கள்  இருக்கவே செய்கின்றனர்.  என்ன ஜென்மமோ சே>>>>> திருந்துவது ஏது???
மேற்கோள் செய்த பதிவு: 1217914
-
அதிர்ச்சி அதிர்ச்சி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 5 Aug 2016 - 21:00

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக