புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
Page 1 of 1 •
-
நன்றி குங்குமம் தோழி
டிப்ஸ்… டிப்ஸ்…
வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க,
அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக
வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து,
சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க,
க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும்.
-
--------------------------
வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது,
தாளிக்கும்போதே கீரையை வதக்கிவிட்டு, பின்
பருப்பு சேர்க்க சாம்பார் கசக்காமல் வாசனையாக
இருக்கும்.
மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.
-
---------------------------------------------
-
கொண்டைக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து
விட்டால், நோ கவலை! எண்ணெய் விடாமல் நன்றாக
வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் சுண்டல்
தயார்!
-
----------------------------------------------------
-
சப்ஜி, கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத
பட்சத்தில், பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து
சாண்ட்விச் போல சாப்பிடலாம்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.
-
------------------------------------------------------------------------
துவரம்பருப்புக்கு பதில் பொட்டுக்கடலையுடன்
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ,
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
சிறிதளவு பெருங்காயத்தை அப்பள டப்பாவில்
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சூப்பர் குறிப்புகளுக்கு சுந்தர வணக்கமும் நன்றியும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துகள் தான்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|