புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:40 am

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் U57yB9A2TXyfpZASmnQ2+mm1
-
தீபா கர்மாகர். இந்தியாவில் தற்சமயம் ஜெபிக்கப்படும் சுலோகம். ஒலிம்பிக் போட்டிக்கு, தகுதி பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவர், சர்வதேச, இந்திய அளவில் 77 பதக்கங்களை வென்றிருப்பவர். அதில் 67 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.

ஜப்பானில் 2015-இல் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தீபாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் 5-வது இடத்திற்கு தகுதி பெற்றதால், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பங்கு பெறும் வாய்ப்பினை நழுவ விட்டார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குறைந்தது மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றவராக இருக்க வேண்டும். ஆனால் 14.683 புள்ளிகள் ஈட்டிய போதிலும், இவரால், 5-வது இடத்திற்கு மட்டுமே வர முடிந்தது.

வைல்டு கார்டு முறையில் வாய்ப்பு கிடைத்ததால், ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற தகுதி ஈட்டும் சுற்றில் 52.698 புள்ளிகளைப் பெற்று, ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பெறும் தகுதியினை அடைந்துள்ளார். இப்போது இவர் ஒரு இந்தியப் பெருமை. தீபா சொல்கிறார்:

"" நான் சிறுமியாக இருந்தபோது, எனக்கு விளையாட்டில் விருப்பம் இல்லை. தோழி, தோழர்களுடன் விளையாடுவேன். அவ்வளவுதான். அப்பா பளு தூக்குவதைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர். அவர்தான் என்னை ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற பிரபல ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் விச்வேஷ்வர் நந்தியிடம் சேர்த்து விட்டார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:41 am

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் 3N67P72DTPqrkPxSdZeN+201604211721548896_Ace-gymnast-Dipa-Karmakar-returns-to-heros-welcome-Sports_SECVPF
-
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று நாடு திரும்பிய தீபா கர்மாகருக்கு உற்சாக வரவேற்பு: ...
--------------------------------------------------

பயிற்சியில் சேர்ந்த போது, எனது பாதங்கள் வளைவில்லாமல் ச்ப்ஹற் ஆக இருந்தது. விளையாட்டில் பயிற்சி பெற வளைவுள்ள பாதங்கள் தேவை. அப்போதுதான் சிறப்பாக விளையாட முடியும். அதனால், எனது பாதங்களை தேவையான அளவுக்கு வளைக்க பயிற்சிகள் ஆரம்பம் ஆயின... எனக்கோ ஆரம்பத்தில் அத்தனை ஈடுபாடில்லை... போகப் போக பயற்சியாளர் தந்த உற்சாகத்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் பிடித்தமான விஷயமானது. பயிற்சியாளரால்தான் நான் இன்றைக்கு சில உயரங்களைத் தொட முடிந்திருக்கிறது.

நான் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவள்.. திரிபுரா, இந்தியாவில் மிகச் சிறிய மாநிலம். அது போன்று, இந்தியாவில் பின்தங்கிய மாநிலமும் திரிபுராதான்.

நான் பயிற்சி தொடங்கியபோது, பயிற்சியகத்தில் தேவையான பயிற்சி உபகரணங்கள் எதுவும் இல்லை. ஜிம்னாஸ்டிக் டேபிள் கூட இல்லை. தரையில், ஒரு பாயின் மீது இன்னொரு பாயை விரித்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்யத் தொடங்கினோம்.

திரிபுராவில் மழை அதிகமாகப் பெய்யும். பருவ மழைக் காலங்களில் பயிற்சியகம் முழுவதும் தண்ணீர் புகுந்து விடும். பயிற்சி நிலையத்தில், கரப்பான் பூச்சி, எலிகள் கும்மாளம் போடும். அந்த சூழ்நிலையில், பயிற்சிகள் செய்வது மிகவும் கடினம். கடினமான பயிற்சிகளால் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு ஆனேன்...

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது. ஷூ வாங்கப் பணம் இல்லை. அதன் காரணமாக, முதல் போட்டியின் போது ஷூ போட்டுக் கொள்ளாமல் கலந்து கொண்டேன். ஜிம்னாஸ்டிக் பயிற்சியின் போதும், போட்டிகளின் போதும், உடலை ஓட்டிப்பிடிக்கும் உடைதான் அணிய வேண்டும். நான் கடன் வாங்கிய உடை பெரிய சைஸ். அதைப் போட்டுக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். பார்வையாளர்களின் பார்வைகளில், "என்ன இந்தப் பெண், ஷூ போடாமல், தொள தொளா உடையுடன் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறாளே..'

என்று மனதில் நினைத்தது தெரிந்தது. அது ஒரு துரதிர்ஷ்டமான காலம்.

ஜிம்னாஸ்டிக்கில் "Produnova'' பிரிவு மிகவும் சிரமமான விளையாட்டு. உலகில் மொத்தம் 5 பெண்கள் மட்டுமே இந்தப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களில் நானும் ஒருத்தி என்பதில் எனக்குப் பெருமை உண்டு. ஆண்கள் Produnova பிரிவைச் செய்யும் போது, நான் ஏன் செய்யக் கூடாது என்று இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்த விளையாட்டில் இரண்டு குட்டிக்கரணம் (s o m a r s a u l t) போட்டு தரையில் கால்கள் வைத்து, கீழே விழாமல் எழுந்து நிற்க வேண்டும். அப்படி செய்யும் போது, காலில் உடலின் எடையின் இரண்டு மடங்கு பளு இறங்கும். உயரத்தில் குட்டிக்கரணம் அடித்து கீழே வந்து தரையில் கால் பதிக்கும் போது, கால் இடறுவது, நடுங்குவது இந்த இரட்டைப் பளு இறந்குவதினால்தான். இம்மி பிசகினாலும் விபத்து நிச்சயம்... கழுத்து முறியும் அபாயம்... கை கால்கள் அடிபடும். கால்கள் உடையும் அபாயமும் உள்ளது. வாழ்க்கையில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்றால் ஆபத்தை அசெüகரியங்களை எதிர்க்கொள்ளத்தானே வேண்டும்.

சென்ற ஆண்டு, இறுதி போட்டியின் போது, என்னுடைய கால், பாதம் நன்றாக வீங்கிவிட்டது. எல்லோரும் பயிற்சியாளர் உட்பட, யஹன்ப்ற்-டை தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆபத்து வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடினமான Vault-டை வசமாக்கி பதக்கம் வென்றேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:42 am

2014 -இல் வெண்கலப் பதக்கம் வென்ற பின், என்னை எல்லாரும் அடையாளம் கண்டு கொண்டார்கள். என்னைக் குறித்த பார்வைகள் மாறின. பாதை மாறியது. வாழ்க்கையும் மாறியது. பாராட்டுகள் வந்தபடி இருந்தன. Produnova, என்னை ஒரு செலெபிரிட்டி ஆக்கியது.. எங்கே போனாலும் ஆட்டோகிராப் கேட்கும் ஆட்கள் செல்பீக்கள் எடுக்க வரும் கூட்டம்.

திரிபுரா மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு கைமாறாக நான் ஏதாவது செய்ய வேண்டும். அது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் வாங்கி திரிபுராவை, திரிபுர மக்களை கெüரவிப்பதுதான் சரியான, பொருத்தமான கைமாறாக அமையும்.

எனக்கு வயது 22 ஆகப் போகிறது. ஜிம்னாஸ்டிக் விதி முறைகளை வைத்துப் பார்த்தால், நான் முதுமை அடைந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

சாதாரணமாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் 15 முதல் 17 வயது வரையுள்ள விளையாட்டு வீராங்கனைகள்தான் அதிகம். என்னைப் பொறுத்த மட்டில், வயது ஒரு பிரச்னை அல்ல. வயது 21 கடந்து விட்டாலும், உடலை 15-17 வயதாகவே வைத்திருக்கிறேன். இன்னும் ஐந்து ஆண்டு காலம் ஜிம்னாஸ்டிக்கில் தொடரலாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்றார்.
-
-----------------------------
By - பிஸ்மி
தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக